Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா? [12 - October - 2006] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- சமாதானத் திருவிழாவிற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன. நோர்வே தரகர்கள் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களை சற்று அதிகமாகவே கொடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தருக்கு சற்று காட்டமாகவே உலக ஆதிக்க சக்திகள் "சமாதான வழிமுறைக்கு செல்லுங்கள், நோர்வேயின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்" எனக் கூறிவிட்டன. பிராந்திய எஜமானான இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் "போர் தீர்வு அல்ல" என்பதை சற்…

  2. இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் பாதிப்பு: அம்பலமாகும் நேர்காணல்களும் அறிக்கைகளும் ஜவெள்ளிக்கிழமைஇ 13 ஒக்ரொபர் 2006இ 14:29 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் சிறிலங்கா இராணுவத்தரப்புக்கு பெரும் மன உறுதிப்பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சிறிலங்காவின் உத்தியோகப்பூர்வ அறிக்கைகளும் இராணுவப் பேச்சாளரின் நேர்காணல்களும் அம்பலப்படுத்தி வருகின்றன. சிறிலங்கா இராணுவம் தனது உத்தியோகப்பூர்வ அறிக்கையிலேயே இராணுவத்தினர் மீதான தாக்குதல் மிகக்கொடுரமானதாக இருந்தததாக தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு இந்த முறியடிப்புத்தாக்குதல் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. வழக்கம் போல் புளுகு…

  3. வடபோர்முனைத்தாக்குதல் கேணல் தீபன் வழிநடத்தலில் இடம்பெற்றதாக விடுதலைப்புலிகள் தெரிவிப்பு என ஐபீசீ செய்தி வெளியிட்டுள்ளது.. மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் இங்கே இணையுங்கள்.. வாழ்த்துக்கள் தீபன் அண்ணா!! ;)

  4. வடபோர் முனையில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான ஒளிப்பதிவு. வடபோர் முனையில் நேற்று இடம்பெற்ற சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்பு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகள் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  5. யாழில் மூன்று ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 12 ஒக்ரொபர் 2006, 14:35 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ். நகரின் மத்தியில் காங்கேசன்துறை மற்றும் கஸ்தூரியார் வீதிக்கு இடையே மின்சார நிலைய வீதியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். புடவை விற்பனை உரிமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அவர் யாழ். போதனா மருத்துவமனைய…

    • 7 replies
    • 2.9k views
  6. வடபோர்முனையில் புலிகளின் வெற்றி அவர்களின் படைவலு சமநிலயை நிருபித்துள்ளது -பி பி சி வடபோர்முனையில் விடுதலைப்புலிகள் ஈட்டிய வெற்றி அவர்களின் படைவலுச்சமநிலையை அவர்களிற்கு சாதகமாக திருப்பியுள்ளதாக உலக பி பி சி செய்தி தேவை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இரத்தத்தில் தோய்த சிறீலங்கா படையினரின் உடைபட்ட மூக்கு என்ற தலைப்பிலான ஆய்விலேயே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் படைவலுவை சரியான முறையில் எடைபோடத்தவறியதன் காரணமாக வடபோர்முனையில் சிறீலங்கா படைகள் படுதோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டிற்கு பின்பு ஒரேநாளில் சிறீலங்கா படைகள் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.இச் சமரில் 200 படையினர் கொல்லப்பட்ட…

  7. Started by Panangkai,

    http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6044664.stm :P

  8. JVP leader Somawansa Amarasinghe left the country yesterday hours after the party’s politburo meeting for London. Amarasinghe’s departure came after the politburo decided to step up the campaign against the government with street protests if the SLFP enters into a MoU with the UNP which is in conflict with that signed with the JVP. There was also speculation yesterday that investigations had commenced into Amarasinghe’s activities. ஜேவிபி தலை சோமவன்ச அமரசிங்க நேற்று 10.10.2006 தன் கட்சிக் கூட்டத்தின் பின்பு லண்டனுக்கு தப்பி ஓட்டம் எடுத்தான்.

  9. மகிந்தவின் பிரகடனம் படையினருக்கு எதிரான தாக்குதல் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்கப்போவதாக சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களிடம் தெரிவித்துள்ளதாக சனாதிபதிச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமையானது சிறிலங்கா இராணுவம் எவ்வேளையிலும் வலிந்த தாக்குதல் ஒன்றிற்குத் தயாராகவுள்ளது என்பதன் பிரகடனமாகவே கொள்ளத்தக்கது. ஏனெனில் சிறிலங்காப் படைத்தரப்பு அண்மையில் பல வலிந்த தாக்குதலை மேற்கொண்டது என்பது வெளிப்படையானது. சில வலிந்த தாக்குதல்களுக்குக் காரணங்கள் கூறிக்கொண்டும் சில வலிந்த தாக்குதல்களுக்குக் காரணங்கள் எதுவும் கூறாமலும் சிறிலங்கா அரசு படை நடவடிக்கைகளை மேற்கொண்டது. யுத்த நிறுத்த உடன…

  10. பனிச்சங்கேணித்தாக்குதல் முறியடிப்பு புரியவைக்கும் கள யதார்த்தம் -ஜெயராஜ்- வாகரைப் பிரதேசத்தில் கடந்த ஆறாம் திகதி சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொண்ட கூட்டுப்படை நடவடிக்கை விடுதலைப் புலிகளாலும், கடற்புலிகளாலும், முறியடிக்கப்பட்டது. இச்சண்டையானது அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்துச் சில இராணுவ விமர்சகர்களும், செய்தியாளர்களும், முன்நிறுத்த முயன்ற கற்பிதங்களுக்கு முரண்பாடானதாக அமைந்தது எனின் தவறாகாது. மாவிலாறு, சம்பூர்ப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் விடுதலைப் புலிகள் கடைப்பிடித்த தந்திரோபாயத்தை விடுதலைப் புலிகளின் தோல்வி பின்னடைவு என்றே பல இராணுவ ஆய்வாளர்களும், விமர்சகர்களும், வியாக்கியானம் செய்து கொண்டது உண்டு. விடுதலைப் புலிகளின் பின்வாங…

  11. விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு விட்டார்களா? [12 - October - 2006] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- சமாதானத் திருவிழாவிற்கான முயற்சிகள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன. நோர்வே தரகர்கள் கொழும்புக்கும் கிளிநொச்சிக்குமாக ஓடிக்கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகள் இரு தரப்பிற்கும் அழுத்தங்களை சற்று அதிகமாகவே கொடுக்கத் தொடங்கிவிட்டன. அமெரிக்க, ஐரோப்பிய சுற்றுப்பயணங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்தருக்கு சற்று காட்டமாகவே உலக ஆதிக்க சக்திகள் "சமாதான வழிமுறைக்கு செல்லுங்கள், நோர்வேயின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்" எனக் கூறிவிட்டன. பிராந்திய எஜமானான இந்தியாவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. பிரதமர் மன்மோகன் சிங் "போர் தீர்வு அல்ல" என்பதை சற்…

  12. j.v.p தலைவர் சோமவன்சா சிறீலங்காவை விட்டு வெளியேறி லண்டன் சென்றுள்ளார். சிறீலங்கா அரசிற்கு எதிராக சதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் என்ற சிறீலங்கா புலனாய்வுதுறை அறிக்கை வெளியிட்டதை அடுத்தே தனது பாதுகாப்பு கருதி சோமவன்சா வெளியேறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  13. துணை இராணுவக்குழுவினரால் 35 இளைஞர்கள் கடத்தல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில், அக்கரைப்பற்று ஆகிய தமிழ்ப் பிரதேசங்களில் 35 தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர். திருக்கோவில், தம்பட்டை, கோணாவில் விநாயகபுரம், அக்கரைப்பற்று போன்ற பல கிரமாங்களில் இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்று வருகின்றது. வெள்ளை வானில் செல்லும் துணை இராணுவக்குழுவினர் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட தமிழ் இளைஞர்களை கடத்திச் செல்கின்றனர். இக்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் துணை இராணுவக்குழுவினர் இளைஞர்களின் உறவினர்களை அச்சுறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக கடத்தப்பட்ட இளைஞர்களின் ஒருசில உறவினர்கள் காவல் நி…

    • 1 reply
    • 2.4k views
  14. இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். ஒக்ரோபர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான ஆலோசனைக்காக ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கை வருகை தருகிறார். சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடனான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் சந்திப்பின் போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கைக்கு 13 ஆம் முறையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி வருகை தருகிறார். ஜப்பானிய தூதரகம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயணமாக யசூசி அகாசி இல…

  15. கடந்த சனிக்கிழமை அன்று முகமாலைக் களமுனையில் லெப்.கேணல் அக்பர் அவர்கள் வீரச்சாவடைந்தார். எதிரியின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் முன்னேற்பாடாக நிலைகளைப் பார்வையிட்டு ஒழுங்கமைக்கும்போது எதிரியின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் இறக்கும்வரை விடுதலைப்புலிகளின் கவச எதிர்ப்புப் படைப்பிரிவான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதியாவார். இலங்கைப் போர்க்களத்தில் ஆர்.பி.ஜி எனப்படும் கவச எதிர்ப்பு ஆயுதத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் புலிகளே. அதன்பின்தான் அரசாங்கமே அவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கியது. தொடக்க காலத்திலிருந்தே கவச எதிர்ப்பு ஆயுதம் புலிகளுக்கு முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. முன்னர் சண்டையணிகளில் இருக்கும் ஆர்.பி.ஜி க்களைத் தவிர தனியணியாக க…

  16. சிறிலங்கா அரசும் மேற்குலக நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை அணுகாதபோது விடுதலைப்புலிகள் ஏன் இன்னும் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் அக்கறையாக இருக்கிறார்கள்? தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துவிட்டார்களா? இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? தமிழ்மக்கள் மீதான கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது? விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நகர்வு எதுவாக இருக்கும்? என்று பலர் குழம்பிப்போய் இருக்கிறார்கள். சிலர் செய்திகள் பார்ப்பதினைத் தவிக்கிறார்கள். இவர்கள் மெல்பெர்ண் தமிழ்க் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய சபேசனின் ஆய்வு வடிவத்தினை ஒருமுறை வாசித்தால் சில விசயங்கள் புரியும். வாசிக்க http://www.tamilnaatham.com/ar…

    • 15 replies
    • 5.5k views
  17. ஸ்ரீலங்காவில் இரண்டாயிரம் ரூபா பண நோட்டு அறிமுகம்.11:48:38 எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் புழக்கத்தில் விடப்பட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த நாணயத்தாளில் முன்னாள் நிதியமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் சுனில் மெண்டிஸ் ஆகியோரின் கையெழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது. நாணய தாளில் சீகிரிய குன்று அதன் ஓவியம் உள்ளிட்ட முக்கிய தேசிய அடையாளங்களும் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. thanks:athirvu.com

  18. தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தின் ஒரு தொகுதிப்படங்கள்! நன்றிகள்:யாழ்கள உறவு வசந்தனுக்கு

  19. வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய அளவிலான வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட 75-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பறப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் 4 டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான போராயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடபோர்முனையில் முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்கப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடு…

    • 0 replies
    • 2k views
  20. இலங்கையில் விடுதலைலப் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக சிறீலங்காப் பாதுகாப்பு படையினர் பெரும் அர்பணிப்புக்களை செய்வதாக சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் 57 ஆவது இராணுவதினத்தை முன்னிட்டு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் இராணுவத் தளபதி 22 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் யுத்த நிலையிலும் இராணுவம் விசேட சேவைகளை ஆற்றியுள்ளதாகவும் தமது பொறுப்புக்களை நன்குணர்ந்து செயற்படுகின்றதோடு ஒருமைப்பாட்டுக்கும் இறமைக்காகவும் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 1 reply
    • 1.1k views
  21. ஆட்டோ சாரதியின் தற்கொலையும் நோர்வேயும் [11 - October - 2006] [Font Size - A - A - A] கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வாரப்பத்திரிகையொன்றின் முன்பக்கத்தில் படத்துடன் வெளியான செய்தியொன்றை வாசித்தபோது சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைக்கு எதிராகத் தென்னிலங்கையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தீக்குளித்துத் தற்கொலை செய்கின்ற அளவுக்கு `தீவிரவாதிகளாக' மாறிவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருந்தது. இலங்கையின் தேசிய நலன்களுக்கு நோர்வே துரோகமிழைப்பதாக ஆத்திரமடைந்த ரேமண்ட் பெரெய்ரா என்ற 45 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கடந்த வியாழக்கிழமை கொழும்பு வார்ட் பிளேஸில் நோர்வே தூதரகத்துக்கு முன்பாக தனக்குத்தானே தீமூட்டித் தற்கொலை செய்ய ம…

  22. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மீது கொலைக் குற்றச் சாட்டை ஈ.பி.டி.பி யினர் சுமத்தியுள்ளார்கள் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் தெல்லிப்பளைதுர்க்கையம்மன் ஆலயத்திற்கு முன்னால் சுடப்பட்ட யாழ் மாவட்ட சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளரும் ஈ.பி.டி.பி கட்சியின் முக்கிய உறுப்பினருமான கதிர்காமத்தம்பி நாகராசாவின் மரணச்சடங்கில் உரையாற்றிய யாழ் மாவட்ட ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் உதயன் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தி உரையாற்றியுள்ளார்இதனை அவர்கள் வலியுறுத்தி தென்றல் வானொலியில் இடம் பெறும் நிகழ்விலும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும் ஒரு மாவட்டத்தின் பொறுப்பான அரச அதிகாரியின் மீது பொறுப்பற்ற முறையில் ஈ.பி.டி.பி யினர் குற்றம் சுமத்தியுள்ளமை யாழ் மாவட்ட அரச அலுவலர்களிடை…

  23. பேச்சுக்களின் போது போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து ஆராயப்படமாட்டாது அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து ஆராயப்படமாட்டாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹேகலிய ரம்புக்வெல இது குறித்து கொழும்பில் செய்தியாளர் மத்தியில் கருத்துரைக்கையில் .... போர் நிறுத்த உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆவண வேலைகளிலோ அல்லது போர் நிறுத்த உடன்படிக்கையின் சாரம்சம் தொடர்பிலோ சிறீலங்காவின் குடிமக்கள் ஆர்வம் கொள்ளவில்லை எனவும் மாறாக நடைமுறையில் உண்மையான நிகழ்வுகள் அரங்கேறுவதையே மக்கள் விரும்புவதாகவும் க…

  24. தானியங்கி பொம்மைகளுக்கு சிறிலங்காவில் தடை [செவ்வாய்க்கிழமை, 10 ஒக்ரொபர் 2006, 19:34 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவில் தானியங்கி பொம்மைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களில் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். விமானம் உளிட்ட பறக்கும் பொம்மை பொருட்கள் இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்கள் இறக்குமதிக்கு பாதுகப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சின் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளை உடனே பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இத்த…

  25. 'தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்ட நிலவரம் குறித்துப் பலவிதமான கேள்விகள் நம்மவர் மத்தியில் எழுந்திருப்பதை நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீது நடாத்தி வருகி;ன்றது. சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. தமிழ்ப்பொதுமக்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தேங்கி போயுள்ளன. சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தயார் என்று சொல்கின்ற சிறிலங்கா அரசு அதேவேளை தொடர்ந்தும் வான் தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.