ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
'யார் அந்த சார்?: பாடசாலை ஆசிரியராக இருக்கலாம்' பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்ட அந்த 'சார்'இ பாடசாலை ஆசிரியராகவும் கூட இருக்கலாம் என்று, சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சருமான லக்ஷ;மன் கிரியெல்ல, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி,நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னதாக எழுந்த அநுரகுமார திஸாநாயக்க, 'நான் வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவான கேள்வியொன்றை எழுப்பியிருந்தேன். அதாவது, டிசான் குணசேகர என்பவரைக் கைது செய்ய வேண்டாம் என்ற…
-
- 0 replies
- 292 views
-
-
'யாழில் 993 பேர் சாட்சியமளித்துள்ளனர்' -எம்.றொசாந்த் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற 6 அமர்வுகளில் 1,620 பேர் அழைக்கப்பட்டு அவர்களில் 993 பேர் சாட்சியமளித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் யாழ்.மாவட்டத்துக்கான அமர்வுகள் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமாகி ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடைபெற்று இன்று புதன்கிழமையுடன் (16) முடிவடைந்தது. 11 ஆம் திகதி நல்லூர் பிரதேச செயலகத்துக்கான அமர்வு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் 235 பேர் சா…
-
- 0 replies
- 276 views
-
-
'யாழில் குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன' எஸ்.நிதர்ஸன் "யாழ். மாவட்டத்தில் மலிந்திருந்த, போதைப்பொருள் மற்றும் வன்முறைகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன" என்று, யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (04) நடைபெற்றது. இதன்போது, யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கஞ்சா உள்ளிட்ட பாரிய போதைப்பொருட்களைக் கடத்தல்களை பொது மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவது தொடர்பில் இக்கலந்துரையாடப்பட்டது. மேலும், பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ம…
-
- 0 replies
- 155 views
-
-
வா.கி.குமார் 7. ஜூலை 2008 வன்னியிலிருக்கும் விடுதலைப் புலிகள் யாழ் குடாநாட்டுக்குத் திருப்புவதைப் பற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது என யாழ் மாவட்டத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் எல்.பி.ஆர்.மார்க் தெரிவித்துள்ளார். வன்னிக்கும், யாழ்ப்பாணத்துக்கும் மாறிமாறி விடுதலைப் புலிகள் செல்லும் நிலைமை முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட
-
- 1 reply
- 1.6k views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழ் கைதடிப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து 16 சிறுமியர்கள் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 11 மணி தொடக்கம் காணாமல் போயுள்ளதாக சிறுவர் இல்ல நிர்வாகம் மற்றும் சிறுவர் இல்லத்தில் தங்கியுள்ள பிள்ளைகள் சார்பாக இரண்டு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் இராஜசிங்க தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாக கைதடியில் உள்ள தனியார் சிறுவர் இல்லத்தில் 35 மேற்பட்ட சிறுவர்கள் வாழ்ந்துவருவதாகவும் அண்மைக்காலமாக இவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப…
-
- 10 replies
- 1.6k views
-
-
'யாழ் நாவற்குழி சிங்களக் குடியேற்றத்தை சட்ட ரீதியாக அணுகுவேன் கால அவகாசம் தேவை' விக்னேஸ்வரன் 24 அக்டோபர் 2013 நாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப் படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது சட்ட ரீதியான விடயம் என்பதால் அதனைத் தாம் சட்ட ரீதியாகவே அணுகவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்;. நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளன. இவர்களுக்கான காணிகள் அண்மையில் அளவீடு செய்யப்பட்டுப் பங்கிடப்பட்டுள்ளன. ஆயி…
-
- 0 replies
- 321 views
-
-
'யாழ். ஆலய வாகனங்கள் சேதமாக்கப்பட்டன' இலங்கையின் வடக்கே யாழ் மாவட்டத்தின் இந்து ஆலயங்களில் உள்ள தெய்வ விக்கிரகங்களின் வாகனங்களாக விளங்குகின்ற மரத்திலான உருவங்களின் தலைகள் சில அடையாளம் தெரியாதவர்களினால் அறுத்துச் செல்லப்பட்டிருப்பதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர். கோப்பாய் பிரான்பற்று பிரதேச பிள்ளையார் கோவில் மற்றும் அச்செழு பகுதியில் உள்ள ஆலயம் ஆகியவற்றிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்து மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இத்தகைய செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கருத்து வெளியிட்ட, யாழ்ப்பாணம் துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும் ஆன்மீகத் தலைவருமாகிய ஆறு திருமுருகன், பழைமை வாங்ந…
-
- 2 replies
- 582 views
-
-
யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரளவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றுள்ளதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. இதன்போது, அங்கு கருத்து வெளியிடும் போதே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்…
-
- 1 reply
- 587 views
-
-
ஏழுநாள் விஜயமாக இலங்கை வந்துள்ள மூவரடங்கிய அமெரிக்க தூதுக்குழுவினரிடம் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க துணைத் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட வேண்டும் என்ற யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும், அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளைக் கூட அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை என யாழ் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்னும் இராணுவம் வடபகுதியில் இருந்து குறைக்கப்படவில்லை என்றும், காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்னும் மக்களின் கண்ணீர் துடைக்கப்படவில்லை என்றும் அவர் எடுத்துக் கூறியிருக்கின்றார். சுமார் ஒரு மணி…
-
- 2 replies
- 428 views
-
-
'யுத்த அங்கவீனர்களை கணக்கிட காலம் தேவை’ வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் தொடர்பில் கணக்கிடுவதற்கு, இன்னும் இரண்டுவார கால அவகாசம் வேண்டுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரிநின்றார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்த கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இ…
-
- 0 replies
- 199 views
-
-
சர்ச்சைக்குரிய சனல்-4 'யுத்த சூன்ய வலயம்' ஆவணப்படம் மலேசியாவில் திரையிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மலேசிய உள்துறை அமைச்சகமே நேற்று வியாழக்கிழமை இரவு இலவசமாக திரையிடப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றன. சர்ச்சைக்குரிய சனல்-4 ஆவணப்படத்தை கடந்த 04 ஆம் திகதி வியாழக்கிழமை திரையிட ஏற்பாடு செய்தவர்கள் மலேஷிய பொலிஸாரினால் கைது செய்யப்படடுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அன்று கூறியிருந்த நிலையிலேயே இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாதகமாக சித்தரித்த 'யுத்த சூன்ய வலயம்' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதென அறிந்துக்கொண்ட மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்ஸர் மலே…
-
- 0 replies
- 331 views
-
-
யுத்தக் குற்றம் புரிந்ததாக அடையாளம் காணப்படும் ஒவ்வொருவரும் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய ஊடக நோகாணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் யுத்தக் குற்றவாளிகள் என எவரும் பெயரிடப்படவில்லை எனவும் அமெரிக்காவிலுள்ள முன்னணி ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார். யுத்தக் குற்ற சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒருபோதும் இணங்காது எனக் கூறியுள்ள ஜாலிய, யுத்தத்தின் இறுதி தருணங்கள் குறித்து ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உள்நாட்டிலேயே தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள தாம் விரும்புவதாக அமெரிக்காவுக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
-நவரத்தினம் கபில்நாத் 'யுத்தமும் அதன் பின்னரான இலங்கையின் நிலைமையும்' என்ற தொனிப்பொருளில் புகைப்படக் காண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியின்போது வடபகுதியில் யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள், வெடிப்புச் சம்பவங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதங்கள், மக்களின் அவலநிலை மற்றும் தற்போதைய அபிவிருத்தி பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமைவரை (12) நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, வன்னி மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, மும்மதத் தலைவர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர்…
-
- 0 replies
- 530 views
-
-
'யெஸ் யுவ ஹொனர்' சொன்னவருக்கு விளக்கமறியல் -செல்வநாயகம் கபிலன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, வாய் புசத்தி 'யெஸ் யுவ ஹொனர்' என்று சொல்லிய சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில், விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், வியாழக்கிழமை (27) உத்தரவிட்டார். மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு ஒன்றில், 40 ஆயிரம் ரூபாய் நட்டஈட்டை செலுத்துவதற்காக மேற்படி நபர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். பார்வையாளர் அரங்கில் உட்கார்ந்திருந்த நபர், பிறிதொரு வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கை…
-
- 2 replies
- 382 views
-
-
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு மன்னார் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத ஒரு சந்திப்பாக அமைந்ததாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை ஈ. செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் ஆயரின் முன்பாக மன்னார் பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவரிடம் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறையிட்டிருக்கிறார்கள். பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டின் பேரில் மன்னாரில் காணாமல் போனர்களின் உறவினர்களும் தமது குறைகளை அங்கு முன்வைத்திருக்கிறார்கள். அது குறித்து பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை இ . செபமாலை அவர்களிடம் கேட்டபோது, தாம் காணிகள் பிரச…
-
- 3 replies
- 773 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களான ரமேஷ், நடேசன், புலிதேவன் ஆகியோர் வெள்ளைக்கொடியுடன் சரணடையவில்லை எனவும் அவர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர் எனவும் மேஜனர் ஜெனரல் சவீந்திர சில்வா நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெறும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக்கொடி வழக்கில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கும்போதே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இவ்வாறு தெரிவித்தார். நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர (தலைவர்), டபிள்யூ.எம்.பி.பி. வராவேவ, எம்.எஸ்.ரம்ஸீன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ட்ரையல் அட் பார் விசாரணையில் வழக்குத் தொடுநர் தரப்பு வழக்குரைஞரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண தலைமையில்…
-
- 3 replies
- 1.1k views
-
-
'ரவிராஜை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினோம்' -செல்வநாயகம் கபிலன் பேரம்பலம் உட்பட மூவரை தூக்கி கொண்டு ஓடி வந்தார்கள். அவர்கள் படுகாயமடைந்திருந்தனர். அப்போது நாம் ரவிராஜை வலுக்கட்டாயமாக வாகனத்துக்குள் ஏற்றி, காயமடைந்த மூவரையும் ஏற்றிக் கொண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜின் மெய் பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட், வியாழக்கிழமை (01) சாட்சியளித்தார். நாரந்தனை இரட்டை படுகொலை வழக்கு தொடர்பில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்று வரும் விசாரணையில் 9ஆவது நாளான வியாழக்கிழமை, கண் கட்…
-
- 0 replies
- 365 views
-
-
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி திகழ்வதாக தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள சிலரது வழிகாட்டுதலின்பேரில் விடுதலைப் புலிகள் தவறான அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதால்தான் இலங்கைப் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பதாக முதல்வர் கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளருமான நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபக்சே கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்து வருகிற…
-
- 0 replies
- 1k views
-
-
'ராஜபக்ஷக்கள் இல்லைத்தானே?' பனாமாவில் மொஸக் பொன்செகா சட்ட ஆலோசனை நிறுவனத்தின் மூலமாக, பணத்தை முதலிட்டுள்ளவர்களில் ராஜபக்ஷக்கள் இல்லைத்தானே என்று, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சர்வதேச தாதியர் தினம், கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் இடம்பெற்றது. வைபவம் இடம்பெற்று, அங்கிருந்து வெளியேறும் போது, அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், பனாமாவில் மொஸக் பொன்செகா நிறுவனம் தொடர்பில் கேட்டபோத…
-
- 0 replies
- 396 views
-
-
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை எதிர்த்து வரும் 27ம் தேதி டெல்லியில் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். மதிமுக மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் உயர் நிலைக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. வைகோ தலைமை தாங்கினார். அவைத் தலைவர் எல்.கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதை எதிர்த்தும், ஈழத் தமிழர்கள் அனாதைகள் அல்லர் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் வருகிற 27ம் தேதி டெல்லியில் வைகோ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். 2. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் முன் 17ம் தேதியான, நாளை அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்…
-
- 1 reply
- 923 views
-
-
'ரிசானாவின் தாய் ஏற்கமறுத்த பணம் திருப்பியனுப்பப்படவில்லை' வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013 12:35 -றிப்தி அலி மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு உதவுவதற்காக சவூதி பிரஜையினால் வழங்கப்பட்ட நிதியுதவியை திருப்பியனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.இந்த நிதி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் காத்தான்குடியிலுள்ள அவரின் அலுவகத்தில் வைத்து சவூதி பிரஜையின…
-
- 0 replies
- 352 views
-
-
ரிசானா நஃபீக்கின் உயிரைக் காப்பாற்றத் தவறியதற்கான முழுமையான பொறுப்பை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஏற்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அப்பாவி இலங்கைப் பணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளை இலங்கை ஜனாதிபதியும், அவரது அரசாங்கமும் புறக்கணித்து வந்தார்கள் என்று அது குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் செவ்வி மாற்று மீடியா வடிவில் இயக்க இந்த வழக்கு குறித்து மேன்முறையீடு செய்வதற்கான நிதியை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வரவில்லை என்று அந்த ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாக இயக்குனரான பஷில் பெர்ணாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார். கொலை செய்ததாகக் கூறப்படும் குழந்தையின் பெற்றோரை நேரடியாகச் சந்தி…
-
- 5 replies
- 693 views
-
-
வடக்கில் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இளைஞர் கூட்டம் இப்போது சர்வசாதாரணம். பைல், கொப்பிகளுடன் மிகவும் நாகரிகமாக உடையணிந்து வரும் இளைஞர்கள் போரில் கணவன்மார்களை இழந்த பெண்களுக்கு நிதி சேகரிக்கும் தோரணையிலும் அநாதைப் பிள்ளைகளுக்கு உதவுதல், வலுவிழந்தோருக்கு நிதி சேகரிப்பு என்று பல்வேறு காரணங்களைக் கூறி வீடு வீடாகச் சென்று பணத்தை வசூலித்துக்கொண்டு மறைந்து விடுவர். [size=2][size=4]அனேகமாக தனியாக அல்லது இருவர் வருவர். அவர்களின் பேச்சு பவ்வியமாக இருக்கும். இரக்கம் ஏற்படும் வகையில் வரும் இளைஞன் பேசுவான். அவர்கள் பேச்சில் மயங்கி பணத்தைக் கொடுத்து விடுவார்கள். இவ்வாறான சம்பவங்கள் இப்போது நாளாந்தம் நடந்து வருகின்றன.[/size][/size] [size=2][size=4]கடந்த ஒரு சில தினங்…
-
- 0 replies
- 599 views
-
-
(ஆர்.யசி) முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்ததாக கூறிய கருத்துக்களை அவர் முழுமையாக நிராகரித்துள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் புகழ்பாட எனக்கு எந்த அவசியமும் இல்லை எனவும், திரிபுபடுத்தப்பட்ட செய்தியே வெளியிடப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறுகின்றார். அவர் மேலும் கூறுகையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறித்து நான் புகழாரம் சூட்டி பேசியதாக ஊடகம் ஒன்றின் திரிபுபடுத்தப்பட்டு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியை அடிப்படையாகக்கொண்டு ஊடகங்களில் குறித்த செய்தி பரவி வருகின்றது. இது உண்மைக்கு புறம்பான செய்து என்பதுடன் எனது பெ…
-
- 0 replies
- 416 views
-
-
'ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை ஐ.தே.க., சு.க., கூட்டமைப்பின் ஆதரவுடன் நிறைவேறும்' வணிகம் மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையானது அரசியல் பழிவாங்கலுக்காக கொண்டுவரப்பட்டது அல்ல. அது தேசிய பாதுகாப்பிற்காகவே கொண்டுவரப்பட்டது. எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களதும் வாக்குகளுடன் பெரும்பான்மை ஆதரவுடன் அந்த பிரேரணை நிறைவேற்றப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ரிஷாத்துக்கு எதிராக சபாநாயக…
-
- 0 replies
- 248 views
-