Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்கா அரசு வன்னியில் இருந்து போர் அச்சம் காரணமாக இடம்பெயர்ந்து வரும் மக்களை தனிமைப்படுத்தி இராணுவம் நடத்தும் முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை நிறுத்த வேண்டும் என்றும் வன்னியில் போர் வலயத்துள் சிக்குப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் போய் சேர்வதை தடுக்கக் கூடாது என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறீலங்காவை காட்டமாக கேட்டிருக்கிறது. இதற்கிடையே வன்னியில் உள்ள மக்களை இவ்வாண்டு முடிவுக்குள் விடுதலைப்புலிகள் விடுவிக்க வேண்டும் இன்றேல் தடையை எதிர்நோக்குவதோடு அவர்களை உலக வரலாற்றில் இருந்து அழித்தொழிக்கப் போவதாகவும் மகிந்த கொக்கரித்துள்ளார்...! End detentions and aid restrictions - HRW The Sri Lankan government should stop arbitrarily detain…

  2. மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு பகுதியில் உள்ள மாவிலி ஆற்று பகுதியில் சிறிலங்கா படையினரால் தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் கடத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 530 views
  3. உரும்பிராயிலுள்ள ஆலயமொன்றிற்கு வழிபாட்டிற்காகச் சென்றிருந்த பக்தரொருவர் அந்த ஆலயத்தின் அர்ச்சகர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் ஆலய அர்ச்சகர்களால் தாக்கப்பட்டதில் உரும்பிராய் ஞானவைரவர் வீதியைச் சேர்ந்த இராஜரட்ணம் புஸ்பநாதன் (வயது 57) என்பவரே தலையில் படுகாயமடைந்துள்ளார். நேற்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; குறிப்பிட்ட நபர் கடந்த 30 வருடகாலமாக இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று புதன்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் ஆலய வழிபாட்டுக்காக சென்றபோது வழிபாடு தொடர்பாக இந்தநபரிற்கும் ஆலயக் குருக்கள் மற்றும் அவரது மகன் உட்பட ஏனைய அர்ச்சகர்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட…

    • 28 replies
    • 4.8k views
  4. சிறிலங்காவுக்கு தமது நாட்டு குடிமக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  5. தனது பரிந்துரையை ஏற்க மறுத்ததால் சிறிலங்காவின் துடுப்பாட்ட சபையை சிறிலங்கா அமைச்சர் காமினி லொக்குகே கலைத்து விட்டதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 448 views
  6. தமிழக நோக்கு:- சீமானுக்கு பிணை கோரி ஈரோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று: கோவை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமானுக்கு பிணை கோரி ஈரோடு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தினரால் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த சீமான், மேட…

  7. வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாத நிலையில்... வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பிரச்சினை இதுவரையில் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருப்பதாக இராஜதந்திர சேவையில் கடமையாற்றும் அதிகாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவினால் வெளிவிவகார சேவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனங்களுக்கு இராஜந்திர அதிகாரிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்று நடைபெறவிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை நடத்த வெளிவிவகார அமைச்ச…

  8. இலங்கை தமிழர்களை சிறிலங்காவின் மகிந்த அரசு இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்துகிறது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பிரிவு தலைவர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. சிறிலங்கா படையினர் தற்போது மேற்கொண்டு வரும் அனைத்து படை நடவடிக்கைகளுக்கும் எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தும் எதிர்ச் சமரின் ஒட்டுமொத்த தளபதியாக கேணல் தீபன் செயற்படுவதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. ராமேஸ்வரம்: தனுஷ்கோடிக்கு வந்த தமிழ் அகதிகளுடன் சேர்ந்து சிங்கள காதல் ஜோடி ஒன்றும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தனுஷ்கோடிக்கு நேற்று படகு மூலம் 21 பேர் அரிச்சமுனைப் பகுதியில் வந்திறங்கினர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 19 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்தது. மற்ற இருவரும் காதல் ஜோடிகள், சிங்களர்கள். இதனால் குழம்பிய போலீஸார் அவர்களை தனியாகப் பிரித்து இலங்கைத் தமிழர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலரின் பெயர் துஸ்ரா சந்தனா, பெண்ணின் பெயர் சாருகா தில்கானி எனத் தெரிய வந்தது. இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள். கடுவத்தை பகுதியில், வசித்து வந்தவர் சாருகா. துஸ்ரா, கொழும்பில் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவ…

  11. மணலாறில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினர் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நடத்திய எறிகணைத் தாக்குதலில் அப்பாவி பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 410 views
  12. கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு சென்ற குடும்பஸ்த்தர் வீடு திரும்பவில்லை. செவ்வாய், 23 டிசம்பர் 2008, 08:58 மணி தமிழீழம் [செய்தியலாளர் மயூரன் ] கொழும்பு வெள்ளைவத்தை பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் இளம் குடும்பஸ்த்தர் வியாபாரம் விடயமாக சென்ற போது இதவரையில் வீடுதிரும்பவில்லை. என அவரின் மனைவில் காவல்துறையில் முறைப்பாடுக செய்துள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த கொழும்பு வெள்ளவத்தை ஹம்டன் ஒழுக்கையில் வசித்துவருபவருமான 26 அகவையுடைய சின்னக்கிளி நிமலாகரன் கடந்த 16ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பகுதிக்கு வியாபாரம் சம்பந்தமாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என வெள்ளைவத்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 11 ஆண்டு காலமாக வெள்ளவத…

  13. நிதி நிர்வாகம் சரியாக இருந்தால் நீதி நிர்வாகம் அதில் தலையிடாது [23 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 8:30 மு.ப இலங்கை] பெற்றோலின் விற்பனை விலையை நிர்ணயிக்கும் விடயத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு வழங்கியமை நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான பொதுக்கட்டமைப்பை நிராகரித்தும் - சுமார் பத்தொன்பது ஆண்டுகள் நீடித்த வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பை ரத்துச் செய்தும் - முன்னர் பிரதமராக இருந்த சமயம் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண நிதி கையாள்கையில் மோசடியில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ விவகாரத்தில், ராஜபக்ஷ தவறிழை…

  14. உங்களுக்கு தெரிந்த மொழிகளில் எமது பிரச்சனையை முன்பைவிட வேகமாக முன்னெடுக்கவும் எதிரியானவன் தனது பரப்புரையை ஆர்முடுக்க எத்தனிக்கின்றான். நாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமல்லாது சீனம்,ஹிந்தி,மலையாளம் தெலுங்கு,ஜப்பான் இன்னும் அறியாத பல மொழிகளிலும் குறிப்பாக அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் இணையத்தளங்கள் ஆரம்பிக்கவேண்டும். ------------------------------------------------------------------------------------------------------------- இலங்கை அரசு ஐரோப்பிய மொழிகளில் புதிய செய்தி இணைய தளங்களை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைள் குறித்து தவறான முறைய…

  15. யாழ்ப்பாணத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் இன்று அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 402 views
  16. பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர். கொளத்தூர் மணிஇ இயக்குநர் சீமான்இ மற்றும் தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ. மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் சென்னையில் சீமான் காரை எரித்து காங்கிரசு ரவுடிகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் கருத்துரிமை - பேச்சுரிமைக்கு எதிரான தமிழர் விரோத சிங்கள கைக்கூலி காங்கிரசை சவப்பாடையில் ஏற்றி மாபெரும் ஆர்ப்பாட்டம் 22-12-2008 அன்று புதுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் புதுவை மாநில அமைப்புச் செயலர் சு. பாவாணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் வாழ்த்திப் பே…

  17. யாழ். வடபோர்முனையான கிளாலியில் கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயங்களுடன் புலிகளிடம் சரணடைந்துள்ளார். சரணடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53வது கொமாண்டோ டிவிசனில் பணியாற்றியவர் ஆவார். இவர் தான் சரணடைந்தது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியை இன்னும் சில மணித்துளியில் சங்கதியில் நீங்கள் பார்க்கலாம். கிளாலி மோதலின் போது 60 படையினர் வரை கொல்லப்பட்டனர்., இதில் 8 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

    • 33 replies
    • 8.7k views
  18. ஜக்கிய நாடுகள் சபையின் சிறார் மைய லண்டன் கிளையின் முன்பு ஜக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 585 views
  19. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் தனது நிலைகளில் இருந்து சிறிலங்கா படை பின்நகர்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தமே கிடையாது என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 866 views
  21. தமிழர்களுக்கு நீதி செய்யும் தாராளம் சிங்களத்திடம் கிஞ்சித்தும் கிடையாது [22 டிசம்பர் 2008, திங்கட்கிழமை 10:25 மு.ப இலங்கை] நீதியும், நியாயமும், கௌரவத்துடன் கூடிய வாழ்வுரிமையும் கேட்டு அஹிம்சை வழியில் - காந்தீய நெறியில் - சமாதான முறையில் - அமைதி மார்க்கத்தில் - போராடிய ஈழத் தமிழர்கள், அதை ஒட்டி அதிகாரத்தில் இருந்த பௌத்த - சிங்களத் தலைமைகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்தார்கள்; உடன்பாடுகளுக்கு இணங்கினார்கள். தமிழினத்தின் அரசியல் தன்னாட்சிக்கான கோரிக்கையின் தீவிரத்தையும், தமிழ்த்தேசிய உண ர்வெழுச்சியின் வீரியத்தையும் கண்டு திகைத்த பௌத்த - சிங்கள அரசுத் தலைமைகள், தமிழர்களின் கிளர்ச்சியை முளையிலேயே அடக்குவதற்காக - வேகம் பெறும் தமிழர்களின் வெகுசனப் போராட்டத்துக்க…

  22. தமிழ்நாடு கோயமுத்தூரிலுள்ள ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் அலுவலகம் மீது இனந் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலினால் யன்னல் கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன. கோயமுத்தூர் எல்.ஐ.சி.ரோட்டில் ஏ.ரி.ரி.கொலணியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அலுவலகமே வெள்ளிக்கிழமை இரவு தாக்குதலுக்குள்ளாகியது. மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இந்த அலுவலகம் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் அலுவலகத்தின் யன்னல்கண்ணாடிகள் உடைந்து நொருங்கியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக ரேஸ்கோட் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றபோது அவர்கள் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  23. மலையக அமைச்சர்களை விமர்சித்தபடி அரசை ஆதரிக்கும் அரசியல் என்னிடம் கிடையாது - மனோ கணேசன் வீரகேசரி நாளேடு 12/22/2008 8:26:03 PM - மலையக அமைச்சர்கள் ஆறுமுகன் தொண்டமானையும், பெரியசாமி சந்திரசேகரøனயும் கடுமையாக விமர்சனம் செய்தபடி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை ஆதரிக்கும் இரட்டை வேட அரசியல் என்னிடம் கிடையாது. நாங்கள் மலையக அமைச்சர்களை எதிர்ப்பதை விட தமிழ் மக்களை வரலாறு காணாத கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த அரசாங்கத்தை எதிர்த்து அதை அகற்றுவதில்தான் அதிக அக்கறை காட்டுகின்றோம். இது எங்களது பகிரங்க நிலைப்பாடு. இவ்விடயத்தில் என்னிடம் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது என்று ஜனநாயக மக்கள் முன்ணனி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அமைப்புகளின் தலைவர் மனோகணேசன் எம்.…

    • 2 replies
    • 849 views
  24. தமிழக கட்சிகள் இணைந்து குரல் கொடுத்திருந்தால் ஈழப்பிரச்சினை தீர்வு முயற்சி வலுவடைந்திருக்கும்: கனிமொழி [ திங்கட்கிழமை, 22 டிசெம்பர் 2008, 08:06.49 AM GMT +05:30 ] இலங்கைப் பிரச்சினைத் தீர்வுக்கு தமிழகக் கட்சிகள் அனைத்தும் இணைந்து குரல் கொடுத்திருந்தால் மேலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் வலிமையாக இருந்திருக்கும் என்று கவிஞரும் இந்திய மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாரம் கொழும்புக்கு விஜயம் செய்வார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த செவ்வியில் மேலும் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை இலங்கைப் பிரச்சின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.