ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
[04 - February - 2007] [Font Size - A - A - A] சத்தியாக்கிரகம் என்ற அகிம்சைக் கோட்பாட்டையும் போராட்ட வடிவத்தையும் மோகனதாஸ் கரம்சந் காந்தி உலகிற்கு அறிமுகம் செய்து நூறு வருடங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் `சமாதானம், அகிம்சை, அதிகாரமளித்தல்- 21 ஆம் நூற்றாண்டில் காந்தீயக் கோட்பாடு' என்ற தொனிப்பொருளில் இருநாள் சர்வதேச மகாநாடொன்று நடைபெற்றது. சுமார் 90 நாடுகளில் இருந்து இந்த மகாநாட்டுக்கு பிரதிநிதிகள் வந்திருந்தனர். தென்னாபிரிக்காவில் வெள்ளையர் இன ஒதுக்கல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கறுப்பின மக்களின் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த அங்கிலிக்கன் ஆயர் டெஸ்மண்ட் டுட்டு,நோபல் சமாதானப் பரிசு பெற்றவர…
-
- 1 reply
- 1.1k views
-
-
- பண்டார வன்னியன் ளுயவரசனயலஇ 03 குநடிசரயசல 2007 14:05 தமிழ் மக்களுக்குப் போதியளவு அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதாகக் கூறி இலங்கை அரசாங்கம் உலகத்தைப் பிழையாக வழிநடத்துவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அரசாங்கம் கூறுவதுபோல தமிழ் மக்களுக்குப் போதியளவு உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதில்லையென இந்திய இணையளத்தமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்த அவர், பெரும்பாலான தமிழ் மக்கள் பட்டினிச்சாவையே எதிர்நோக்கியிருப்பதாகக் கூறினார். “இலங்கை உலகத்துக்கு தவறான கணக்கெடுப்புக்களைக் காண்பிக்கிறது. ஆனால் மரக்கறி மற்றும் எண்ணெய்க்குப் யாழ்ப்பாணத்தில் பெரும் தட்டுப்பாடு காணப்படுகிறது. பொருள்களின் விலை…
-
- 0 replies
- 811 views
-
-
வாகரையில் மக்கள் படும் அல்லல் பற்றிய படம் பார்த்து உங்கள் கருத்தை எழுதுங்கள். http://www.youtube.com/watch?v=-kGePNWzLOE...ted&search=
-
- 8 replies
- 3.7k views
-
-
முகமாலைப்பகுதி முன்னரங்கபகுதிகளில் இருந்து தென் புலம் நோக்கி அகோர தாக்குதல் நடத்தி தமது 59வது சுதந்திர தினத்தை வடக்கில் தற்காலிகமாக குடிகொண்டிருக்கும் சிங்கள கூலிப்படைகள் கொண்டாடியுள்ளன. இத்தாக்குதலானது தொடந்து நடைபெறுகிறதா? இதனால் ஏற்பட்ட சேதங்கள் போன்ற தகவல்கள் ஏதும் தெரியவில்லை. காரணம் சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பக்கோளாறினால் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலையில் தகவல் பரிமாற்றம் தாமதப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு ஏங்கும் மக்களை கொலை செய்து அவர்கள் குருதியில் கொண்டாடும் உங்கள் சுதந்திரம் கூட நிலையற்றதுதான். தமிழ் தேசத்துரோகிகளும் புரிந்துகொள்ளுங்கள்.
-
- 0 replies
- 1.2k views
-
-
சூரியனுக்காக சிவஒளி எழுதும்; அலரிமாளிகை கோயபல்சுக்கு ஒரு அவசரக் கடிதம் அன்புள்ள கேகலிய வ(ர)ம்புக்கெலவிற்கு வணக்கம். உங்கள் நலத்திற்கு கண்டி மகாநாயக்க தேரர்கள் அருள்புரிவார்களாக. வழக்கம் போலவே வற்றாப்பளை அம்மன் குறைவைக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்கின்றோம். எங்கள் வாழ்க்கை நம்பிக்கையுடன் நகர்கிறது. ஏங்கள் நம்பிக்கைகள் என்றைக்கும் வீண் போனதும் கிடையாது. அண்ணை எங்களுக்கோ ஏகப்பட்ட ஏற்பாடுகள் அதற்கு மத்தியிலும் இந்த மடலை உங்களுக்கு அவசரப்பட்டு ஏன் எழுதுறன் தெரியுமோ? காலிதுறைமுகம் மீது நடத்தப்ட்ட தாக்குதலைத் தொடாந்து பிபிசி வழங்கிய செய்தி அறிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்.காலி ஒரு சுற்றுலா நகரமே அல்ல எனவும் பிபிசி தவறான தகவலை வழங்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
Meeting with Dr. Vickramabahu Karunaratne, Leader of the Nava Sama Samaja Party (NSSP), Sri Lanka Organised by the Tamil Information Centre (TIC) in association with Tamil Community Forum (Newham) and World Peace Organisation (UK) Sunday, 4 February 2007 From 4 pm – 7 pm At SMS Meeting Hall 2 Salisbury Road, Manor Park, London E12 6AB இந்த பொதுக்கூட்டத்தை தமிழ் தகவல் நடுவம் மற்றும் சில சமூக அமைப்புகளுடன் இணைந்து நடாத்துகின்றது.
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறீலங்காவிற்கு 4.5 பில்லியன் டொலர் உதவித்தெகை கிடைப்பது சந்தேகமே. [ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007, 06:16 ஈழம்] [அ.அருணாசலம்] சிறீலங்காவில் பாதுகாப்பு நிலமைகளில் முன்னேற்றம் தென்படும்வரை உதவிவழங்கும் நாடுகள் உதவித் தொகையை வழங்கப்போவதில்லை என உதவிவழங்கும் நாடுகள் முடிவெடுத்துள்ளன. மேலும் முதலில் அவர்களால் கொடுக்கப்பட் வாக்குறுதிகளையும் மீளப்பெற்றுக்கொள்ளும் நிலைக்கும் உதவிவழங்கும் நாடுகள் வந்துள்ளார்கள் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காலியில் நடைபெற்ற உதவிவழங்கும் நாடுகளின் கூட்டம் அரசை அமைதியற்சிகளில் ஈடுபட வைப்பதற்காகவே கூட்டப்பட்டது. எனவே தான் உதவிவழங்கும் நாடுகள் நிதியை வழங்குவதாக ஒத்துக்கொள்ளவில்லை, அதாவது அரசு விரைவாக பேச்சுக்களின் மூலம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கொழும்பில் தேடுதல் 266 தமிழர்கள் கைது. [சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2007, 16:08 ஈழம்] [அ.அருணாசலம்] கொழும்பு நகரின் கோட்டே பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சிறீலங்கா காவல்த்துறையினரும் இராணுவத்தினரும் கூட்டாக மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது 53 பெண்கள் உட்பட 266 தமிழ் பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு கோட்டே காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் விசேடமாக அமைக்கப்பட்ட காவல்துறை பிரிவினரால் விசாரிக்கப்பட்டும் வருகின்றனர். இந்த தேடுதலில் யாழ்ப்ப…
-
- 1 reply
- 997 views
-
-
படையணிகளில் சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது - புலிகள் ஞாயிறு 04-02-2007 01:55 மணி தமிழீழம் [மயூரன்] படையணிகளில் சிறுவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவது குறித்த குற்றச்சாட்டுக்கள், சிறுவர்களின் உரிமைகளுடன் தொடர்புடைய விடயமாக அல்லாது, அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இது குறித்து இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள், ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குறித்து, எதிர்வரும் 8ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இடம்பெறவுள்ள மாநாட்டின் போது, பக்கசார்பான தகவல்களை கொண்ட அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் நிலை காணப்…
-
- 0 replies
- 979 views
-
-
அதிகாரப் பகிர்வு விவகாரம் எந்த யோசனை புலிகளுக்குச் சமர்ப்பித்தாலும் ஜே. வி. பி. மிகக் கடுமையாக எதிர்த்தே தீரும்! [ஸடுர்டய் Fஎப்ருஅர்ய் 03 2007 08:15:10 ஆM GMT] [பத்ம] அதிகாரப் பகிர்வு யோசனை எதனையும், எந்த வடிவத்திலேனும் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசனை செய்யுமாயின், அதனை எதிர்ப்பதற் கான சகல விதமான நடவடிக்கைகளிலும் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கும் எல்லாக் கட்டங்களிலும் அதனை எதிர்த்தே தீரும். இவ்வாறு ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் இம்மாத மத்தியில் கூடவுள்ளது. அது குறித் துக் கருத்து வெளியிட்டபோதே ஜே.வி.பியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இம்மாத மத்தியில் மீண்டும் கூடும…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலிகளின் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது - புலனாய்வு பிரிவினர் வெள்ளி 02-02-2007 21:08 மணி தமிழீழம் [நிலாமகன்] தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருக்கும் நவீன தொடர்பாடல் வலைப்பின்னலை முறியடிப்பது கடினமானது என ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவினர் கருத்து வெளியிட்டுள்ளனர் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டளை தலைமையத்திற்கும் தாக்குதலாளிகளுக்கும் இடையிலான தொடர்பாடல் அதிநவீன செய்மதி தொலை பேசிகளின் மூலமாகவே இடம்பெற்று வருவதாகவும் இதனை கண்காணிப்பதற்கும் பேசப்படும் விடயங்களை கண்டறிவதற்கும் தேவையான வசதி ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவிடம் இல்லை என தெரியவந்துள்ளது செய்மதி தொலைபேசி உரையாடலை ஒற்றுக் கேட்பதற்கான நவீன உபகரணங்கை ளகொள்வனவு செய்வதற்கு பெருமளவு நிதி தே…
-
- 26 replies
- 4.9k views
-
-
இலங்கை பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்குபதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பினார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிக ஆதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வுள்ள தீர்வு திட்டமே இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு தேவையானது. அதை அமல்படுத்த வேண்டிய தருணமும் இதுதான்' என இலங்கையிடம் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், "இலங்கை அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் தாக்குதல்கள், எதிர் தாக்குதல்கள் தொடர்பாக இந்திய கவனித்து வருகிறது. இந்த மோதலில் அதிகளவில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வு இலங்கையில் தோன்றியுள்ள எதிர்ப்பு தொடர்பாக இ…
-
- 14 replies
- 2.6k views
-
-
இலங்கையை பிரித்தானிய சாம்ராஜ்யம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கையில் ஒப்படைத்து அறுபது வருடங்களாக தமிழ் மக்கள் பாரிய இனவழிப்பிற்கு உட்பட்டு வருவதை நினைவு கூர்ந்தும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்தியாவை அங்கீகரிக்கக் கோரியும் வரும் திங்கள் கிழமை(05/02/07) லண்டனிலுள்ள இந்திய தூதரகத்தின் முன் மதியம் 1.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை பாரிய அடையாள ஒன்றுகூடல் நடைபெற உள்ளது. இனவழிப்பு, பட்டினிச்சாவு, காணாமல் போதல் என்று சொல்லொனாத் துயரங்களை ஈழத்து தமிழ் மக்கள் அனுபவித்து வரும் நிலையில், எமது துயரங்களை உலகிற்கு எடுத்துரைப்போம். அனைவரும் திரளாக ஒன்று கூடுவோம்!! இவ்வொன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் ஒன்றியம்" ஒழுங்கு செய்துள்ளதாக அறிய முடிகிறது. தொடர்புகளுக்கு: 077…
-
- 25 replies
- 4.6k views
-
-
யாழ்ப்பாணத்திலும் , வவுனியாவிலும் மன்னாரிலும் தமிழர்களை கடத்துவது புலிகள் தானாம் ,,,, , டீ பீ எஸ் ஜெயராஜ் இன் புதிய கண்டுபிடிப்பு,,,,,,, (அவரின் ஆலோசகர் ஆனந்தசங்கரி அண்ணனாம் ) இப்படி இவர்கள் சொல்வதன் மூலம் மேலும் தமிழர்கள் ராணுவத்ால் கடத்தி கொல்லப்படுவது அதிகாரிககலாம்
-
- 1 reply
- 1.3k views
-
-
சனி 03-02-2007 21:45 மணி தமிழீழம் [சிறீதரன்] இன்று அதிகாலை 5:00 மணியளவில் நீர்கொழும்பு மான்குளிப் பகுதியில், மீன்பிடிப் படகு உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.அண்மைக் காலமாக, கொழும்பு - நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் கடற்தொழிலாளர்கள் மீதான கெடுபிடிகளை, சிறீலங்கா படைகள் அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
-
- 0 replies
- 898 views
-
-
பிரபாகரனின் தொடர் தோல்விகளின் பின்னணியில் அமெரிக்க எவ்.பி.ஐ.! விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சர்வதேச ஆயுதக் கொள்வனவுகள், கடத்தல்கள் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவின் எவ்.பி.ஐ. எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழுவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்த நடவடிக்கைகளும் பிரபாகரனின் தாக்குதல் திட்டங்களுக்குப் பாரதூரமான பின்னடைவையும் தோல்வியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் புலிகள் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் திட்டங்கள், செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவ்வாண்டில் பிரபாகரனின் அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்விகளை அடைந்திருப்பதாகக் கருத முடியும். இந்த வகையில் கடந்த …
-
- 36 replies
- 6.8k views
-
-
புலிகள் இலங்கை அரசு மீண்டும் பேச்சு விடுதலைப் புலிகளுக்க்கும் இலங்கை இரசுக்கும் இடையே தடைய்ப்பட்டுள்ள அமைத்திப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிஇத்துள்ளன. நார்வே குழுவினரின் முயற்சியால் இலங்ககை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப்போயுள்ளன. .................................. http://thatstamil.oneindia.in/news/2007/02/02/lanka.html
-
- 21 replies
- 3.8k views
-
-
புலிகளுடனான சந்திப்பு குறித்து நோர்வே தரப்பினர் திருப்தி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையே கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக நோர்வே தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சமாதான முயற்சிகள் சீர்குலைந்து யுத்த முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்குமிடைய
-
- 2 replies
- 1.4k views
-
-
சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்கசா அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பின் வாகரைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் தன்னுடன் கூட்டிச்சென்ற ஊடகவியலாளர்களக்கு பேட்டியளிக்கையில்: அவர்கள் பேச்சுக்களுக்கு வருவார்களானால் நான் அரசியல் தீர்வை வழங்குவேன் என தெரிவித்ததுடன் விடுதலைப்புலிகள் அதற்கு மறுத்தால் அவர்களை முறியடிப்போம் எனவும் தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=30701
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு அமைச்சர்கள் தீர்மானம். அமைச்சசரவை மாற்றத்தால் அதிருப்தியடைந்திருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 20 பேர் கூட்டாக இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்ட ஜனாதிபதி, அவர்களுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களையும் வழங்கினார். இதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதன் பின்னணியிலேயே புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாக இருப்பதில் தாம் வெட்கமடைவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான …
-
- 0 replies
- 885 views
-
-
நேபாள அரசு போன்ற ஒர்அதிகார பகிர்வுக்கு தாம் தயார் - ரோஹித போகொல்லாகம. நேபாள அரசாங்கத்திற்கும் மாவோ போராளிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட அதிகார பரவலாக்கல் போன்று சிறீலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் அதிகாரங்களை பகிர்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ள சிறீலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இதனை தெரிவித்துள்ளார் நேபாளத்தில் நிலவிய பிரச்சினைக்கு காணப்பட்ட தீர்வினை போன்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் நேபான மாவோ போராளிகள் வன்முறைகளை கைவிட்டு நேபாள அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண முன்வந்தமை போல் தமி…
-
- 0 replies
- 965 views
-
-
. யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் எம். ரிமீடியஸ் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளதுடன், யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எஸ். சுவேந்திரராஜாவுக்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்ட ஆலோசகர் எம். ரிமீடியஸ் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதிக்கு அண்மையாக கடமையில் இருந்தவேளை அங்கு ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் அவரைத் தாக்கியுள்ளனர். தான் ஒரு மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரியொனக் கூறியபோதும் இராணுவத்தினர் தன்னைப் பலமாகத் தாக்கியதாக அவர் கூறியுள…
-
- 0 replies
- 699 views
-
-
இன்று நாட்டில் உள்ள யுத்த சூழல் பற்றி எந்த ஒரு திருப்தியான முடிவும் தெரியவில்லை. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு கூறிக்கொண்டு வருகிறது. ஆனால், முடிவுக்கு வந்தபாடில்லை. வார்த்தைகளால்தான் யுத்தத்துக்கு முடிவு வருகிறது. இந்த யுத்தம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இதற்கான அணுகுமுறைகள் கையாளப்படவேண்டும். இலங்கையில் உள்ள ஜேர்மன் தூதுவர் ஜேர்கன் வேர்த் பெந்தோட்டையில் மொறகொட என்ற இடத்தில் இடம்பெற்ற சர்வதேச பாடசாலை திறப்பு விழாவில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார். ஜேர்மன் தூதுவர் தமது உரையில் கூறியதாவது; யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் சகல நடவடிக்கைகளுக்கும் ஜேர்மன் எப்போதுமே ஆதரவு அளிக்கும். இந்த யுத்தத்தினால் வடக்கில் அப்பாவி மக்கள் அல்லல்படுவ…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் ரணிலிடம் வாஜ்பாய் தெரிவிப்பு. தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் பட்சத்திலேயே இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் கருத்துக்கூறியுள்ளார். உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றிருந்த எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லியில் வைத்து வாஜ்பாயை சந்தித்தபோதே மேற்கண்ட கருத்தை அவர் வெளியிட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் ஒற்றுமையைப் பாதுகாக்கவேண்டும் எனில் ஈழத்தமிழர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களதும் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என வாஜ்பாய், ரணிலிடம் வலியுறுத்தினார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது வாஜ்பாயுடன்…
-
- 2 replies
- 1k views
-
-
மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 74305 பேராக அதிகரிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 72086 இல் இருந்து 74305 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆம் திகதிக்கும் 1 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கச்சேரியில் அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மேலதிக அரச அதிபர் க.மகேசன், புனர்வாழ்வு திட்டப் பணிப்பாளர் க.சிவநாதன் உள்ளிட்ட செயலக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், யூ.என்.எச்.சி.ஆர்., யுனிöசப் உட்பட்ட சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநித…
-
- 2 replies
- 1k views
-