ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 813 views
-
-
http://www.tamilwin.com/view.php?20IWnp20e...d43oQH3b02PLI3e
-
- 6 replies
- 1.6k views
-
-
ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் ஓர் முக்கிய உறுப்பினராக நடராஜா அற்புதராஜா (தோழர் ரமேஸ்) இருந்திருந்தாலும், அதன் முதன்மை ஆயுததாரி டக்லஸ் தேவானந்தாவின் கொலைக்கலாச்சாராத்தில் அதிருப்தி அடைந்து, பகிரங்கமாக கண்டித்தும், தினமுரசு பத்திரிகையை நிறுவி அதன் பிரதான ஆசிரியராகவும் பணியாற்றி, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதற்கு ஆதரவான கருத்துக்களை எழுதி வந்ததன் காரணமாக, ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் முதன்மை ஆயுததாரி டக்லஸ் தேவானந்தாவினால் வெள்ளவத்தையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்று 9ம் ஆண்டு நினைவு தினமாகும். ......... http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 1.6k views
-
-
பா.ம.க மத்திய அரசை ஏன் வலியுறுத்தவில்லை? அடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் கருணாநிதி [ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 05:55.26 PM GMT +05:30 ] [ பி.பி.சி ] இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார். இலங்கையில் போர் நிறுத்தம் தொடர்பாக தி.மு.க நடவடிக்கைகள் எடுத்ததைப் போல பா.ம.கவும் மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார். பா.ம.க நிறுவனர் டொக்டர் ராமதாஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ஈழத்தமிழர் பிரச்சனை திசை திருப்பப்பட்டு விட்…
-
- 10 replies
- 2.1k views
-
-
மாங்குளம் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறீலங்கா சிங்களப் பேரினவாதப் படையினர் தமிழீழத்தில் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கை இன்னும் சிறிது காலத்துள் வெற்றிகரமாக முடிவடைந்த பின்னரே அனைத்துக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளடக்கப்படவில்லை) கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தீர்வுத்திட்டம் பொதுமக்கள் முன் முன்வைக்கப்படும் என்று சிறீலங்கா அறிவித்துள்ளது. இதற்கிடையே சுமார் 12,000 போராளிகளைக் கொன்று இராணுவ நடவடிக்கை அதன் 80% இலக்கைப் பூர்த்தி செய்துவிட்டதாக சிறீலங்கா இராணுவத்தளபதி அறிவித்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. APRC final document, when military campaign concludes - Tissa The final document of the All Party Representative Committee (APRC) will be ready when the present militar…
-
- 1 reply
- 1.4k views
-
-
சென்னை: வெந்தணலில் கிடக்கின்ற ஈழத் தமிழருக்கு இதயத்தைத் தந்திடுவோம், தேவையெனில் இன்னுயிரையும் வழங்கிடுவோம் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முரசொலியில் அவர் எழுதியுள்ள கவிதையில், இலங்கைப் போரிலே செத்து மடியும் தமிழரெல்லாம் இந்தியா கை கொடுக்கும் என்று நம்பித் தான் இமை மூடுகின்றார். உதவிக்கு நமை நாடுகின்ற அவர் தம் இல்லங்களில் உதிர்ந்து விட்ட இலைகளுக்குப் பின் இருக்கின்ற அரும்புகளைக் கருகாமல் காய்ந்திடாமல் காத்து வளர்த்து காலத் தருவாய் இருந்த தமிழினமே தரை மட்டமானது எனும் வரலாறுக்கு இங்குள்ள தமிழர் வழித் தோன்றல்களாகி விடாமல்; வளர் பிறைகள் தேய்பிறைகளாகி நிரந்தர அமாவாசை நிலைத்துவிடாமல் இடர் களைந்து இன்றே இலங்கைத் தமிழர்தம் உயிர் காத்து இனம் காத…
-
- 2 replies
- 1.9k views
-
-
வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 510 views
-
-
கிளிநொச்சி நகர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவும் இன்று பகலும் சிறிலங்கா படையினர் அகோரமான முறையில் ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி மக்கள் குடியிருப்புக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 743 views
-
-
விடுதலைப்புலிகள் மீதுள்ள பயத்தால் வைகோ மூலம் அவர்களுக்கு இன்றளவும் ஜெயலலிதா மறைமுகமாக உதவி வருவதாக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி குற்றம் சாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைப்புலிகளுக்கு திமுக ஆதரவு என்பது போல புரளியை கிளப்பி காங்கிரசுக்கும், திமுகவுக்கும் மோதலை உருவாக்க ஜெயலலிதா முயற்சிக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன், படுகொலைக்கு பின் என்று ஈழத்தமிழர் விஷயத்தை பகுத்து பார்த்து அங்கு வாழும் அப்பாவி தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று முதலமைச்சர் கருணாநிதி பல முறை கூறிய பிறகும், ஜெயலலிதா தன் பழைய பல்லவியை விடுவதாக இல்லை. கூட்டணி கட்சித் தலைவரான ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்…
-
- 2 replies
- 2.9k views
-
-
சிறிலங்காவில் கூட்டப்படும் அனைத்து கட்சி மாநாட்டில் இந்தியப் பிரதிநிதி பங்கேற்பு? [திங்கட்கிழமை, 03 நவம்பர் 2008, 08:18 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்திய வெளியுறவு அமைச்சர் பிரனாப் முகர்ஜியின் வேண்டுகோளுக்கு அமைவாக சிறிலங்காவில் கூட்டப்படும் அனைத்து கட்சி மாநாட்டில் இந்தியப் பிரதிநிதி ஒருவர் கலந்து கொள்ளவர் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பசில் ராஜபக்ச தலைமையிலான குழு அண்மையில் இந்தியாவுக்குச் சென்றபோது இது தொடர்பாக பேசப்பட்டதாகவும் அதற்கு சிறிலங்கா அரசின் சார்பில் பசில் ராஜபக்ச இணங்கியதாகவும் இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனைத்து கட்சி மாநாடு சில நாட்களில் கூடவுள…
-
- 1 reply
- 779 views
-
-
திருகோணமலை கந்தளாய் கோமாரன் கடவையில் வீதிச்சோதனை நிலையத்தில் காவலில் இருந்த சிறீலங்கா ஊர்காவல் படை உறுப்பினர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 அகவையுடைய மாணவி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், அவரது தயார் படுகாயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அச்சமடைந்த குறிப்பிட்ட ஊர்காவல் படை உறுப்பினர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ் மக்களின் மண்ணை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படையினர் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் சிங்கள இளைஞர்களுக்கு பண ஆசையைக் காட்டியும், பலவந்தமாகப் பிடித்தும் அவர்களை ஊர்காவல் படையில் இணைத்துள்ளனர். இவ்வாறு இணைக்கப்பட்டுள்ள ஊர்காவல் படையினரால் அண்மைய காலங்களில் சட்டம் ஒழுங்கு மிகக்கடுமையாக மீறப்பட்டு வருவத…
-
- 0 replies
- 855 views
-
-
டக்கி தேவாநந்தா இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையை எதிர்த்து நேற்று நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாகவே, இந்த கடிதத்தை அவர் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு ஒன்றுக்கான தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு இணங்குவதாக தெரிவித்துள்ள அவர், அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கைப்படையினர் இனப்படுகொலையை மேற்கொள்வதாக தெரிவித்து நடத்தப்படும் போராட்டங்களை தாம் எதிர்ப்பதாக இந்தக்கடிதத்தில் குறிப்பிடவுள்ளார். இலங்கையின் இனப்படுகொலை ஒன்று இடம்பெறுவதையும் அவர் தமது கடிதத்தில் மறுக்கவுள்ளதாக குறித்த ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர் குடும்பம் ஒன்றை தத்தெடுக்க விரும்புவதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா அளித்த அதேவேளை, இலங்கை அகதிகளுக்கு உதவ தனது 300 ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு தயாரென நடிகர் ரித்தீஸ் கூறினார். நடிகர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திலேயே இவ்வாறான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அத்துடன் பல கட்டுபாடுகளுடன் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய எவரும் 'விடுதலைப் புலிகள்' என்ற பதத்தைப் பிரயோகிக்கவில்லை. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களிடம் 'ஈழத்தமிழர்களைக் காக்க போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஆயிரக்கணக்கில்தந்திகள் அனுப்புங்கள். அப்படிச் செய்தால் தான் நீங்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறீhகள் என்று அhத்தம்' என்றார். நடிகர் பார்த்திபன் …
-
- 2 replies
- 2.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிவில் உரிமைகள் பறிபோகக்கூடிய அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 6ம் இலக்க அரசியல் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்த் த…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சி;னை தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் மேலும் அதிகமான ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்திக்க இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் கடந்த சில மாதங்களாக தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழர்களின் குடும்பங்கள் காட்டுக்குள் மர நிழல்களில் தங்கியுள்ளனர். இது தொடர்பான குறுந்தகடுகள் தமிழகத்தில் பலருடைய பார்வைக்குக் காட்டப்பட்டுள்ளன. அக்டோபர் 2-ம் திகதி இந்த பிரச்சினை தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் சென்னையில் உண்ணாவி…
-
- 0 replies
- 941 views
-
-
ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டுப் போட வந்துள்ள புதிய அவசரகால சட்ட விதிகள் [03 நவம்பர் 2008, திங்கட்கிழமை 9:30 மு.ப இலங்கை] ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பார்கள். கெட்டுப் போக முடிவு செய்தவன் கேட்டையே நாடுவான். அவனைத் திருத்தவே முடியாது. அந்த நிலைமைதான், இலங்கையில் ஊடக சுதந்திரத்தைக் கெட்டழியச் செய்யும் எண்ணத்திலும் இலக்கிலும் உள்ள அதிகார வர்க்கத்தின் போக்கிலும் தென்படுகிறது. அவர்கள் திருந்தவே மாட்டார்கள் போலும். ஊடகப் பாதுகாப்பு இயக்கமான ‘ஊடக குறியீட்டு பிரசார அமைப்பு’ கடந்த வருடம் தான் நடத்திய ஆய்வின் பின்னர், ‘உலகில் பத்திரிகையாளர்கள் பணிபுரிவதற்கு மிகவும் பயங்கரமான இடம்’ என்று இலங்கையை வர்ணித்திருந்தது. உலகில் ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு அடுத்து ஊட…
-
- 0 replies
- 773 views
-
-
மன்னார் களமுனையில் காயமடைந்த படையினருடன் காயமடைந்த பெண் புலி உறுப்பினர் ஒருவரும், வானூர்தி மூலம், சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.வைத்தியசாலைய
-
- 0 replies
- 2.9k views
-
-
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையிலான ஏ-35 வீதியை மையமாவைத்து வன்னியின் 95 வீதமான மக்கள் இப்போது வாழ்கின்றார்கள். பொதுவாக வன்னியிலுள்ள பகுதிகளில் இந்த வீதியை மையமாக வைத்த பிரதேசம் தாழ்வுநிலப்பகுதியையுடையது. புவியியல் அமைவின்படி மக்களின் குடியிருப்புக்கு இந்தப் பகுதி உகந்ததல்ல, அதிலும் போர்க்காலக் குடியிருப்புக்கு ஏற்றதேயல்ல. காரணம், எறிகணை வீச்சிலிருந்தோ விமானக்குண்டு வீச்சிலிருந்தோ பாதுகாப்பாக இருப்பதற்கான பதுங்குகுழிகளை இந்தப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் அமைக்கமுடியாது. காரணம் மாரியில் மழைநீர் - மழைவெள்ளம் பெருகியிருக்கும். கோடையில் குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு நிலவும். இத்தகைய பெரும் பாதகமான சூழலில்தான் இன்று வன்னிமக்கள் வாழந்துகொண்டிருக்கிறார்கள். இதை இன…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக திரைப்பட தொழிலாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2008, 08:52 மு.ப ஈழம்] [ந.ரகுராம்] ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக திரைப்படத் தொழிலாளர்கள் எதிர்வரும் புதன்கிழமை உண்ணாநிலைப் போராட்டத்தினை (05.11.08) நடத்தவுள்ளனர். இது தொடர்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் விஜயன், பொதுச் செயலாளர் உமாசங்கர் பாபு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், அப்பாவி மீனவர்கள் சுடப்படுவதை கண்டித்தும் 5 ஆம் நாள் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சம்மேளனத்தைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் …
-
- 3 replies
- 1.2k views
-
-
கமல்-ரஐனி பேச்சுக்களில் கூறப்பட்ட உண்மைகள் கமல் அவர்கள் சொல்லியிருந்தார் அடக்கப்பட்டபோது அவர்கள் அமைதிவழியில்தான் கேட்டார்கள் அதை ஆயுதரீதியில் அடக்கியதால்தான் ஆயுதவழியை தேடினார்கள் அவர்கள் மட்டுமல்ல எவருமே அதைத்தான் செய்வார்கள் என்பது அவரது பேச்சில் முக்கியமாக குறிப்பிட்டார் ரஐனி அவர்கள் 2 விடயங்களை குறிப்பிட்டார் ஒன்று நீங்கள்தான் ஆரம்பித்தீர்கள் அதனால் முப்பது வருடங்களுக்கு மேலாக அவர்கள் தம்மவரை விதைத்தபடி உள்ளனர் இப்போ ஒரு தீர்வை வைக்காமல் எல்லாவற்றையும் மறந்து விட்டுவிடுங்கள் என்றால் எப்படி அவர்களால் விடமுடியும் என்பது முக்கியமானது இரண்டாவது 30 வருடங்களுக்கு மேலாக எல்லா வழியிலும் சண்டை செய்து களைத்து தோற்ற…
-
- 6 replies
- 2.2k views
-
-
தமிழர் தாயகத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு தமிழீழ மக்களால் இன்று எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 776 views
-
-
புத்தளத்தில் தேடுதல் நடவடிக்கை: 93 தமிழர்கள் கைது ஞாயிறு, 02 நவம்பர் 2008, 16:38 மணி தமிழீழம் [செய்தியாளர் நிலாமன்] புத்தளம் கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 93 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 5.00 மணி தொடக்கம் 8.00 மணிவரையில் நாவற்காடு, பனையடி பகுதியில் விசேட காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது 180 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 93 தமிழர்கள் கைது செய்யப்பட்டு கற்பிட்டி காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடுமையான விசாரணையின் பின்னர் இரு பெண்கள் உட்பட எழு பேர் தொடர்ந்து கற்பிட்டி காவல்ந…
-
- 0 replies
- 627 views
-
-
ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்... இன்று 2௧1௨008 ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படங்கள், மேலதிக செய்திகள் உள்ளே..... http://www.tamilseythi.com/tamilnaadu/peri...2008-11-02.html
-
- 0 replies
- 851 views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் 4 உறுப்பினர்கள் இன்று இரவு கல்முனையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் விரைவில் ....... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 4 replies
- 3.1k views
-