ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை 3000 ஆயிரம் கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது. இது மதிப்பிடப்பட்ட தொகையைவிட அதிகரித்துச் சென்று வரலாற்றில் உச்ச அளவிலான துண்டுவிழும் தொகையாக மாறியுள்ளதென பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையை எட்டுவீதமாக வைத்திருக்கவே முயற்சித்துவந்தது. எனினும், அதுதற்போது 10.4 வீதமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. அரசாங்கம் கடனுதவியைப் பெற்றுக்கொள்ளும் போது வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையானது ஐந்து சதவீத மட்டத்தில் இருக்கவேண்டும் என சர்வதேச நாணய…
-
- 5 replies
- 1.1k views
-
-
யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை நடத்த ஒத்துழைக்காவிடின் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். போரின் போது பாலியல் கொடுமைகளை ஆயுதமாகப் பயன்படுத்தியமை சாதாரண விடயமல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். வடக்கில் தொடர்ந்தும் இராணுவ முகாம்களை வைத்திருப்பது ஜனநாயக செயல் அல்ல. இராணுவத்தை வெளியேற்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். போரின் போது இராணுவம் பாலியல் வல்லுறவை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளமையென ஐ.நா. தெரிவித்துள்ள அறிக்கை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு யுத்தத்தின் போது இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது பாலியல் கொடுமைகளையும் செய்தனர் என்ற குற்றஞ்சாட்டி 2009…
-
- 0 replies
- 447 views
-
-
அரசாங்கம் பின்பற்றுவது கப்ரால் வழியா? ராஜபக்ஷ வழியா? – ரணில் கேள்வி அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறதா அல்லது ராஜபக்ஷ வழியை பின்பற்றுகிறதா என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் இந்த கேள்வியை எழுப்பினார். குறிப்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் திடீர் இந்திய விஜயம் குறித்து கவலைகளை வெளியிட்டு ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்திருந்தார். மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளாத நிலையில் அரசாங்கம் கப்ரால் வழியை பின்பற்றுகிறத…
-
- 0 replies
- 182 views
-
-
அரசாங்கம் பிரபாகரனைப் போன்று செயற்படுகின்றது – ரணில் 22 ஜூலை 2013 இந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தலை துரித கதியில் நடத்துமாறு மக்கள் பாரியளவில் போராட்டம் நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி கீழ் மட்ட நிலைகளில் ஆயத்தப் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணபைத் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளா…
-
- 0 replies
- 362 views
-
-
அரசாங்கம் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது -மனோ கணேசன் தேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தன் டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். தமது சமூக தள செய்தி பற்றி மேலதிக விளக்கம் கேட்ட போது, இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி கூறினார். இன்றைய சுதந்தி…
-
- 1 reply
- 473 views
-
-
வான்பரப்பில் இருந்து உணவுப் பொதிகளைப் போடும் நிலைமைக்கு உட்பட்ட நாடாக மேற்குலக நாடுகள் இலங்கையை பட்டியலிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் இதுவெனவும் கூத்தாட வேண்டிய சந்தர்ப்பம் இது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். பணிப்புறக்கணிப்புகள், அரசாங்கம் நடத்தும் தேர்தல்கள் என்பன இந்த பிரச்சினைகளை திசைத்திருப்பும் செயற்பாடுகள். அரசாங்கம் இந்த மூடத்தனமான வேலையை செய்யும் போது, ஏனையோரும் இந்த மூடத்தனமான வேலையை செய்ய தமக்கு உரிமை இருப்பதாக கூறுகின்றனர் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். ‘ யுத்தம் என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்தமால் இருக்காலம்தானே, அரசாங்கத்திற்கு தேர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது சபையில் ரவி எம்.பி. குற்றச்சாட்டு வீரகேசரி நாளேடு 7/10/2008 11:02:24 PM - பிளாஸ்டரை ஒட்டி ஊசிகளை ஏற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் புலியை விற்று பிழைப்பு நடத்துகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நிதியமைச்சின் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவகாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: வைத்தியசாலைகள் முற்றாக செயலிழந்துள்ளன. குடுலால் போன்றவர்கள் வைத்தியசாலைகளில் உள்ளனர். அவர்கள் மருந்து வாங்கச் சென்…
-
- 0 replies
- 753 views
-
-
அரசாங்கம் பொதுமக்கள் பற்றி கவனம் செலுத்துவதில்லை – ஆனந்தசங்கரி அரசாங்கம் பொது மக்கள் பற்றி கவனம் செலுத்துவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ள அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் நலன்களை உறுதி செய்வதில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாகவும், பொதுமக்களை உதாசீனம் செய்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கு வீணாக செலவிட்டு அப்பாவி பொதுமக்களை உதாசீனம் செய்வதானது அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்கு முடிவு கட்டிவிடும் என குறிப்பிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கில் மக்…
-
- 0 replies
- 153 views
-
-
அரசாங்கம் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும் – ரணிலின் கருத்துக்கு ஜனநாயக போராளிகள் கட்சி பதில் வன்புணர்வு மற்றும் கொடூரமான இனப் படுகொலைக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆகவேண்டிய நிலை சிங்கள அரசுக்கு உண்டு என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவினால் கிளிநொச்சியில் வெளியிடப்பட்ட ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் க. துளசி இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்ந்தும் இன்னல்களுக்கும் இனவழிப்புக்கும் முகங்கொடுத்து ஆக்கிரமிப்புக்குள் வாழ்ந்துவரும் ஓர் தேசிய இனத்தின் ஆன்மாவை சிதைக்கின்ற கருத்துக்களைக் கூறி அரசியல் காழ…
-
- 0 replies
- 142 views
-
-
அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது: சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன். புத்தாண்டில் முழுப்போர் வெடிக்கக்கூடும் என்று சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தன. அந்த எச்சரிக்கை கடந்த ஒரு வார காலமாக வன்முறைச் சம்பவங்களாக வெடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசாங்கம் போர் முரசம் கொட்டுகிறது. கேகலிய ரம்புக்கவெல, சரத் பொன்சேகா போன்ற உயர் அரச அதிகாரிகள் பேச்சில் முழுமையான போர் குறித்த அறிகுறிகள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால் இலங்கையின் எதிர்காலம் மிகவும் இருண்டிருக்கிறது என்று விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் கூ…
-
- 0 replies
- 808 views
-
-
அமெரிக்கா மற்றும் மேற்குலகுகள் த மது நலன்களை பாதுகாப்பதற்காக யுத்தத்தில் ஈடுபட்டு வருவது போன்று அல்லாமல் இலங்கை மனிதாபிமான நடவடிக்கையினையே செய்தது. நாட்டின் பிரஜைகளை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கையையே இலங்கை மேற்கொண்டதாகவும் அந்நடவடிக்கையின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை எனவும் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கரான அதி வண. உடகம புத்தரகித்த தேரர் கூறியுள்ளார். பயங்கரவாத அமைப்பொன்று நாட்டு மக்களை படுகொலைசெய்யும்போது பொறுப்புள்ள அரசாங்கம் செயற்படமலிருக்க முடியாது. இவ்வன்முறைச் சக்திகளை கட்டுப்படுத்துவதற்கு ஏனைய அரசாங்கங்களைப் போலவே இலங்கை அரசாங்கமும் நடவடிக்கை மேற்கொண்டது என அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் …
-
- 4 replies
- 1.1k views
-
-
ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நல்ல வசதிகளையும் பாதுகாப்பினையும் வழங்கி வருவதாக காங்கிரஸ் அமைச்சர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு திரும்பி இருந்த சிவசங்கர் மேனன் தனக்கு அங்கு உள்ள நிலமையினை தெளிவுபடுத்தியதாக கூறினார். . அங்கு தமிழர்கள் சந்தோசமாக வாழ்வதாகவும் அதற்கான ஏற்பாட்டை பாதுகாப்பு உட்பட இலங்கை அரசு செய்து கொடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார். . இதற்கு பத்திரிகையாளர்கள் ஜிகே வாசனை கேள்விகேட்டனர். அதாவது இலங்கையில் எல்லாம் நல்லபடியாக உள்ளது என்றால் ஏன் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரும் போது உங்கள் கட்சி எம் எல் ஏக்கள் ஆமா போட்டனர். இவ்வாறு கேட்ட பத்திரிகையாள…
-
- 3 replies
- 931 views
-
-
Published By: DIGITAL DESK 7 23 AUG, 2024 | 09:36 AM ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மக்களுக்கு மானியங்கள் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அத்தோடு, வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க மானியங்கள் வழங்குவது அவசியமானால் ஜனாதிபதி தேர்தலின் பின…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது – கொழும்பு பேராயர் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தெரிவித்து அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். குறித்த தாக்குதல்களுக்கு பின்னணியில் மிகவும் சந்திவாய்ந்த ஒருவர் இருக்கின்றார் என்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்களை தண்டிப்பதாக பொதுமக்களுக்கு ஜனாதிபதி, தனது தேர்தல் பிரச்சாரத்திம் உறுதியளித்தார் என்றும் கொழும்பு பேராயர் சுட்டிக்காட்டினார். மேலும் தேர்தல் வெற்றியின் பின்னரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதியளித்தார…
-
- 0 replies
- 228 views
-
-
அரசாங்கம் மக்களை சந்திக்க அஞ்சவில்லை என்றால் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டுக்கு தற்போது ஸ்திரமான அரசாங்கம் ஒன்று அவசியம் என்பதால், அரசாங்கம் உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு ஸ்திரமற்ற நிலையில் இருப்பதன் காரணமாக வெளிநாட்டு முதலீடு உட்பட அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்க வேண்டுமாயின் ஸ்திரமான அரசாங்கம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்திரமான அரசாங்கம் இல்லாத காரணத்தினால் மக்களும் தமது பணிகளை செய்தில்லை. அரசாங்கம் மக்களை …
-
- 1 reply
- 300 views
-
-
கொஸ்லந்தையில் மண் சரிவு அனர்த்தத்தில் எமது மலையக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் 10ஆயிரத்திற்கும் அதிகமானோர் அபாயத்தினை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இவ்வாறான நிலையில் அம்மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகளை அமைத்துக்கொள்வதற்காக அரசாங்கம் காணிகளை வழங்க மறுத்தால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மீரியபெத்தவுக்கு நேற்று விஜயம் செய்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பிரதேசத்தின் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சார்ப…
-
- 0 replies
- 617 views
-
-
அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் முன்னாள் தளபதி ஒருவரை கொண்டு, புதிய விடுதலைப் புலிகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வோதயாவின் ஆண்டு நிறைவுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு மற்றும் தற்காப்பு தொடர்பில் கடந்த காலங்களில் சில தமிழ் அரசியல்வாதிகள் சந்தித்த தலைவிதியை சந்திக்க நேரிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியை ஒருவரை கொண்டு விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி அமைப்பை மீண்டும் ஏற்படுத்த போவதாக நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். வெள்ளை வான் நாடகம் வேறொரு வகையில் முன்னெடுக்கப்படலாம். …
-
- 0 replies
- 1.8k views
-
-
அரசாங்கம் மீண்டும் மாணவர் அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றச்சாட்டு:- 04 பெப்ரவரி 2011 அரசாங்கம் மீண்டும் மாணவர் அடக்குமுறைகளை ஆரம்பித்துள்ளதாக மாணவர் அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன. தம்மிக சமித் குணவர்தன என்ற மாணவர் அவரது வீடு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, நேற்றிரவு (03) 11 மணியளவில் சினிமோதர பிரதேசத்தில் வைத்து கந்தர காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் இரண்டு மாணவர்கள் வெள்ளை வானில் சென்ற மாத்தறை காவற்துறையினரால் கடத்திச் செல்லப்பட்டு, இரண்டு மணிநேர விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறான அநீதியான முறையில் மாணவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு எதிராக ருஹூணு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நேற்று எதிர்ப்பு பேரணி…
-
- 0 replies
- 357 views
-
-
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொ…
-
-
- 8 replies
- 618 views
- 1 follower
-
-
அரசாங்கம் மீது பாயும் கோத்தா - ஆர்.யசி நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமும் ஒழுங்கும் கட்டியெழுப்ப நாம் மேற்கொண்ட நகர்வுகளை வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் நகர்கின்றது. புதிய அரசாங்கத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த முயற்சிகளும் முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பது செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றி கொள்வதற்கு எதிரானவர்கள் தவிர ஊடகவியலாளர்கள் சம்பந்தமாக தனக்கு எவ்வித பிரச்சினைகளும் இருக்கவில்லை என்று அவர் கூறினார். ஜப்பானில் உள்ள இலங்கையர்கள் மற்றும் இலங்கையர் அமைப்புகளுடன் மேற்கொண்ட சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். http://www.virakesari.lk/artic…
-
- 0 replies
- 274 views
-
-
ஐ.நா. பிரதிநிதிகளை அரசாங்கம் முத்தமிட்டு வரவேற்கின்றது. ஆனால் அவர்களோ இறுதியில் எமக்கெதிராக அறிக்கைகளை வெளியிட்டுச் செல்கின்றனர். இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கையை பிரிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிகாரங்களின் திட்டங்களை வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில் பிரிவினைவாதத்திற்கு எதிரான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் ""கதிர்காமரின் அடையாளத்தை'' உடனடியாக கண்டுகொள்வதற்காக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மறைந்து இரண்டு ஆண்டுகள் நேற்று 12ஆம் திகதி பூர்த்தியாவதை முன்னிட்டு ஜே.வி.பி. யின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே …
-
- 1 reply
- 880 views
-
-
அரசாங்கம் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பதவிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதில்லை என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை எட்டும் நோக்கில் புலிகளுடன் இணைந்து செயற்பட விரும்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்…
-
- 15 replies
- 952 views
-
-
[size=4][/size] [size=4]உண்மையை கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் மெய்யான அர்ப்பணிப்பை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]சுதந்திரத்திற்கு முன்னதாக இருந்து அமெரிக்கா இலங்கையுடன் மிகவும் நெருங்கிய நட்புறவை பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை துரித கதியில் அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், வடக்கு மாகாணசபைத் தேர்தல் உள்ள…
-
- 0 replies
- 534 views
-
-
அரசாங்கம் மேலும் சில அரசியல் கைதிகளை விடுவிக்க தயார்!- சுரேன் ராகவன் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் மேலும் சில அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தாயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, அரசியல் கைதிகள் விவகாரத்தில் நாம் எடுத்த முயற்சியின் காரணமாகவே 16 கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட…
-
- 1 reply
- 491 views
- 1 follower
-
-
வெளியுலக வன்முறைகளுக்கு எதிராக தாம் போரில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறும் காரணத்தை தெளிவுப்படுத்த வேண்டும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கில் வெளிநாட்டு படையினர் உள்ளனரா? அப்படி இல்லையெனில் அவர்கள் யார்?. இந்தியர்களா அல்லது சீனர்களா என கேள்வி எழுப்பியுள்ள அவர், இலக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வேற்றுமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்துள்ள தமிழர்களை மாத்திரமே தாம் வடக்கில் காண்பதாகவும் விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார். உலக ஒத்துழைப்புக்கான சங்கம் வார இறுதியில் கொழும்பில் நடத்திய யுத்தத்திற்கு எதிரான பேரணியின் இறுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்…
-
- 0 replies
- 1k views
-