Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Posted on : 2007-06-23 மங்கள சமரவீர அணிக்கு காலம் பிந்திப் பிறந்த ஞானம் காலம் பிந்திப் பிறக்கும் ஞானம் குறித்து விளக்குவதற்கு தமிழில் நல்ல பழமொழிகள் உண்டு. "கண்கெட்ட பின் சூரிய நமஸ் காரம்', "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவது' என்று பல உள்ளன. முன்னாள் அமைச்சரும் தற்போது "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு' என்ற கட்சியை உருவாக்கியவருமான மங்கள சமரவீர தற்சமயம் கூறும் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கும்போது இந்தப் பழமொழிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன. மங்கள சமரவீர தற்போதைய அரசையும், அரசுத்தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் மிக மோசமாக விமர்சித்திருக்கின்றார். தமது அரசியல் வாழ்க்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைப்போல ஒரு மோசமான அரசைத் தாம் இதற்கு முன…

  2. கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது: முஸ்லீம் கோடீஸ்வரர். கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது என தெரிவித்து கொழும்பில் உள்ள முஸ்லீம் கோடீஸ்வரர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இடையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார் கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது கொழும்பில் சிங்களவர்களை விட அதிகளவில் சிறுபான்மையினரே வாழந்து வருவதாகவும் ஏறத்தாள இரண்டு இலட்சம்…

  3. ஊரடங்கு நேரம் அதிகரிப்பு குடாநாட்டில் முதலில் இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை அமுலில் இருநத ஊரடங்கு தற்போது இரவு 7 மணியில் இருந்து காலை 5 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனை பலாலி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது பதிவு

  4. கடத்தல் சம்பவங்கள்: வான் படை அதிகாரி கைது சிறிலங்காவில் நடைபெறும் கடத்தல் சம்பவங்களில் தொடர்பிருப்பதாகக் கூறி சிறிலங்கா வான்படையின் முன்னாள் அதிகாரி நிசாந்த கஜநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். "கடத்தல்கள், கப்பம் அறவிடுதல், படுகொலைகள் ஆகியவற்றுக்கு மூளையாக இருந்து செயற்பட்டதாக கஜநாயக்கவை கைது செய்திருக்கிறோம்" என்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கஜநாயக்கவுக்கு இச்சம்பவத்தில் தொடர்புள்ளமைக்கான போதுமான ஆதாரங்களைத் திரட்டிய பின்னரே அவரைக் கைது செய்ததாகவும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பில் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் நேரடி சாட்சிகள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் நாள் கஜநாயக்கவிட…

  5. சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை என்று இலங்கைக்கு வருகை தந்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் குழு சாடியுள்ளது. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் வின்செண்ட் ப்ரோசெல், அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் ஜாக்குலின் பார்க் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர். கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். அதன் பின்னர் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இருவரும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவின…

    • 1 reply
    • 999 views
  6. அதிவேக தரையிறங்கு கலத்தை விற்க கடற்படை முடிவு பிரித்தானியாவிடம் இருந்து 1998 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட அதிவேக ஹவர்கிராப்ற் ரக தாக்குதல் தரையிறங்கு கலத்தை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா கடற்படை கேள்விப்பத்திரங்களை கோரியுள்ளது. 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த கலமானது பல வருடங்களாக பாவனையற்று இருந்ததாககவும் இதற்கான கேள்விப்பத்திரங்களின் முடிவு நாள் ஜூன் 17 என்றும் பத்திரிகை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 நொட்ஸ் வேகமுடைய இந்த தரையிறங்கு கலம் 10 தொன் நிறைகளை காவுவதுடன் 600 கி.மீ தூரம் வரையும் பயணிக்கக்கூடியது. நடுத்தர நிறையை காவும் எம்-10 ரக ஹவர்கிராப்ற் வொஸ்பெர் தொர்நிகுறொப்ற் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டதாகும். இது 56 துருப்புக்களை அல்…

    • 9 replies
    • 2.6k views
  7. ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிக்க கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றுபடுங்கள் வீரகேசரி நாளேடு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை முறியடிக்க அனைவரும் அணிதிரண்டு செயற்பட வேண்டுமென ஐ.தே.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.கட்சியின், அரசுக்கு எதிரான பிரசாரக்கூட்டத்தின் முதலாவது கூட்டம் குருணாகல் சத்தியவதி மைதானத்தில் நடைபெற்றது. குருணாகல் ஐ.தே.க. அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கொட்டும் மழையிலும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். ஐ.தே.க. தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க, தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்…

    • 1 reply
    • 1.1k views
  8. வவுனியாவில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் மூவரை படுகொலை செய்தது இராணுவம் [வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007, 20:44 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் மூவர் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் செட்டிக்குளத்தில் காணாமற் போன 27 வயதுடைய மூன்று இளைஞர்கள் இன்று வெள்ளிக்கிழமை சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக எடுக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் மெனிக்பாம் குடியேற்றவாசிகளான 27 வயதுடைய ரட்ணம் ரகுநாதன் அர்ச்சுனர் ரகுநாதன் மாணிக்கம் ரமேஸ் ஆகியோர் சடலங்களாக எடுக்கப்பட்டவர்களாவர். ரட்ணம் ரகுநாதன், அர்ச்சுனர் ரகுநாதன் ஆகிய இருவரும் நேற்று முன்னாள் மெனிக் பாமில் இர…

  9. சிறிலங்கா அரசால் மேலும் பல இணையத் தளங்கள் மூடப்படலாம் Written by Ellalan - Jun 22, 2007 at 10:03 PM தமிழ்நெட் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது போன்று மேலும் சிறி லங்கா அரசையும், அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்யும், விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையினை கொண்டுள்ள பல இணையத்தளங்களை தடை செய்ய கொழும்பு உயர்மட்டங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவில் செயற்பட்டுவரும் இணைய சேவை வழங்குணர்களை சிறி லங்கா அரசாங்கமே தமிழ்நெட் இணையத்தளத்தை தடை செய்யவேண்டும் எனத் தெரிவித்தன் பிரகாரம் கடந்த 15ஆம் திகதி முதல் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இதேபோல செய்திகள் தகவல்களை வழங்கும் சக…

  10. உலகில் ஊடகவியலளார்க்கு மிகவும் அச்சுறுத்தலான இடம் யாழ்ப்பாணம் சர்வதேச ஊடக அமைப்பினர் வீரகேசரி இணையத்தளம் இலங்கை ஊடகவியலாளர்களிற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் முக்கிய நாடாக திகழ்கின்றது என சர்வதேச ஊடக உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் . தொடரும் கொலைகள் , தாக்குதல்கள் , அச்சுறுத்த்ல்கள் மற்றும் கடத்தல்கள் ஊடகவியலாளார்கள் சுதந்திரமாக செயற்பட முடியாமையால் சுதந்திரம் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக சுதந்திர ஆர்வலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் . 2005ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதி ஜகுவிஸ் பார்க் தெரிவித்துள்ளனர் . அதே வேளை யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களிற்கும் மிகவும் அச்சுறுத்தல்…

  11. கைகளைத் தூக்கினால் குண்டு வெடிக்கும் புதிய உத்தியை பயன்படுத்தும் புலிகள் [22 - June - 2007] கிழக்கு மாகாணத்தில் படையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான தீவிர இராணுவ நடவடிக்கைகளால் தோல்வியடைந்து கிழக்கிலிருந்து புலிகள் இயக்கத்தினர் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், ஏனைய பகுதிகளாகிய யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் வீதித் தடைமுகாம்களில் வைத்துப் படையினர் மீது தாக்குதல் நடத்தி படையினரின் நடமாட்டங்களைத் தடுக்கும் புதிய தாக்குதல் உத்தியைக் கையாளத் தொடங்கியிருப்பதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வகையில் படையினரின் வீதித்தடைப் பகுதியில் வைத்து சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரை இராணுவத்தினர் சோதனையிட முற்படும்போது, குறித்த நபர் கைகளை உயர்த்தும் …

  12. ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்களான ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய இரு சகோதரர்களான பசில் ராஜபக்ச கோட்டபாய ராஜபக்ச ஆகியோர் தனித்தனியாக இந்த வழக்குகளை தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி தவறாக கருத்துக்களை ரனில் விக்கிரமசிங்க பொதுக் கூட்டங்களில் வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது இந்த வழக்கின் சாட்சிகளாக ஐக்க…

  13. `இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் போதிய தெளிவில்லை' [21 - June - 2007] இலங்கையில் இன அடையாளத்திற்கு அப்பால் மொழி அடையாளமே தமிழ், முஸ்லிம் நல்லுறவைப் பேணி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களது உரிமைப் பிரச்சினை, அரசியல் அபிலாஷை என்பவற்றில் போதிய தெளிவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற 7 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அமீர் அலி இவ்வாறு தெரிவித்துள்ளார். மாநாட்டில் அமைச்சர் ஆற்றிய உரை சுருக்கமாகத் தொகுத்துத் தரப்படு…

  14. Posted on : Thu Jun 21 6:42:48 EEST 2007 ஜூலை முதல் திகதி தொடக்கம் 24 மணி நேர விமான சேவை புலிகளின் தாக்குதலை முறியடிக்கத் தயாராம் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாது காப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 24 மணிநேர விமான சேவைகளை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி யிலிருந்து ஆரம்பிக்க அரசு தீர்மானித்துள்ளது. இவ்வாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான பேச் சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நேற்று தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். கொழும்பு கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது இரவு வேளையில் இலகு ரக விமானத்தைப் பயன்படுத்தி புலிகள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து கட்டுநாயக்கா சர்வதேச விமான நில…

  15. மகிந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும்: மங்கள சமரவீர [வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007, 10:51 ஈழம்] [க.திருக்குமார்] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உரிய நேரத்தில் கவிழ்ப்போம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி(மக்கள் பிரிவு) தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நிறுவனர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகிய இருவரும் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது: நாம் உரிய நேரத்தில் மகிந்தவின் அரசாங்கத்தில் உள்ள 15 முதல் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை எமது பக்கம் உள்வாங்குவோம். 116 உறுப்பினர்களின் பலத்துடன் தான் தற்போது ஆட்சி நடந்து வருகின்றது. எனவே புதிய கட்சியினால் இந்த சமன்பாட்டை மாற்றுவது கடினமாக இருக்காது. நாம் அவசரப்படக்கூடாது. சுதந்திரக் கட்சியை சரியான பாதையில் செல்…

  16. Posted on : Fri Jun 22 7:51:05 EEST 2007 "உதயன்', "சுடர் ஒளி' ஆசிரியரைத் தேடிய வெள்ளை வான் அரச உயர்மட்டக் குழுவினர் நேரில் விரைந்து விசாரணை "உதயன்', "சுடர் ஒளி' பத்திரிகைகளின் ஆசிரியர் என்.வித் தியாதரனின் கொழும்பு வெள்ளவத்தை, ஹம்டன் லேன் இல்லத் திற்கு வெள்ளை வான் குழு சென்று அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை குறித்து உயர் மட்ட விசாரணைக்கு அரசு உத்தர விட்டிருக்கின்றது. கடத்தல், காணாமற்போனோர் போன்ற சர்ச்சைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ள உயர் மட்டக் குழு இந்த அச் சுறுத்தல் விவகாரத்தை தனது முதல் விசாரணை நடவடிக்கை யாக எடுத்துக்கொண்டு செயற்பாட்டைத் தொடங்கியிருக்கிறது. இக்குழு நேற்று பத்திரிகை ஆசிரியர் வித்தியாத…

  17. தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்: அமைச்சர் அதாவுட செனிவிரட்ன கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியதற்கு பொறுப்பான அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அதாவுட செனிவிரட்ன வலியுறுத்தியுள்ளார். கொழும்பு தமிழர் வெளியேற்றம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறாடாவான ஜோசப் மைக்கேல் பெரேராவினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புத் தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக இந்த விவாதத்தின்போது ஜோசப் மைக்கேல் பேரேரா கூறியதாவது: கொழும்பிலிருந்து தமிழர்களின் ஒப்புதலுடனேயே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக நாடாளுமன்றில் பாதுகாப்பு…

  18. Posted on : Thu Jun 21 6:38:45 EEST 2007 அரசாங்கத்தின் இனப்போர் முன்னெடுப்பே கிழக்கில் உயர்பாதுகாப்பு வலயப் பிரகடனம் நாடாளுமன்றில் சம்பந்தன் சாடல் கிழக்கில் சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய தமிழர் பிரதேசங்களை, உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியிருக்கும் அரசாங்கத்தின் செயல், இனப்போரை முன்னெடுக்கும் ஏற்பாடாகும். இது ஆட்சியாளரின் இனப்பாகு பாட்டையும் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டுகிறது. இவ்வாறு கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். சம்பூர், மூதூர் கிழக்கு ஆகியன உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பாக நேற்று சபையில் ஒத்திவைப்புப் பிரேரணையைச் சமர்ப்பித்துப் பேசுக…

  19. Posted on : 2007-06-22 தமிழர்களை அவர்தம் தாயகத்திலிருந்து விரட்டியடிக்கும் நடவடிக்கை இது! திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தித் தான் மேற்கொண்ட பெரும் இராணுவ நடவடிக்கை மூலம் புதிதாகக் கைப்பற்றிய சம்பூரை உள்ளடக்கிய மூதூர் கிழக்குப் பிரதேசத்தை அதிஉயர் பாதுகாப்பு வலயமாக அரசு பிரகடனப்படுத்தி யிருக்கின்றது. ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட விசேட வர்த்த மானி அறிவித்தல் மூலம் இந்த நில ஆக்கிரமிப்பும், கபளீ கரமும் சட்ட அந்தஸ்தைப் பெற்றிருக்கின்றன. அப்பிரதேசத் திலிருந்து கொடூரப் படை நடவடிக்கை மூலம் பலவந்த மாக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள், அரச படைகள் ஆக்கிரமித்துள்ள தமது தாயக பூமிக்கு இனித் திரும்ப முடி யாது. மீளக் குடியமர இயலாது. படைகளின் கட்ட…

  20. "தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 22:07 ஈழம்] [செ.விசுவநாதன்] "தமிழ்நெட்" இணையத்தளத்தை சிறிலங்கா அரசாங்கம் முடக்கியுள்ளது என்று "தமிழ்நெட்" இணையத்தளம் அறிவித்துள்ளது. "சுயாதீனமான குழுவைச் சேர்ந்தவர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வருகிறோம். சிறிலங்காவில் எமது இணையத் தளத்தை முடக்கி "தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு 10 ஆம் ஆண்டு பரிசை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை" என்றும் தமிழ்நெட் கருத்துத் தெரிவித்துள்ளது. "தமிழ்நெட்" முடக்கப்பட்டது குறித்து உள்ளுர் இணைய சேவையாளர்களிடம் எமது படிப்பாளர்கள் கேட்டபோது சிறிலங்காவின் உயர் அதிகாரிகளின் உத்…

  21. உலகின் புராதன ஆவணங்களை பாதுகாக்கும் யுனெஸ்கோவின்கலாசாரப் பட்டியலில் இந்துக்களின் `இருக்குவேதம்' [21 - June - 2007] கிறிஸ்துவுக்கு முன்னர் 1800-1500 வரையான காலப்பகுதியில் எழுதப்பட்ட இந்துக்களின் புராதன இருக்கு வேதத்தின் 30 கையெழுத்துப் பிரதிகளை ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) கலாசாரப் பட்டியலில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்கு உதவும் முகமாக மரபுரிமைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் ஐ.நா.வின் இப் பட்டியலில் இவ்வருடம் உலகின் முதலாவது முழு நீளத் திரைப்படம், சுவீடன் தொழிலதிபர் அல்பிரட் நோபலின் சரித்திர ஆவணங்கள் மற்றும் நாட்டின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் வழக்கு …

    • 5 replies
    • 2k views
  22. சுடரொளி, உதயன் பத்திரிகை ஆசிரியருக்கு அச்சுறுத்தல் புதன்கிழமை வெள்ளை வான் கும்பலினால் சுடரொளி, உதயன் பத்திரிகை முதன்மை ஆசிரியர் திரு.வித்தியாதரன் அவர்களை அவரது வீடு தொடர்பாக அவர் குடியிருந்த பகுதியில் சென்று அத்தொடர்மாடி பாதுகாவலரை விரட்டி விசாரக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மகிந்த ராஜபக்ஸவால் இலஞ்சம் மற்றும் ஆட்கடத்தல் காணாமல் போதல் தொடர்பில் உருவாக்கப்பட்ட குழு இவரை நேரில் சென்று வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் திரு.வித்தியாதரன் தகவல் தெரிவிக்கையில் இவ் குழுஉறுப்பினர் வீட்டுக்கு வந்து இவ் அச்சுறுத்தல் தொடர்பில் உரியநடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தது மகிழ்ச்சியை தருகிறது எனத்தெரிவித்துள்ளார். -பதிவு

  23. எம்.கே.நாராயணனை உடனே மாற்ற வேண்டும்: திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானம் [வியாழக்கிழமை, 21 யூன் 2007, 18:12 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை உடனே அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க.வின் முக்கிய கூட்டுக் கட்சியாகத் திராவிடர் கழகம் இருப்பதால் எம்.கே.நாராயணன் விரைவில் மாற்றப்படக் கூடும் எனவும் கூறப்பபடுகிறது. சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அந்த இயக்கத்தின் பொதுக்குழுவில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் நிலை நாளும் வேத…

  24. நான் அதிரடிப்படை முகாமில் பாதுகாப்பாக இருந்தபோது, அங்கு வந்த கருணா குழு உறுப்பினர்களில் ஒருவரான அசோக் என்பவர் என்னைப்பார்த்து இவரைக்கொல்ல வேண்டுமென்றும் ஆவேசமாக அதிரடிப்படை அதிகாரி ஒருவரைப்பார்த்து கத்தினார். ஜ வியாழக்கிழமைஇ 21 யூன் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த கருணா குழுவினர் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி தமிழ் மக்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: அம்பாறை மாவட்ட இணைப்புக்குழு கூட்டத்தில் முக்கியமாக கலந்து கொள்வதற்காகவும் எ…

    • 1 reply
    • 2.7k views
  25. தமிழரின் பணத்தைப் பலவந்தமாய்ப் பறிப்பதே ஒரு செழிப்பான தொழில்! - தமிழ் கார்டியன் இணைய தளம் செய்திமடல்! ஜ வியாழக்கிழமைஇ 21 யூன் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கொழும்பு நகரின் இதயம் போன்ற மையப் பகுதியில், ?மைதிலி ஜுவல்லர்ஸ்? என்னும் நகைக் கடையின் உரிமையாளராக ஏகாம்பரம் பழநிராசா என்பவர் அறுபது வயதாகும் முதியவராவார். கடந்த ஆண்டு(2006) செப்டம்பர் 12ஆம் நாள் அவர் காணாமல் போய்விட்டார். அவருடைய 23 வயது மகன் பால சரவணன் மற்றும் வேலையாள் கணேச முகுந்தன் ஆகியோரும் மாயமாய் மறைந்து விட்டனர்.மூ இலங்கை தலைமையமைச்சரின் அலுவலகத்திலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் இரவு ஒன்பது மணியளவில் தங்கள் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுதே அந்த மூன்று பேரும் அப்படிக் கடத்தப்பட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின்னர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.