Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரிகேடியர் தமிழ்செல்வன்” - சில நினைவுகள் போராளியான அறிவன் எழுதிய சில பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் சில நினைவுகள் இந்த மடலில் உணரப்பட்டுள்ளது அவருடனான சில நினைவுகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் வீரச்சாவு ஐயோ நம்பமுடியவில்லை வெள்ளிகிழமை காலை (02-11-2007) 6.10 மணியளவில் அவரின் தங்ககம் குண்டுவீச்சுதாக்குதலிற்கு உள்ளாகியது. செய்திவந்ததும் போராளிகள் அவருக்கு ஒன்றுமே நடக்க கூடாது, நடவாது என அந்த பகுதிக்கு ஒடினர், எல்லா இடமும் மண் சிதறல்கள் ஒரு சில போராளிகள் வீரச்சாவு எல்லோரும் வீரச்சாவு அடைந்திருப்பார்களோ என்று எண்ணும் போதும் இல்லை இல்லை அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது என்ற அற்ப ஆசையில் இடிபாடுகளை அகற்றிய போது அவரது உயிரற்ற உடல் அப்போதும் கூட ஏன் இப்போதும் தா…

  2. சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 2.5k views
  3. தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 20 replies
    • 7.4k views
  4. இலக்கானாரா? இலக்கு வைக்கப்பட்டாரா? [04 - November - 2007] [Font Size - A - A - A] -விதுரன்- விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இறந்துவிட்டார். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டுவிட்டார். இனி எவருடன் இந்த அரசு சமாதானம் பற்றிப் பேசப்போகிறது? கிளிநொச்சியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தங்களுக்குக் கிடைத்த பெருவெற்றியாக அரசு கொண்டாடுகிறது. ஆனால், இது சமாதான முயற்சிகளுக்கு கிடைத்த பெருந்தோல்வியென்பதை அரசு மறந்துவிட்டது. இந்தப் படுகொலையானது சமாதானப் பேச்சுகளுக்கான வாய்ப்பை இல்லாது செய்துவிட்டது. விடுதலைப் புலிகளுக்கெதிரான படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் அநுராதபுரம…

  5. Breaking Newள கெயிட்டியில் ஜநா அமைதிப்படை சேவையில் ஈடுபட்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு நடத்தைகளில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பற்றலியன் சிறீலங்கா படையினர் நாளை திருப்பி அனுப்பப்பட உள்ளனர். சம்பந்தப்பட்டது http://www.sfgate.com/cgi-bin/article.cgi?...MNGRLN47IA1.DTL

    • 11 replies
    • 4.6k views
  6. ஞாயிறு 04-11-2007 13:53 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே தற்போது ஏற்பட்டுள்ள வழி - புலித்தேவன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே தற்போது ஏற்பட்டுள்ள வழி என தமிழீழ சமாதானச் செலயகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்று பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியோரின் இழப்புக்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதுவே எமது போராட்டத்தில் வெற்றிகளைப் பெறுவதற்கான மன வலிமையையும், ஓர்மத்தையும் வளர்த்திருக்கின்றது. 1987ம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்ப…

  7. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் குறித்த நினைவுப் பகிர்வுகளை அனைவரும் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்புப் பிரிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  8. ஞாயிறு 04-11-2007 13:23 மணி தமிழீழம் [செந்தமிழ்] வவுனியாவில் ஐந்து இளைஞர் படுகொலை இன்று காலை வவுனியா தவசிக்குளப் பகுதியில் ஐந்து இளைஞர்களது உடலங்கள் துப்பாக்கüச் சூட்டு வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்களில் நால்வர் இனம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. pathivu.com

    • 2 replies
    • 1.9k views
  9. சிறீலங்காவுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு கிட்டத்தட்ட 6 வருட காலங்கள் கடந்துவிடப்போகின்றன. இந்த 6 வருட காலங்களில் சிங்கள பேரினவாத தேசம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் எந்த நியாயபூர்வமான கோரிக்கையையும் அரசியல் ரீதியா பரிசீலிக்க முன்வரவில்லை. மாறாக அது சாதித்தது என்ன..???! தமிழ் மக்களின் போராட்ட நியாயங்கள் சர்வதேச அரங்குக்கு வருவதை தடுப்பதிலேயே அது தன்னை முழுமூச்சில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதற்காக தெளிவான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்து அவற்றை தொடர்சியாக அரங்கேற்றி வருகிறது. அவற்றுள் முதன்மையானவை.. 1. தன்னை இராணுவ ரீதியில் பலப்படுத்திக் கொண்டமை. 2. சர்வதேச அரங்கில் தமிழர்களின் அரசியல் மற்றும் இராணுவ பலமான தமிழீழ விடுத…

    • 2 replies
    • 1.3k views
  10. ஞாயிறு 04-11-2007 14:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] இறுதி யுத்தத்தில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக சமூகம் அழைப்பு தமிழீழ மக்கள் அனைவரையும் இறுதி யுத்தத்தில் பங்கேற்குமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் இழப்பு தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக்கொடிய வான்வெளித் தாக்குதலை நடத்தி தமிழ்ச்செல்வனின் உயிரைப் பறித்ததன் மூலம் இனிவரும் காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு இடம் இல்லை என்ற தெளிவான செய்தியை சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்திற்குத் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகும் இறுதி யுத்தத்தில் அனைத்து தமிழீழ மக்களும் பங்கேற்று த…

  11. 04.11.2007 கொழும்பு துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியோரால் துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 36 - அகவையுடைய பிரசன்னா - பத்ரன என்பவர் ஆவார். பிரசன்னா - பத்ரன, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக தனது வாகனத்தை நோக்கிச் சென்றார். அப்போது தலைக்கவசம் அணிந்த நபர், பிரசன்னா - பத்ரன மீது 6 தடவைகள் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சூட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். http://www.sankathi.net/

  12. கிளிநொச்சியில் நேற்று முன்தினம் காலை விமானப்படையினர் நடத்திய தாக்குதலை ஐ.தே.கட்சி பாராட்டியுள்ளது. விமானப்படையினர் நடத்திய இந்தத் தாக்குதலில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஐந்து போராளிகளும் கொல்லப்பட்டனர். இது குறித்து ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில் : தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமையானது புலிகளை அரசியல் ரீதியில் பலவீனமாக்கும். எனினும் புலிகளை அது இராணுவ ரீதியில் பலமாக்கி விடும்மென்பதால் நாடு மிகவும் விழிப்புடனிருக்க வேண்டுமென்றார். இதே நேரம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தனக்கு எவ்வித்திலும் கவலையளிக்கவில்லையென ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்தள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் : …

  13. தமிழ்நாட்டைச் சேர்ந்த 97 கடற்றொழிலாளர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படடுள்ளனர்.காங்கேசன்?ுறை கடற்பிரதேசத்திற்கு அப்பால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டாகத் தெரிய வருகின்றது.தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் பயணித்த பதினேழு படகுகளும் சிறீலங்கா கடற் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ் மல்லாகம் நீதிமன்றில் சிறீலங்கா நீதியாளர் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் நேற்று நிறுத்தப்பட்டபோது, எதிர்வரும் 12ஆம் நாள்வரை தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்ததைக் கண்டித்து ராமேஸ்வரம், மற்றும் நாகபட்டிணம் கடற்றொழிலாளர்கள் நேற்று தொழில் புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். …

    • 2 replies
    • 1.6k views
  14. தமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது என்று தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03/11/2007. எனது அன்பான மக்களே! சமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அனைத்துலகம் அடுத்தடுத்து அழைப்பு விடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காண முடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியி…

    • 7 replies
    • 2.8k views
  15. அனனவரும் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால் அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் தொடர்புகொண்டு இதற்கு சர்வதேசத்தின் பதில் என்ன என்று கேட்க வேண்டும்? உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசி மூலமோ அனுகி ஒரு அழுத்ததை கொடுக்கவும். இலங்கை அரசை பயங்கரவாத அரசாக பிரகடன படுத்த வேண்டும். அனைத்து தூதரகங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த தூதரக முகவரிகளை இணைக்கவும். ஒவ்வொருவரும் 100 பேருக்காவது தயவுசெய்து அனுப்பவும்.

    • 15 replies
    • 4.2k views
  16. ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம் - ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அர‌சிய‌ல் தலைவ‌ர் சு.ப. த‌மி‌ழ்செ‌ல்வ‌னி‌ன் இழ‌ப்‌பி‌ற்கான ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல, செய‌ல்க‌ளினா‌ல் கொடுப்போம் எ‌ன்று ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர். பி.‌பி‌.சி. செ‌ய்‌தி ஊடக‌த்‌திட‌ம் பே‌சிய ‌விடுதலை‌ப் ‌பு‌லிக‌ளி‌ன் ராணுவ பேச்சாளர் ராசையா இள‌ந்‌திரைய‌ன், ''போரா‌ளிக‌ளி‌ன் இழ‌ப்‌பி‌ற்கான ப‌திலடியை வா‌ர்‌த்தைகளா‌ல் அ‌ல்ல செய‌ல்க‌ளி‌ல் கா‌ட்டுவோ‌ம், அது ‌சி‌ங்கள அர‌சி‌ற்கு ‌விய‌ப்ப‌ளி‌ப்பதாக அமையு‌ம்'' எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். http://www.pathivu.com/

    • 0 replies
    • 2.3k views
  17. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவுக்கு பல்வேறு அனைத்துலக ஊடகங்கள் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 2.5k views
  18. அடுத்த ஐவரது இறுதி யாத்திரை இன்று: பிரபாகரினிடமிருந்து செய்தியொன்று.......... சிறீ லங்காவின் விமானப்படை தாக்குதலால் உயிர் துறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் அன்புமணி (அலெக்ஸ்), மிகுந்தன் , நேத்தாஜி , ஆட்சிவேல் மற்றும் மாவைக்குமரன் ஆகிய ஐவரது உடல்களும் அவர்கள் வாழ்ந்த பகுதியில் இன்று (3) மதியம் இறுதி மரியாதையோடு விதைக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் லங்காஈநிவுஸிடம் கூறினார். மேலும் அவர் பேசும் போது விமான தாக்குதல் காரணமாக இவர்களது உடல்கள் பாரிய சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இறுதிக் கிரிகைகளை இன்று செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். விமானத் தாக்குதல் குறித்…

  19. சோமாலிலாந்து என்று இன்று அழைக்கப்படும் சோமாலியின் வடபகுதி சோமாலியாவில் இருந்து பிரிவதற்கான போராட்டத்தை 1988 இல் ஆரம்பித்திருந்தது. சோமாலிலாந்து சர்வதேச அங்கீகாரங்களைப் பெறாத ஒரு நடைமுறை அரசைக் கொண்டிருக்கிறது. தற்பொழுது சோமாலியாவின் தென்பகுதிகளில் அதிகரித்துள்ள யுத்தம் அதில் எத்தியோப்பியாவின் மற்றும் அமெரிக்காவின் ஈடுபாடுகள் யாவரும் அறிந்ததே. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ள சோமாலியாவில் இருந்து மக்கள் தற்பொழுது ஆயிரக்கணக்கில் சேமாலியாவில் இருந்து பிரிந்து சர்வதேச அங்கீகாரம் இல்லாதிருந்தும் வெற்றிகரமாக இயங்கும் சோமாலிலாந்தினுள் பாதுகாப்பு புகலிடம் தேடிச் செல்கிறார்கள். சோமாலிலாந்தின் இந்த வெற்றியின் இரகசியத்தைப் பற்றி அல்ஜசீரா ஆங்கில சேவையின் விவரணம் People &…

  20. சனி 03-11-2007 15:17 மணி தமிழீழம் [செந்தமிழ்] படையினரது வாகனம் மோதியதில் ஐநா தொண்டர் பரிதாப மரணம் கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையில் தொண்டராக பணியுரிந்த ஒருவர் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் சிறீலங்கா படையினரது வாகனம் மோதியதில் உயிழிழந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு தேஸ்ரன் வீதியில் (Thurstan Road )உந்துருளியில் பயணித்த றோமன் மேசிகி (Roman Mirceski) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார.; http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தும் செய்மதி தொலைபேசிகளை செயலிழக்கச் செய்வது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.6k views
  22. தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்கள் ஆற்றிய வீரவணக்க உரை: கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை முற்பகல் நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவருடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 5 மாவீரர்களின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய வீரவணக்க உரை: எமது மக்களின் விடிவுக்காக சுதந்திரவேட்கை கொண்டு அதற்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த இம்மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். எமது விடுதலைப் போராட்டத்தில் நேற்றைய நாள் மறக்க முடியாத நாள். சிறிலங்கா வான்படையினர் நேற்றைய நாள் காலை 6:00 மணியளவில் எமது போராளிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் ஐந்து போராளிகளும் வீரச்சாவடைந்தனர். அமைதி முயற்சிகளின் சின்ன…

    • 1 reply
    • 1.7k views
  23. சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும், லெப். கேணல் அன்புமணிக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.