Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  2. திருகோணமலை, உப்புவெளி, செல்வநாயகபுரம் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை புரிந்திருக்கின்றார். குடும்ப தகராறு காரணமாக நேற்று மாலை தனது நான்கு பிள்ளைகளுடனும் கிணற்றில் குதித்து தற்கொலை புரிய இவர் முனைந்த போதிலும், 5 அகவையுடைய மகன் தாயின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதால் உயிர் பிழைத்திருக்கின்றார். கணவனுக்கு துணைப்படைக் குழுக்களுன் தொடர்பு இருப்பதை அறிந்த தாய், கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் கணவனது வதைகள் தாங்க முடியாது தனது பிள்ளைகளுடன் தற்கொலை புரிந்திருக்கின்றார். இந்தச் சம்பவத்தில் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த 28 அகவையுடைய லதா, அவரது பிள்ளைகளான 10 அகவையுடைய ஜெயந்தினி, 9 அகவையுடைய கஜந்தினி, 7 அகவையுடை…

  3. முறிகண்டி - அக்கராயனில் படையினரின் முன்நகர்வுத்தாக்குதல் முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 07:32 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முறிகண்டி - அக்கராயன் வீதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வுத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் செறிவான எறிகணைத்தாக்குதல் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் ஆகியவற்றுடன் பெருமளவிலான சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளின் அரண்களை கைப்பற்றும் முன்நகர்வு தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வை விடுதலைப் புலிகள…

  4. தீவிர இராணுவ மயப்படுத்தலை நீக்கும் பெயரில் முன்னெடுக்கப்படும் எத்தனம் [30 ஒக்டோபர் 2008, வியாழக்கிழமை 9:40 மு.ப இலங்கை] இலங்கையின் ஆட்சிப் பீடத்தில் அதிகாரத்தில் இருந்து வரும் அரசியல் தலைவர்கள் எல்லாம் இனப்பிரச்சினைக்கான தமது தீர்வு என்ற பெயரில் பெரிய,பெரிய தத்துவங்களையும் கயிறுகளையும் அவ்வப்போது அவிழ்த்து விடுவது வழமை. இலங்கையில் ‘தார்மீக சமுதாயம்’ ஒன்றை அமைக்கப் போகிறார் என சூளுரைத்தார் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக விளங்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனா. கடைசியாக, மோசமான இன வன்முறைகளையும் கலவரங்களையும் சந்தித்து, பேரழிவை எதிர்கொண்டு, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களையும் இழந்து, பயங்கரவாதத் தடுப்பு(?) சட்டங்கள் போன்ற கொடூரச் சட்டங்களை அனுபவிக்…

  5. சண்டிகார் : முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு தினமான அக்டோபர் 31ம் தேதியை "ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ்' ஆக கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதை கடைப்பிடிக்கும் விஷயத்தில் பஞ்சாப் அரசு குழப்பத்தில் உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, பிரதமராக இருந்த இந்திரா, அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப் பட்டார். நாளை அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தை "ராஷ்டிரிய சங்கல்ப் திவாஸ்' ஆக கடைப்பிடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பஞ்சாபில் ஆட்சியில் உள்ள அகாலிதள அரசு, மத்திய அரசின் உத்தரவை நிறைவேற்றுவதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளது. பஞ்சாப் கூட்டுறவு அமைச்சர் கேப்டன் கன்வல…

    • 0 replies
    • 1.4k views
  6. உலகின் எப்பகுதியிலும் தமிழனின் உதிரம் வடிவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். இந்திய தமிழர்கள் இந்தியாவின் இறையாண்மையை காக்கவேண்டிய தருணத்தில் பொறுiயுடன் அமைதி காக்கின்றனர் என பா.ஜனதா பிரமுகா கப்டன் தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொள்ளும் தாக்குதல்களை நிறுத்தக் கோரி மும்பை பா.ஜனதா கட்சியும் மற்றும் பல தமிழர் அமைப்புகளும் இணைந்து மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்னர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் பேசுகையில் : இலங்கையில் கடந்த கால் நூற்றாண்டாக நமது சகோதர சகோதரிகளை இலங்கை அரசு கொன்று வருகின்…

  7. இலங்கையில் குண்டு வீச்சு நடக்கும் இடத்தில் உணவுப் பொருள்களைப் பங்கிடுக் கொடுப்போம் என்று சொல்வது கபட நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளாh. குண்டு போடப்படும் இடத்தில் உணவுப் பங்கீடு செய்வதற்கு வசதியாக குண்டு துளைக்காத குடை ஏதும் கண்டுபிடிக்கபட்டிருக்கிறதா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் துன்பப்படும் தமிழர்களுக்கு 800 தொன் உணவு, மருந்துப் பபொருள்களை மத்தி அரசு அனுப்பலாம் என்றும் அதை விநியோகிக்க மஹிந்த ஏற்பாடு செய்வார் என்றும் டில்லியில் தெரிவிக்கபட்டது. இதுபற்றிக் கூறுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் : 'இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது பற்றி பஷிலிடம் இந்தியா வற்புறுத்தியதா என்ப…

  8. கலக்கிறாய் கரி நாகம் கருணா புது பட்டு வேட்டி கையில தேங்காய் பக்கத்தில பூசாரி ஜயா அவரோடு பாதுகாப்புக்கு சிங்கள இராணுவம். படம்.1 படம் .2

  9. இந்த இணைப்பை பாருங்கள் இணைப்பில் இணைத்தவருக்கு நன்றிகள் http://thamizhini76.blogspot.com/2008/10/blog-post_29.html

    • 0 replies
    • 985 views
  10. இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதி எடுத்திருக்கும் முடிவு தற்போதைய நிலவரம் : திருப்தி : 12.53% ஏமாற்றம் : 84.54% கருத்து இல்லை : 2.91% நன்றி : தினமணி

    • 10 replies
    • 2.7k views
  11. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இராமேசுவரத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோரை நிபந்தனை பிணையில் விடுதலை செய்ய இராமநாதபுரம் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.மாயாண்டி அவர்கள் இன்று உத்தரவிட்டார். மதுரை நீதிமன்றத்தில் நாள்தோறும் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். www.tamilwin.com

  12. பரந்தன் வான் தாக்குதலுக்கும் அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்கும் நா.உ. கஜேந்திரன் கண்டனம் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 08:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் சிறிலங்கா வான்படை நேற்று நடத்திய தாக்குதலுக்கும், அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சியின் பரந்தன் சந்தியை அண்டிய குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று செவ்வாய்கிழ…

    • 0 replies
    • 957 views
  13. மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் ஆறு மாத காலத்தில் இலங்கை இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று பிஜேபி மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு;- தமிழக முதல்வர் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் இதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இலங்கைப் பிரச்சனை இன்றோ, நேற்றோ தொடங்கியதல்ல; அது 40 ஆண்டு கால பிரச்சனை இதை 4 நாட்களுக்கு தீர்க்க முடியுமா?என்று முதல்வர் தெரிவித்துள்ளார். நான்கரை ஆண்டு காலம் மத்திய ஆட்சியில் இருந்து கொண்டு இலங்கைப்பிரச்சனையை தீர்க்காமல் 4 மாதத்தில் எம்பி பதவி முடிவட…

  14. வெற்றியீட்டும் இராணுவத்தில் இருந்து யாரும் தப்பியோட நினைப்பதில்லை: ஐஎஸ்என் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 09:06 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இராணுவம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஐஎஸ்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐஎஸ்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: களமுனை அதிர்ந்தது, எல்லாப்புறமும் குண்டுச்சிதறல்கள், உடலங்கள் எங்கும் பரவிக்கிடந்தன அது ஒரு பயங்கரமான நிகழ்வு என ஐந்து மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுடன் வன்னி பகுதியில் நிகழ்ந்த மோதல் தொடர்பான தனது நினைவை எம்முடன் பகிர்ந்து கொண்டார் சிறிலங்கா இராணுவத…

    • 0 replies
    • 1.2k views
  15. இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் கருணாநிதி ரூ.10 லட்சம் வழங்கினார் [ செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 08:30.28 AM GMT +05:30 ] நிதி உதவி திரட்டுவதை இன்று காலை முதல்- அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அவர் தன் சொந்த பணத்தில் இருந்து ரூ. 10 லட்சம் தொகையை இலங்கை தமிழர்களுக்காக வழங்கினார். அதற்கான காசோலையை அவர் தலைமை செயலாளர் ஸ்ரீபதியிடம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் முதல்வர் அலுவலக ஊழியர்கள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கினார்கள். இன்று நிதி கொடுத்தோர் விபரம் வருமாறு:- மு.க.ஸ்டாலின்- ரூ. 25 ஆயிரம் ஆற்காடு வீராசாமி- ரூ. 21,750 (ஒரு மாத சம்பளம்) துரைமுருகன்- ரூ. 22 ஆயிரம் பொன்முடி- ரூ. 25 ஆயிரம் …

    • 31 replies
    • 4k views
  16. இயக்குநர் சீமான், அமீர் பிணையில் விடுதலை [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 07:29 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இந்திய அரசுக்கு எதிராக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட திரைப்பட இயக்குநர்களான சீமான் மற்றும் அமீர் ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அண்மைணயில் இராமேஸ்வரத்தில் ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக திரைப்பட இயக்குநர்களான சீமான் மற்றும் அமீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் பிணை மனுவை விசாரணை செய்த இராமேஸ்வரம் நீதிமன்றம், இன்று புதன்கிழமை இருவரையும் நிபந்தனையின் பேரில் விடுதலை செய்தது. புத…

    • 0 replies
    • 842 views
  17. இந்திய அரசுக்கும் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதிக்கும் சிறிலங்கா அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேடு கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  18. மட்டக்களப்பில் யானை தாக்கியதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.மட்டக்கள

  19. டெல்லி: சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வரும் தமிழக மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தாது என்று இலங்கை உறுதியளித்துள்ளது. இலங்கை அதிபரின் தம்பியும், சிறப்புத் தூதருமான பாஸில் ராஜபக்சே நேற்று முன்தினம் டெல்லி வந்திருந்தார். பிரணாப் முகர்ஜி, எஸ்.எஸ்.மேனன் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் இந்தியா-இலங்கை சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமான பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு சர்வதேச எல்லையைத் தாண்டி வரும் இந்திய, இலங்கை மீனவர்களை அணுகுவதற்கு நடைமுறை சாத்தியமுள்ள ஏற்பாடுகளை அமல்படுத்த இந்தியாவும், இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளன. இலங்கை அதிபரின் மூத்த ஆலோசகர் பாஸில் ராஜபக்சேவின் டெல்லி வரு…

  20. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கோரி தொடராக தொடருந்து மறியல் போராட்டங்களை நடத்தவிருப்பதாக புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. இலங்கை அரசு இன ஒழிப்பு நடவடிக்கையை நிறுத்தி விட்டு அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் மும்பையில் ஆசாத் மைதானத்தில் தமிழர்கள் போராட்டம் : கூட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் சமீபத்தில் மும்பையில் அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் கைதால் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக மும்பை அக் 28 : ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு ராணுவத்தை ஏவி ஈவு ஈரக்கமின்றி தாக்கி கொண்று அழிப்பதை நிறுத்த வேண்டி மும்பை ஆசாத் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிரான ஆர்பாட்டத்தை மும்பை பாரதிய ஜனதா கட்சியும் மற்றும் பல தமிழர் அமைப்புகளும் இணைந்து நடத்தியது. பா.ஜனதா பிரமுகர் கேப்டன் தமிழ் செல்வன் தலைமை வகிக்க தென…

  22. “”கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா… நிதியாகும்” இது நாகூர் ஹனீபாவின் திமுக “கொள்கை’ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர். இதுதான் கழகத்தின் கொள்கை. ஈழமக்களின் கோரிக்கை சோறா, சுயநிர்ணயமா? சுயநிர்ணய உரிமையை இந்தியா எந்த காலத்தில் ஆதரித்திருக்கிறது? காஷ்மீரில் 5 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புக்களைக் குவித்து ஒரு தேசிய இனத்தை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தின் போராட்டத்தை மட்டும் பாலூற்றி வளர்க்குமா என்ன? அதற்கான ஆதாரத்தை இலங்கையில் தேடவேண்டாம். இந்தியாவில் ஈழத்து அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்ப…

  23. நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒருவரையும் தாழ்வு படுத்துவதற்கல்ல. உண்மைகளை உரித்து விரித்து அழகு படுத்துவதற்கே. நடிகர் - இதற்கு இலக்கணம் வகுப்போமா? இலக்கணம் என்பது - அடையாளம் / அழகு / தான் விவரிக்கும் பொருளின் சிறப்புத்தன்மை கூறல் / முறைமை. (தகவல்; தமிழ் மொழி அகராதி). நடிப்பு என்றால் - விளக்கம்;- கூத்து. நடித்தல் என்றால் - விளக்கம்;- கூத்தாடுதல் நடிகர் என்றால் - விளக்கம்;- கூத்தாடுபவர்கள். அன்றய காலகட்டத்தில் ஒரு சில மக்கள் வருமானத்திற்காக, மக்களை ஆனத்தப் படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி, சிரிக்க வைத்து, பணம் சம்பாதித்தார்கள். இது ஒரு தொழிலாக மாறி ஏனோ தானோ வென்று மிகவும் குறுகிய வரும்படியோடு தங்களுடைய வாழ்வை ´டம்…

    • 10 replies
    • 2.8k views
  24. பரந்தனில் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மூவரும் அடையாளம் காணப்பட்டனர் [புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 09:35 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட மூவரின் உடலங்களையும் அவர்களின் உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். பூநகரியைச் சேர்ந்தவர்களான சங்கரலிங்கம் சிவநேசன் (வயது 28) கந்தசிவம் சிவநாயகி (வயது 36) தேவநாதன் சிவரூபன் (வயது 24) ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்…

    • 0 replies
    • 778 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.