Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'தமிழ்ச்செல்வனைக் கொன்றது போல பிரபாகரனைக் கொன்றொழித்தாலும் கூட தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டடம் தடையின்றித் தொடரும். தமிழ் மக்கனின் இந்தப் போராட்டம் பயங்கரவாதம் அல்ல. இது தமிழர்களை அழிவிலிருந்து மீட்கும் விடுதலைப் போராட்டம். இப்போராட்டம் ஒரு போதும் ஓயாது. இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று நாடாளுமன்ற வரவு செலவு விவாதத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். மேலும் :- மஹிந்த தனது வரவு செலவுத் திட்ட உரையின் முதல் பகுதியிலேயே பயங்கரவாதத்தை ஒழிப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மக்களைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்க பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லையென கூறிப்பிட்டுள்ளார். எல்லாப் போரட்டங்…

  2. அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டமை கவலைக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 756 views
  3. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்தவரான கருணாவை கொலை செய்ய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஈ.பி.டி.பி. டக்ளஸ் தேவானந்தா, "ஏசியன் ரிபியூன்" இணையத்தளத்தின் ஆசிரியர் கே.ரி.ராஜசிங்கம் ஆகியோர் சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே லீடர் வார இதழ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. தெற்கு சிங்கள இளைஞன் என்றவகையில் தேசத்துரோகியாக மரணிக்க விரும்பவில்லைஆளும் தரப்புக்கு மாறிய மஹிந்த ரட்ணதிலக எம்.பி. கூறுகிறார் தெற்கில் பிறந்த சிங்கள இளைஞன் என்றவகையில் தேசத்துரோகியாக மரணிக்க நான் விரும்பவில்லை. வரவு செலவு திட்டம் 18 மேலதிக வாக்குகளால் வெற்றிபெறும் என அரசு தரப்புக்கு மாறியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ரட்ணதிலக தெரிவித்தார்.புலிகளின் 20 தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்குள் ஊடுருவியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 10 அமைச்சர்களை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலைசெய்வதற்கும் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்றும…

  5. வியாழன் 15-11-2007 22:21 மணி தமிழீழம் [தாயகன்] பல கோடியா? அமைச்சுப் பதவியா? - தென்னிலங்கையில் பேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதில் அரசும், எதிர்க்கட்சியும் போட்டிபோட்டு பேரம்பேசி வருகின்றன. இதனடிப்படையில் அரசுக்கு கட்சி தாவும் ஒருவருக்கு அமைச்சுப் பதவியும், எதிர்க்கட்சிக்கு கட்சி தாவும் நபருக்கு ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி ரூபா வரையும் வழங்கப்பட இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிக்கு கட்சி தாவும் நாடாளுமள்ற உறுப்பினருக்கு வெளிநாட்டுப் பயணங்களும் ஒழுங்குசெய்து கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் மகிந்த அரசின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்னும் சில நாட்களில் இடம்பெற இருப்பதால், கட்…

  6. வணக்கம், சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறப்படவேண்டிய ஈழத்தமிழரின் சமகாலப் பிரச்சனைகள் யாழ் இணையத்தில் கருத்துப்படங்களாக வெளிவந்துகொண்டு இருப்பது யாவரும் அறிந்ததே. இந்தக் கருத்துப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் பிரசுரிக்ககூடிய தரத்தை உடையனவாக காணப்படுகின்றன. எனவே, இவற்றின் முக்கியத்துவம் கருதி அண்மைக்காலங்களில் யாழில் வந்த கருத்துப்படங்களை தொகுத்து எமது தரப்பு நியாயங்களை சர்வதேசத்திற்கு கூறத்தக்கவகையில் ஒரு சிறிய காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. காணொளியை முழுத்திரையில் பார்க்க: http://www.youtube.com/watch?v=YFHZ8PfJzC8 கருத்துப்படங்கள் எண்ணக்கரு: யாழ் செய்திக்குழுமம் ஓவியம்: ஓவியர் மூனா. கருத்துப்படங்களை வரைய அருமையான எண்ணக்கருக்களை கொடுக்கும் யாழ் செய்திக்க…

  7. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் ஐவரைக் காணவில்லை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓட்டமாவடி 3 எல்லை வீதியைச் சேர்ந்த அபூபக்கர் இல்யாஸ் (30 வயது) ஓட்டமாவடி எல்லை குறுக்கு வீதியைச் சேர்ந்த அபூபக்கர் நௌபர் (27 வயது), பிறைந்துறைச் சேனை ஹுதாபள்ளி வீதியைச் சேர்ந்த முகம்மது அலியார், முகம்மது றிஸ்வான் (22 வயது), ஓட்டமாவடி 3 முத்தவன் போடி வீதியைச் சேர்ந்த இல்யாஸ் அப்துல் காதர் (18 வயது) மற்றும் ஓட்டமாவடி 2 நெல்லுக்கடை வீதியைச் சேர்ந்த இஸ்ஸதீன் சப்றாஸ் (21 வயது) ஆகிய ஐந்து இளைஞர்களுமே காணாமல் போயுள்ளனர். இவர்கள் ஐந்து பேரு…

    • 0 replies
    • 861 views
  8. வரலாற்று நாயகன் சு.ப.தமிழ்ச்செல்வன் -கவிஞர் யுகபாரதி வரலாற்று நாயகர்கள் எப்படி உருவாகிறார்கள்? காலமே அவர்களை வரலாற்று நாயகர்களாக உருவாக்குகிறதா இல்லை காலத்தின் தேவை கருதி வரலாறாக நாயகர்கள் தங்களை உருவாக்கிக் கொள்கிறார்களா என்பது எளிதாக கணித்து விடை காண முடியாப் பெரும் புதிர். நாமறிந்த வரலாற்று நாயகர்கள் எல்லோரும் புனிதர்களாக பூசைக்கு உரியவர்களாக மதிக்கப்படும் அதே நேரத்தில், அவர்களுடைய மறைக்கப்பட்ட வரலாறாக கூறப்படும் மிக மோசமான பகுதியும் நம்மால் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், அவர்கள் நாயகர்களாக அறியப்படுவதே இவ்வாதங்களினால்தான் என்பது வேறு விஷயம். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து வீர சாகசம் புரிந்ததாக ஒருவரை சுட்டுகிற அதே ஏடு, அவரது கோழைத்தனத்தையும், …

  9. கடத்தப்பட்ட தமிழ் யுவதி கத்தியால் குத்தி கொலை வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி ஜீவாபுரம் பிரதேச வீடொன்றில் வைத்து ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் யுவதி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். சந்திவெளி ஜீவாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த மணிமேகம் சண்முகப் பிரியா (16 வயது) என்றழைக்கப்படும் தமிழ் யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.இவரின் சடலம் கத்திக்குத்து காயங்களுடன் நேற்றுக்காலை 7.00 மணியளவில் சந்திவெளி ஜின்னாபுரம் பாலையடித்தோனா புகையிரத வீதிக்கருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இவரின் நெஞ்சு மற்றும் கழுத்து என்பனவற்றில் கத்திக்குத்துக் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் த…

  10. வியாழன் 15-11-2007 20:45 மணி தமிழீழம் [சிறீதரன்] இந்திய பாதுகாப்புத்துறை முகாமத்துவக் கல்லூரியின் உயர் நிலைக் குழு சிறீலங்கா பயணம் இந்திய பாதுகாப்புத்துறை முகாமத்துவக் கல்லூரியின் உயர் நிலைக் குழு சிறீலங்கா பயணம் செய்துள்ளது. இக்குழு நேற்று புதன்கிழமை கொழும்பை சென்றடைந்துள்ளது. தரை, கடல், வான் படைகளைச் சேர்ந்த 18 அதிகாரிகள் இந்த உயர்மட்ட குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் இந்தியக் கடற்படையின் கொமடோர் C.P.சிறீவஸ்தாவ மற்றும் மூத்த தரைப்படைப் பயிற்சி ஆசிரியர் தளபதி கேணல் P.K கஞ்சூ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இவர்களை சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். pathivu.com

    • 2 replies
    • 1k views
  11. வியாழன் 15-11-2007 20:10 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்காவிற்கு பிரித்தானியா பத்து இலட்சம் பவுண்ஸ் வழங்கியுள்ளது சிறீலங்கா அரசிற்கு பத்து இலட்சம் பவுண்ஸ்களை இவ்வருடம் வழங்கியிருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றில் அண்மையில் உறுப்பினர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அனைத்துலக அபிவிருத்திக்கான நாடாளுமன்றச் செயலாளர் ஷாஹிட் மலீக் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக எட்டு இலட்சமும், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய அமைப்பான "சாப்" (ருN iவெநச யபநnஉல ஊழஅஅழn ர்ரஅயnவையசயைn யுஉவழைn Pடயn - ஊர்யுP) மூலம் இரண்டு இலட்சம் பவுண்ஸ{ம் வழங்கப்பட்டுள்ளன. சிறீலங்காப் படைகள் கிழக்கில் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு நடவ…

  12. கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று இலங்கை விமானப்படை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் ரோஷன் கூனதிலகே கூறியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே அப்சர்வர் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தற்போது விடுதலைப் புலிகள் வன்னிப் பகுதியில் மிகக் குறுகிய இடத்திற்குள் சுருங்கி விட்டனர். எனவே பிரபாகரனைப் பிடிப்பது கடினமான காரியமாக நாங்கள் கருதவில்லை. விடுதலைப் புலிகள் தலைவரின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் விமானப்படை வீரர்கள் பிரபாகரன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவர். மக்களும் விமானப்படைக்கு உதவ முன் வர வேண்டும். பிரபாகரன் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். விமானப்படை உள்ளி…

  13. சிறிலங்கா உலங்குவானூர்திகள் தொடரணியில் வந்த உலங்குவானூர்தி ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மன்னாரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.5k views
  14. சிறீலங்க வங்கிகளில் அதிக வட்டிக்காக வைப்பில் இடப்படும் பணங்கள் அரசினால் உள்ளக வங்கிக் கடன்களாக அரசினால் பெற்றுக் கொள்ளப்படுகிறது. இது அரசின் யுத்த பொருளாதாரத்திற்கு அண்மை வருடங்களில் அதிகரித்த அளவில் பலம்சேர்த்து வருகிறது. மோட்டுச் சிங்கள்வங்கள் எண்டா உவங்கள் தான்

  15. இலங்கை அரசின் 2008 ஆம் ஆண்டிற்கான நிதி வரவுசெலவுத் திட்டம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பரபரப்பான சூழலில், மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலரிடமும் தோன்றியுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டு உங்கள் இலங்கை அரசியல் தொடர்பிலான அறிவை பரீட்சித்துப்பாருங்கள். இதில் வெற்றிபெறும் நபருக்கு இலங்கையில் விரைவில் வெளியிடப்படவுள்ள 5000 ருபாய் நாணயத்தாள் ஒன்றின் பிரதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். (வெளியிடப்பட்ட பின்பு) இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள சிறு உதவிக் குறிப்புகள்: பொதுசன ஜக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சிக்கு வரிசைக்குக் கட்சி தாவல் ஆளும் பொதுசன ஐக்கி…

    • 17 replies
    • 1.8k views
  16. வியாழன் 15-11-2007 14:45 மணி தமிழீழம் [தாயகன்] மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் இல்லை - பான்-கி-மூன் சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தவில்லை என, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பான்-கி-மூனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் மனித உரிமை மீறலைக் கட்டுப்படுத்தும் சிறீலங்கா அரசின் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களை விசாரிக்கவென மகிந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு உரிய முறையில் பூரணமாகச் செயலாற்றவில்லை எனவும், திருமலையில் சிறீலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் மனிதநேயப…

  17. மகிந்த அரசாங்கத்திற்கு நிபந்தனைகளை விதிக்கவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றுமாறுதான் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று ஜே.வி.பி. யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 791 views
  18. தமிழ்ச்செல்வனின் கடைசி வருகை -கு.கவியழகன் நவம்பர் இரண்டாம் திகதி, இதே நாள், எட்டு வருடங்களின் முன் வன்னிக் காடுகள் தம் மேனிசிலிர்க்க புளகாங்கிதம் தாளாமல் ஆனந்தக் கண்ணீர் சிந்தின. அன்று தான் வன்னிக் காட்டின் மார்பைப் பிளந்து தமிழர் மீது 'இறுதி வெற்றி" (ஜெயசிக்குறு) என வந்த சிங்களப் படையை துவம்சம் செய்து இந்தக்காட்டின் பிள்ளைகள் முன்னேறிக் கொண்டிருந்தனர். காடும் தன் பிள்ளைகளின் தீரம் கண்டு திமிர் கொண்டு எழுந்தது. வர்ணிக்க முடியா போர்க்களம். வகை சொல்ல இயலா வெற்றி. குதிரைக்கு கொம்பு முளைத்தாற்போல் உலகத் தமிழருக்கெல்லாம் திமிர் ஏறிய திருநாள் அன்று. எட்டு வருடம் கழித்து, அதே நாள் காலை விடிந்த பொழுதில் எல்லாவற்றையும், எப்பொழுதும் கண்ணுற்றிருக்கும் வானம் வன்னியில் அழு…

    • 5 replies
    • 1.5k views
  19. மகிந்த ராஜபக்ச தனது அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியடையச் செய்து மகிந்த ராஜபக்சவை கவிழ்த்துவிட வேண்டும் என்பதற்காக எதிரணியினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சிறிலங்காவின் அரசியலில் "தாவல்" விளையாட்டுகளும் "பேர"ங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 794 views
  20. யாழில் மனிதப் பேரவலம் தலைவிரித்தாடுகிறது என்று யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

  21. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு தாவ உள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  22. பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் கைது வீரகேசரி இணையம் பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பேராதனை பொலிஸார் நேற்று கைது செய்தனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் றேந்று மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவரது உத்தரவின் பேரிலேயே இவர் இங்கு தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  23. தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளை படுகொலை செய்த சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்து தமிழகத்தின் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய புரட்சிகர இளைஞர் முன்னணியின் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 969 views
  24. புதன் 14-11-2007 18:41 மணி தமிழீழம் [தாயகன்] அமெரிக்காவின் றாடர் கருவி: இந்தியா அச்சத்தில் - இந்தியப் பத்திரிகை அமெரிக்கா வழங்கியுள்ள றாடர் கருவி தொடர்பாக இந்தியா ஆழ்ந்த கரிசனை செலுத்தி வருவதாக, இந்தியாவிலிருந்து வெளிவரும் "ரைம்ஸ் நவ்" என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது. வவுனியாவில் தற்பொழுது தளப்படுத்தப்பட்டுள்ள இந்த றாடர் கருவி மூலம் இந்தியாவின் தென்பகுதியிலுள்ள முக்கிய படைத்தளங்களை அவதானிக்க முடியும் என இந்திய படை நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. pathivu.com

  25. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்து அனைத்துக் கட்சிக் குழுவையும் கலைக்குக! "பட்ஜெட்'டுக்கு வாக்களிக்க ஜே.வி.பி. நிபந்தனையும் காலக்கெடுவும் வரவு செலவுத் திட்டத்துக்கு (பட்ஜெட் டுக்கு) அரசுக்கு ஆதர வாக வாக்களிப்பதற்கு போர் நிறுத்த ஒப்பந் தத்தை ரத்துச் செய்வது உட்பட நான்கு நிபந் தனைகளை ஜே.வி.பி. விதித்துள்ளது. நான்கு நிபந்தனைகள் தொடர்பான சாத கமான முடிவை ஆறுநாள்களுக்குள் தெரி விக்க வேண்டும் என்று அக்கட்சி அரசுக்கு நேற்றுக் காலக்கெடுவிதித்துள்ளது. ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க நேற்று அரசுக்கு மேற்கண்ட நிபந் தனைகளையும் காலக்கெடுவையும் தெரி வித்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஜே.வி.பி. ஆதரவாக வாக்களிக்க வேண்டுமானால் கீழ்க்காணும் நான்கு நிபந்தனைகளை …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.