Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் கட்சியுமல்ல பொது ௭திர்க்கட்சியும் அல்ல - ஜனாதிபதி முறை ஒழிப்புக்கு பொன்சேகாவின் புதிய அமைப்பு! [Tuesday, 2012-10-02 11:22:44] நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும் 18 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச்செய்து 17 ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தும் வகையிலும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் வகையிலும் அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையிலும் பொது அமைப்பு ஒன்றை ௭திர்வரும் 18 ஆம் திகதி உருவாக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டு அமைக்கப்படவுள்ள இந்த பொது மேடையானது அரசியல் கட்சியுமல்ல. பொது ௭திர்க்கட்சியும் அல்ல. தேர்தல்களில் போட்டியிடும் ௭ண்ணமும் ௭மக்க…

  2. முன்னணி அரசியல் கருத்தியலாளா் மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் திட்டமிட்டுக் கொலை செய்ய்பபட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அண்மையில் இவா் கொழும்பில் இருந்து யாழ் வரும் போது ஏ-9 வீதியினில் பனிக்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார். இவா் பயணம் செய்த வாகனம் யானையுடன் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்தனா். ஆனால் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இவரது வழங்கு விசாரணை நடைபெற்ற போது வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியைக் குறுக்கு விசாரணை செய்யும் போது தவறான பக்கத்தால் வந்த வெள்ளை நிற டிப்பா் வாகனத்தினாலேயே விபத்து ஏற்பட்டது என தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த வழக்கு விசாரணையில் மாணிக்கசோத…

  3. [size=3]அரசியல் கருத்து ஒற்றுமை இல்லை - சுதந்திர கொடியேற்றி பிரதமர் மன்மோகன் சிங் பேச்சு..! ஈழதேசம் செய்தி..! [/size] [size=3] அரசியல் கட்சியினரிடம் ஒற்றுமை இல்லாததால் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது என்று 65 வது சுதந்திர விழாவில் கூறினார். மேலும் கூறுகையில் செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா சார்பில் விண்கலம் நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விடுவது குறித்து ஒருவர் பின்னூட்டம் இவ்வாறு போட்டுள்ளார். " ஏழை மக்களை கணக்கெடுத்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்குங்கள். பிறகு செவ்வாய் போவது, ஆராய்ச்சி செய்வது பற்றி சிந்தியுங்கள். உண்ண வழியின்றி பல்லாயிரக்கணக்கில் மக்கள் வாடுகின்றனரே, தகுந்த கழிவறைகள் இன்றி மக்கள் துன்பப்…

  4. இரட்டைக் குடியுரிமையுள்ள கோத்தபாய,பசில்,பாலித கோகன்ன,சரத் என்பவர்கள் மீது போர் குற்ற வழக்குத் தொடுக்கலாம் என்று Christopher Haynes கூறுகின்றார். போர் மூட்டம், புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று கூறிய இதே சர்வதேச நெருக்கடிக்குழு, இன்று இலங்கை ஒரு இராணுவக் கட்டமைப்பை உறுதிப்படுத்தக் கூடிய,ஒரு சர்வாதிகார தலைமையுடைய நாடக மாறுவதாக சொல்கிறது. 18 ஆவது மனித உரிமை அமர்வுக்கு முன்பாக, தனது அரசினைக் காப்பாற்றுவதற்கும்,தனது திறைசேரியை நிரப்புவதற்கும் வடகிழக்கு நிலங்களையும்,வடகிழக்குக்கு சொந்தமான கடட்பரப்பினையும் சர்வதேச நாடுகளுக்கு விற்பனை செய்வதன்மூலம் இந்த நாடுகளைத் தமக்கெதிராக மாறாமல் தடுக்கும் வேலையில்தான் இலங்கை அரசு இறங்கியுள்ளது. http://www.youtube.com/watch?v…

  5. அரசியல் களத்திலிருந்து மனோவை அகற்றச் சதி? கொழும்பில் இ.தொ.கா.வை போட்டியிட வைத்து அரசாங்கம் ஒரு கணக்கு போடுகிறது என்ற தகவல் இப்போது கசிந்துள்ளது. பிரபல மலையக கட்சியின் தலைமையை எதிர்காலத்தில் ஏற்பதற்காக காத்திருக்கும் ஒரு இளம் ஊவா மாகாண அரசியல்வாதி, இந்தத் தகவலை வாய்த்தவறி கசிய வைத்துள்ளார். அந்தக் கணக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கணக்கு. ஒன்று இலங்கையில் தமிழர்களை ஈழத்தமிழர், இந்தியத் தமிழர் என்று திட்டவட்டமாக பிரிப்பது. இரண்டு, இந்த இரு பிரிவு தமிழர்களையும் ஒன்று சேர்க்கும் மையப்புள்ளியாக திகழும் மனோ கணேசனை அரசியல் சமன்பாட்டில் இருந்து அகற்றுவது. இன்றைய அதிகாரப்பூர்வ சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என்று இரண்டு பிரிவுகள் இருப்பதாக சொல…

  6. அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களைக் கண்டறிவதில் பாரிய சவால்: மாவை தற்போதைய அரசியல் களத்தில் நன்றி உள்ளவர்களை கண்டறிவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகளிர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை கூறினார். இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர், மகளிர் மாநாடும் தொழில் முயற்சியாண்மை வலுவூட்டல் தொடர்பான கருத்தரங்கும் இன்று வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் இடம்பெற்றது. இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இனவிடுதலைக்கான போராட்டப் பயணத்தில் நன்றி எனும் வார்த்தையினை தேடியலைய வ…

  7. அரசியல் காரணங்களுக்காக ஜனாதிபதியால் கைதிகளை விடுவிக்க முடியவில்லையாம் : சுவிஸ் பிரதிநிதிகளிடம் முதலமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எண்ணம் இருந்தால்கூட அதனை தன்னால் நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் காரணங்கள் தன்னை கட்டுப்படுத்துகின்றன என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தெரிவித்ததாக சுவிஸர்லாந்து நாட்டின் பிரதிநிதியிடம் வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் சுட்டிக்காட்டினார். இன்று சுவிஸர்லாந்து நாட்டின் பிரதிநிதி கெய்ன் வால்கர் நெடர் கூர்ன் வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்…

  8. (இராஜதுரை ஹஷான்) தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படமாட்டாது. பொது காரணிகளின் நிமித்தம் தீர்வு வழங்கப்படும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் புதிய அரசாங்கத்தில் பரிசீலனை செய்யப்படும். அனைத்து இன மக்களும் புதிய அரசாங்கத்தில் உரிமைக் கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நிகழ்கால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமோக வெற்றிப் பெறும் என்பதை உறுதியாக குறிப்பிட…

  9. அரசியல் காழ்ப்புணர்வை காட்டி வடபுல மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை தடுத்துவிடாதீர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுவரும் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவின் பணிகள் இவ்வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்படுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மதுரங்குளி ஹிதாயத் நகரில் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்தும், புத்தளத்திலும் வாழும் மக்களின் நன்மை கருதி பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டள்ளன. அதில் புத்தளம் தள வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு 2 …

  10. அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே வடக்கு மாகாண சபையை வினைத்திறனற்ற சபை என்கிறார்கள் வடக்கு மாகாண சபை வினைத்திறனற்ற சபை அதனால் மக்களுக்கு எதனையும் செய்ய முடியவில்லை என்று சிலா் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக விமா்சனம் செய்து வருகின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சா் பொ.ஜங்கரநேசன் அவா்கள் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் யுஎன்டிபி நிறுவனத்தின் 18.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீ்ட்டில் கிளிநொச்சி ஒருங்கிணைந்த பண்ணையாளா் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் விதை உற்பத்தி சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

  11. அதிகாரப் பதவிகளுக்காகத் தாங்கள் அடிக்கும் "அரசியல் அந்தர் பல்டி'களுக்கு அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் வேடிக்கையானவை. அமைச்சர் பதவிகளுக்காக எம். பிக்கள் அணி மாறுவது சுதந்திர இலங்கையின் சரித்திரத்தில் ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், எப்போதாவது ஓரிருவர், அங்கொருவர் இங்கொருவராக அணி மாறுவதே கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்தது. ஆனால் இப்போது அது கொத்துக் கொத்தாக கூட்டம் கூட்டமாக குத்துக்கரணம் அடிக்கும் அரசியல் (அ)நாகரிகமாகி விட்டமைதான் கேவல நிலைமை. ""இனப்பிரச்சினையால் சீரழிந்திருக்கும் நாட்டுக்கு அமைதி வழியில் சமாதானமுறையில் ஒரு தீர்வைக்காணும் ஜனாதிபதியின் முயற்சிக்கு வலுவூட்டவே அவரின் கையைப் பலப்படுத்தவே அரசுடன் இணைந்தோம்.'' என்றோ, அல்லது ""அரசுக்குள் இருந்துகொண்டு அரசையு…

  12. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பருத்து உப்பி ஊதிப் பெருத்த இராட்சத அமைச்சரவை பதவியேற்று விட்டது. "போரும் சமாதானமும்' என்ற இரட்டைவேட அணுகுமுறையோடு நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைக் கையாண்டு வரும் மஹிந்தரின் அரசின் போக்கில், இப்போது இடம்பெற்றிருக்கும் அரசியல் குத்துக்கரணங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டுவரப்போகின்றன என்பதுதான் தமிழர் தரப்பின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது. கூண்டோடு இடம்பெற்ற அரசியல் குத்துக்கரணங்கள், அணி மாற்றங்கள், அதிரடிப் பாய்ச்சல்கள் காரணமாக நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தொடர்பான அட்சரகணிதத்தில் தனது நிலையை ஸ்திரப்படுத்தி, வலுப்படுத்தியுள்ள இந்த அரசு இனி எந்த வழியை நாடப்போகின்றது? பௌத்த சிங்களப் பேரினவாதத்திலும் மேலாதிக்க மமதையிலும் மூழ்கி, இனவாதத்…

  13. மக்கள் பிரதிநிதிகளுக்கு மன்றாட்டமான விண்ணப்பம். உரையாற்ற உங்களுக்கு உரிமை உண்டு அதற்காக….. கட்சியை காலாவதியாக்கி எங்களை ஏதிலியாக்க கூடாது…!உங்களில் அநேகர் அரசியலுக்கு புதுசு ஆயுதத்தோடு அரசியல் செய்த மாதிரி அரசாங்கத்தோட அரசியல் செய்ய ஏலாது இதுக்கு கொஞ்சம் அது வேணும் அது தான் உங்களிட்ட அறவே இல்லையே….! அதால தான் சொல்றன் கொஞ்சம் அடக்கி வாசிச்சா இனிவரும் மிச்ச காலத்தையும் நாங்கள் எம் பியளா ஆண்டிட்டு போகலாம்…! இதால தான் இந்த முடிவு வழமை போல இதை நீங்கள் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர் அவர் இஸ்டம் இப்ப அவசரமா உங்களின்ட C.Vதேவை மன்னிக்கவும் சுய விபரக் கோவை தேவை உங்களுக்கு தெரியும் தானே மாகாண அமைச்சுக்கும் இதை கேட்டுதான் கொடுத…

  14. அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஐ.நா அதிகாரியுடன் சம்பந்தன் முக்கிய சந்திப்பு! இலங்கைக்கான ஐ.நா வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியலில் நிலவும் குழப்பநிலை தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக சம்பந்தனின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்னும் நிலையான தீர்வொன்று காணப்படாமல் உள்ளது. குறிப்பாக பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு பிரதமர் குறித்து தீர்மானிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்…

  15. அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வட. மாகாணத்திற்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த ஆறு வாரகாலமாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டிருந்த போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் எரிபொருள் மின் சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சியம்பலாப்பிட்டியவே இந்த நியமனங்களை வழங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நா…

  16. அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் பொருளாதாரமும் தள்ளாட்டம் சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகளால், நாட்டின் பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில், கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன. இதையடுத்து, கூட்டு அரசாங்கத்துக்குள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு உறுதியற்ற நிலை தோன்றியுள்ளது. இதனால் சிறிலங்காவின் பங்குச்சந்தையில் நேற்று வீழ்ச்சி ஏற்பட்டது. முக்கியமான பங்குகளின் விலைகளில் நேற்று கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. அரசியல் குழப்பநிலையால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கத் தயக்கம் காட்டுவதாகவும் இதனால், பங்குச் சந்தையி…

  17. அரசியல் குழப்பங்களால் வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் – சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி சிறிலங்காவில் அரசியல் உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய அரசியல் குழப்பங்கள், சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் அரசாங்க பங்கு சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தின் இறுதி வே…

  18. அரசியல் குழப்பங்களில் சீனாவின் தலையீடு இருப்பதாக தெரியவில்லை என்கிறார் சரத் பொன்சேகா சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் சீனாவின் தலையீடு இருப்பதாகத் தெரியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னைய அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தன. பல்வேறு திட்டங்களில் கூட்டு அரசாங்கம் சீனாவுடன் இணைந்து பணியாற்றியது. சீனாவுடன் பொருளாதார உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டது. எனினும், சில அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் சிலருடன் தனிப்பட்ட உறவுகளை வைத்திருக்கக் கூடும். …

    • 0 replies
    • 516 views
  19. அரசியல் குழப்பங்கள் நீண்டு நிலைபெறும் அரசியல் குழப்பங்கள் நீண்டு நிலைபெறும் நாட்­டின் அர­சி­யல் குழப்­பங்­கள் 2020 ஆம் ஆண்­டின் பின்­ன­ரும் தொட­ருமா? என்ற கேள்வி தற்­போது மக்­க­ளின் மனங்­க­ளில் எழுந்­துள்­ளது. 2020 ஆம் ஆண்டு அரச தலை­வ­ரைத் தெரிவு செய்­வ­தற்­கான தேர்­த­லும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லும் இடம் பெற­வுள்­ளன. இந்­தத் தேர்­தல்­க­ளில் மிகக் கடு­மை­யான போட்­டி­கள் நில­வு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. …

  20. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கையில் சமகாலத்தில் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெருமளவு இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுறுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து இன்று இணையம் யாழ்.ஊடகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இணையத்தின் சார்பில் கருத்து தெரிவித்த மொஹமட் ஆலம் மற்றும் பிறான்சிஸ் ஜோசப் ஆகியோர் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், இன்று காலை வடமாகாண கடற்றொழ…

  21. அரசியல் குழப்பநிலை: ஜனாதிபதி – சபாநாயகருக்கிடையில் சந்திப்பு! இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கான அனுமதியை சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார். அதற்கிணங்க, சமகால அரசியல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியும் சபாநாயகரும் இன்று (புதன்கிழமை) விசேட சந்திப்பை நடத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே நேற்றைய தினம், 125 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கூட்டுமாறு ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம் மூலமாக அறிவித்திருந்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதும் நாடாளுமன்றை துரிதமாகக் கூட்டுமாறே பிரதானமாக வலியு…

  22. அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பு – ஜனாதிபதி இடையே முக்கிய சந்திப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில், கூட்டமைப்புடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்புடனான சந்திப்பை தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஜனாதிபதி ஐக்கிய தேசிய முன்னணியினரையும் சந்திக்கவுள்ளார். சபாநயாகர் கரு ஜயசூரிய நேற்று ஜனாதிபதியை சந்தித்திருந்த நிலையில், இதன்போது ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடி உரிய தீர்வு க…

  23. அரசியல் குழப்பம் ! பிரதமர் பதவி குறித்து பொதுபலசேனாவின் கருத்து இதோ... நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தற்­போ­தைய நிலைமை குறித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன குழப்ப நிலையில் உள்ளார். இந்­நி­லையில் நாடு எதிர்­கொண்­டுள்ள உள்­ளக மற்றும் சர்­வ­தேச ரீதி­யி­லான நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வா­விற்கு பிர­தமர் பத­வியை வழங்­கு­வது பொருத்­த­மற்ற விடயம் என பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது. பிர­தமர் பதவி தொடர்பில் நாட்டில் இடம் ­பெற்று வரும் மாறு­பட்ட கருத்துக்கள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இது குறித்து பொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.