ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143624 topics in this forum
-
-
- 2 replies
- 1.3k views
-
-
இராமேஸ்வரத்தில் இருந்து 5 படகுகளில் தொழிலுக்குச் சென்ற தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் மீது சிறீலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 8 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 450 படகுகளில் தொழில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் இன்று அதிகாலை கடற்பரப்பில் வைத்து சிறீலங்கா படையினரால் தாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளரான 48 அகவையுடைய விஸ்வநாதன் தெரிவித்தார். சிறீலங்கா கடற் படையினரது தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை தேடும் பணிகளில் இந்திய கரையோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். http://isoorya.blogspot.com/2008/08/8.html
-
- 2 replies
- 1.6k views
-
-
அரசு - புலிகள் அமைதிப்பேச்சுக்களை மீள ஆரம்பிக்க கொழும்பு தூதரகம் ஊடாக இந்தியா முயற்சி [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 10:10 பி.ப ஈழம்] [க.நித்தியா] கொழும்பில் சார்க் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் இந்திய பிரதமருக்கும் சிறிலங்கா அரசு தலைவருக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய பேச்சுக்களில் சிறிலங்கா அரசுத்தலைமை உறுதியளித்தபடி விடுதலைப்புலிகளுடன் உடனடியாக அமைதி முயற்சிகளை ஆரம்பிக்க கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் ஊடாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றி மேலும் தெரியவருவதாவது:- சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்கா அரசு தலைவருடனான சந்திப்பின்போது, விடு…
-
- 2 replies
- 1.6k views
-
-
அம்பாறை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் மூன்று படையினர் படுகாயம் [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 09:28 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை வனப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நேரடி மோதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அம்பாறை மாவட்ட விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளை தேடியழிக்கும் சிறிலங்கா படையினரின் வழமையான நடவடிக்கையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். புதினம்
-
- 0 replies
- 728 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனநயாக் குழுத்தலைவர் கரு ஜயசூரியவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவதூறு செய்துள்ளார். குறிப்பாக அமைச்சர் கரு ஜயசூரியவினால் முன்வைக்கப்பட்ட இரண்டு யோசனைகளை ஜனாதிபதி உதாசீனம் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். எனினும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே தொலைபேசி இணைப்புக்களை கோரி நிற்பதாக நேரடி நிகழ்ச்சியொன்றின் போது கரு ஜயசூரியவை, ஜனாதிபதி சாடியுள்ளார். http://isoorya.blogspot.com/2008/08/blog-post_24.html
-
- 0 replies
- 2.4k views
-
-
வன்னிப்பகுதிகளை நோக்கி இரவு வேளைகளில் படையினரின் எறிகணை வீச்சுக்கள் தீவிரம் இரவு வேளைகளில் வன்னிப்பகுதிகளை நோக்கி படையினர் கடும் எறிகணை வீச்சுக்களை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களாக இவ்வெறிகணை வீச்சுக்கள் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முகமாலைப்பகுதிகளிலிருந்து பளைஇ பச்சிலைப்பள்ளிப் பகுதிகளை நோக்கியும்இ கிளாலியிலிருந்து புனகரிப்பகுதிகளை நோக்கியும் முழங்காவில் பகுதிகளிலிருந்து வன்னேரிக்களம் ஆனைவிழுந்தான் அம்பலப்பெருமாள்குளம் அக்கராயன்குளம் ஸ்கந்தபுரம் ஆகியபகுதிகளை நோக்கியும் இந்த எறிகணைகள் வந்து விழுகின்றன. இவ்வெறிகணை வீச்சுக்கள் கிளிநொச்சி மையப்பகுதிகளையும் அதிரச்செயகின்றன. இதே வேளை வவுனியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசம…
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னி மக்களின் உளவுரணைக் குழப்பும் விதமான படைத்தரப்பின் பரப்புரைகள். வன்னி மக்களுக்காக வவுனியாவில் முட்கம்பி வேலிகளுடனான முகாம்! வன்னியில் பல பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ளது தற்போதைய படை நடவடிக்கை. மேலும் மக்களுக்கான உதவிப்பொருட்களை தடைசெய்து அவர்களை பட்டினி நிலைக்குளாக்கியும் மரநிழல்களில் தங்கியுள்ள மக்களுக்கான கூரை விரிப்புக்களைக்கூட அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் கொண்டு செல்வதைத் தடுத்தும் வருகின்ற சிறிலங்காப்படைத்துறை பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்களின் உளவுரணை சிதைத்து அம்மக்களை தங்கள் பொறிகளுக்குள் வரச்செய்வதே நோக்கம் என தெரியவந்துள்ளது. இதற்கான பரப்புரைகளையும் படைத்தரப்பு தற்போது முடுக்கிவிட்டுள்ளது. மக்கள…
-
- 1 reply
- 1.6k views
-
-
இராணுவ நடவடிக்கைளால் மக்கள் அவலப்பட்டு அகதிகளாக்கப்பட்ட இக்கட்டான காலகட்டங்களில் எல்லாம் உறுதுணையாக நின்று தோழோடு தோழ் கொடுத்த வன்னிப் பகுதி மக்கள் இன்று பெரும் அவலத்தை சந்திதுக் கொண்டிருக்கின்றனர். சத்ஜெய இராணுவ நடவடிக்கை தெடரச்சியாக இரணைமடுவின் கீழான பயிர்ச் செய்கை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட போதும், ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஓமந்தை ஈறாக பெருமளவிலான சிறு குளங்களும் பயிர்ச்செய்கை நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் இம் மண்ணும் மக்களும் அத்தனை இடம்பெயர்ந்த மக்களையும் தாங்கி நின்றனர். தற்போதும் மடுவை அண்டியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களும் மல்லாவியை நோக்கி இடம் பெயர்ந்து சி…
-
- 3 replies
- 1.4k views
-
-
வவுனியா அரசாங்க அதிபர் திடீர் இடமாற்றம்: இமெல்டாவுக்கு மேலதிக பொறுப்பு வவுனியா அரசாங்க அதிபர் சின்னத்தம்பி சண்முகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிருவாக அமைச்சுக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவித்தல் இன்று மாலை வவுனியா அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விடமாற்றத்தை திரு எஸ்.சண்முகம் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். இவர் இன்னும் ஒருமாத காலப்பகுதியில் ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வவுனியா அரசாங்க அதிபராக முல்லைத்தீவு அரசாங்க அதிபராகப் பணியாற்றிவரும் திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வவுனியா மாவட்டத்துடன் முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்புக்களையும் பதில் கடமையாக மேற்கொள்வார் …
-
- 0 replies
- 1.1k views
-
-
வடமராட்சியில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் படையினர் இருவர் பலி யாழ். வடமராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வடமராட்சி கலிகைப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலிலேயே இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். நன்றி புதினம்
-
- 0 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் காலங்கள் எமக்கு சவாலானவை: சரத் பொன்சேகா [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:47 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] வன்னியின் ஆழமான பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினர் நகர்வதால் எதிர்வரும் காலங்கள் தமக்கு சவாலாக அமையப்போகின்றது என்று அந்நாட்டின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள படைத் தலைமையகத்திற்கு நேற்று சனிக்கிழமை சென்றிருந்த சரத் பொன்சேகா மேலும் கூறியதாவது: எல்லாப் படையணிகளும், படையினரும் தன்னலமற்று செயற்பட வேண்டும். படையினரின் தற்போதை நடவடிக்கை தொடர்பாக நான் மகிழ்வடைந்துள்ளேன். தற்போது நாம் கிளிநொச்சியை அண்மித்துள்ளோம். எனவே எமது இலக்கு மிகவும் சவாலானது. அதனை நாம் எதிர்கொள்வோம் என்பதில் எமக்கு நம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடமராட்சியில் புலிகளின் கொமாண்டோத் தாக்குதலில் படையினர் இருவர் பலி [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:58 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சிப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வடமராட்சி கலிகைப் பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் சிறப்பு கொமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலிலேயே இரண்டுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். புதினம்
-
- 1 reply
- 860 views
-
-
சிறிலங்காவை கை கழுவிய யேர்மனி [ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2008, 08:35 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] தமது கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ சிறிலங்கா அரசு புறக்கணிப்பதனால் இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தாம் மேற்கொண்டு வந்த முயற்சிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவர் ஜேர்ஜென் வீத் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றுகையில் கூறியதாவது: இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு என ஜேர்மனி தொரிவித்து வரும் கோரிக்கைகளையோ அல்லது ஆலோசனைகளையோ தற்போதைய அரசு செவிமடுப்பதில்லை. இலங்கையில் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்திற்கு அதிகாரங்களை வழங்கும் என்பதில் ஜேர்மனி நம்பிக்கை இழந்துள்ளது. எ…
-
- 4 replies
- 1.5k views
-
-
சத்தியத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்கும் உலகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷை நிச்சயம் வெற்றியடையும். புலம்பெயர் மக்கள் வாழும் நாடொன்றில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் வழங்கிய நேர்காணலில் கூறப்பட்ட விடயமே இது. மிகவும் ஆழமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட இப் போராட்டம், உண்மையின் தரிசனத்தில் வேரூன்றி இருப்பதால் வெற்றிப் பாதையில் பயணிக்குமென்பதே அவரின் உறுதியான நம்பிக்கை. அரசால் முன்னெடுக்கப்படும் கிழக்கு அபிவிருத்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு தெளிவான பதிலையும் அவர் முன்வைத்தார். மூதூர் கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 2000 குடும்பங்களிற்கு எந்தவ…
-
- 9 replies
- 1.6k views
-
-
Worst period for human rights violations in Sri Lanka - Mano Ganesan By Rathindra Kuruwita Human rights activists are being systematically silenced in what is one of the worst periods for human rights violations in Sri Lanka, Western Peoples’ Front Leader Mano Ganesan charged yesterday. Ganesan made the statements speaking at the prize distribution ceremony of the International Human Rights day slogan competition, Peace through Negotiation organised by the National Peace Council. There have been periods of grave human rights violations in the country like the 1988/89 period. But even in these darkest periods, there was space for human rights a…
-
- 0 replies
- 669 views
-
-
இலங்கை மண்ணில் சமாந்தரமாக பயணிக்கும் யுத்தமும் தேர்தலும் - இதயச்சந்திரன் ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] சத்தியத்திற்குப் பின்னால் அணி வகுத்து நிற்கும் உலகத் தமிழர்களின் அரசியல் அபிலாஷை நிச்சயம் வெற்றியடையும். புலம்பெயர் மக்கள் வாழும் நாடொன்றில் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றிற்கு, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் வழங்கிய நேர்காணலில் கூறப்பட்ட விடயமே இது. மிகவும் ஆழமான அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்ட இப் போராட்டம், உண்மையின் தரிசனத்தில் வேரூன்றி இருப்பதால் வெற்றிப் பாதையில் பயணிக்குமென்பதே அவரின் உறுதியான நம்பிக்கை. அரசால் முன்னெடுக்கப்படும் கிழக்கு அபிவிருத்தி குறித்து எழுப்பப்பட்…
-
- 0 replies
- 720 views
-
-
வன்னிப் படை நடவடிக்கையின் அடுத்த கட்டம் என்ன? - லண்டனிலிருந்து வன்னியன். ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] கடந்த சில வாரங்களாக படைநடவடிக்கை ஒரு மந்த நிலையை அடைந்திருப்பதை அவதானிப்பதோடு புலிகளின் எதிர்ச்சமர் வலுவடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் படையினரின் இழப்பு அதிகரித்துக் கொண்டு செல்வதும் பலமுனைகளில் நகர்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும் பூநகரி நோக்கிய நகர்வு மாத்திரம் முழங்காவில் பிரதேசத்தை கடந்த வாரம் படையினர் கைப்பற்றியதோடு அரசின் மிகப்பெரும் பரப்புரையே மிக உச்சக் கட்டத்தை அடைந்திருக்கிறது. எனினும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது? என்பதை அறிய சிங்கள தேசமும், புலிகள் என்ன செய்யப் போகின்றார்கள்? என அறிய உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர்களும், …
-
- 38 replies
- 7.8k views
-
-
இந்திய அரசும், தவறான கூட்டாளிகளும் - மருதமுத்து தென்ஆசிய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடக்கிறது. இந்தியப் பிரதமர் இன்முகத்தோடு பங்கேற்கிறார். ராஜபக்சே திருப்பதி கோயிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்துவிட்டுப் போகிறார். இந்திய-இலங்கை கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் சிங்கள விளையாட்டுச் சங்கம் (Sinhalese Sports Club ) என்கிற அரங்கில் நடந்தேறுகிறது. இந்திய-இலங்கை உறவைப் போற்றி சென்னையில் இலங்கைத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இத்திரைப்பட விழாவை ஏற்பாடு செய்த இலங்கை துணைத்தூதுவர் அம்சா தமிழ், தமிழகம் பற்றியெல்லாம் பேசுகிறார். ஆனாலும் - வங்கக் கடலின் இருபுறமும் இவர்கள் தமிழரைக் கொல்வதை மட்டும் நிறுத்தவில்லை. அங்கே ஈழத்தமிழர்கள் மீது தாக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெளியுலகிற்கு மறைக்கப்பட்ட திடுக்கிடும் செய்திகள் வன்னி மக்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல் இலட்சம் மக்கள் இடப்பெயர்வு சார்க் மாநாட்டின் போதே சிங்களர் வெறியாட்டம் அய். நா. செயலாளரிடம் கிறித்துவத் துறவிகள் புகார் வன்னியில் நிலவும் மிகப்பெரிய மனிதத்துன்பியல் நிகழ்வுகள் உலகின் கவனத்துக்கு மறைக்கப்பட்டுள்ளன என்று கத்தோலிக்க திருச்சபையின் நீதி சமாதானத்துக்கான வன்னி துணை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளது. வன்னியில் சிங்களப் படையினரின் வல்வளைப்புத் தாக்குதல் நடவடிக்கையால் சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரத்துக்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ள பேரவலம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நீதி சமாதானத்துக்கான வன்னி துணை …
-
- 0 replies
- 2.1k views
-
-
கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகள் Saturday, 23 August 2008 நடந்து முடிந்த வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதன்படி ரத்தினபுரி மாவட்ட அஞ்சல் வாக்குமுடிவுகள் முதலில் வெளியாகியுள்ளன. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, 4 ஆயிரத்து 213 வாக்குகளையும், ஐக்கிய தேசிய கட்சி, ஆயிரத்து 810 வாக்குகளையும், ஜே வி பி 290 வாக்குகளையும் பெற்றுள்ளன. அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 34 வாக்குகளை பெற்றுள்ளது. மலையக மக்கள் முன்னணி, 2 வாக்குகளையும் பெற்றுள்ளது http://www.ajeevan.ch/content/view/5251/1/
-
- 3 replies
- 1.9k views
-
-
பிரபாகரன் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு விடுவாராயின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராகவுள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நிவித்திகலையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது… விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள் என பல தடவைகள் அரசாங்கத்துடன் வந்தபோதிலும், விடுதலைப்புலிகளின் தலைவரின் நோக்கம் தமிழீழம் என்ற ஒன்றிலேயே அமைந்திருந்தது. இதனாலேயே பல தடவைகள் பேச்சுக்கள் வெற்றியளிக்கும் வாய்ப்புக்கள் இருந்தாலும் கூட விடுதலைப்புலிகள் அவற்றைக்குழப்பி வந்துள்ளனர். எனினும் இனிவரும் காலங்களில் விடுதலைப் புலிகளுடன் நிபந்தனை அற்ற பேச்ச…
-
- 6 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரச படைகளின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளால் லட்சக்கணக்கில் இடம்பெயர்ந்துள்ள வன்னி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு அனைத்துலக சமூகத்துக்கு அழுத்தம் வழங்கும் முகமாக அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 618 views
-
-
மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்கள் பூரண ஆதரவளித்து வருவதாகத் தேசியப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அமைப்புக்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகச் செயற்பட முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அரசாங்கம் வலுவிழந்து காணப்படுவதாக உலகிற்கு எடுத்துக்காட்ட பிரபாகரன் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும், பொறுப்புணர்ச்சி மிக்க நாட்டு மக்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணை நிற்க மாட்டார்கள் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார் www.tamilwin.com
-
- 0 replies
- 725 views
-
-
துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோ தாக்குதல்கள் முறியடிப்பு [சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்புப் கொமாண்டோப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பினரின் மூன்று உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. துணுக்காய் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோப் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் படைப் பொருட்களும் விடுதலைப் புலி…
-
- 15 replies
- 3k views
-
-
நெருக்கடியான சூழல்களைக் கடந்து எமது போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 891 views
-