ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
கிளிநொச்சி பிடித்துவிட்ட களிப்பில் அரசு வெறியாட்டம் ஆடுகின்றது. அங்கு தமிழர்கள் கொல்லப்படும் போது இங்கு தென்னிலங்கையில் மக்கள் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தி களியாட்டம் ஆடுகின்றனர். நாட்டு மக்களோ பசி பட்டினியாலும் பொருளாதார சீரழிவினாலும் அல்லல் படுகின்றமையை மறந்துவிட்டது. தமிழ்மக்கள் ஏன் கிளர்ந்து எழுந்தார்கள் என்பது இவர்களுக்குப் புரியாத நிலைலே உள்ளது. ஏழைகள் ஒவ்வொரு வித்திலும் சுரண்டப்படுகின்றனர். மக்கள் மோசமான பட்டினியில் தமது நாட்களைக் கழித்துக் கொண்டு இருக்கையில் இவர்கள் சிங்கக் கொடியை ஏந்திக் குதூகலிக்கின்றனர். மக்கள் இவ்வளவு மோசமான நிலயிலிருக்கும் போது அதிகாரத் தரப்பினர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்டு மகிழ்கின்றனர். இன்று இந்த நாட்டில் தமிழ் மக…
-
- 5 replies
- 1.6k views
-
-
வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபடும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக 700க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். உள்நாட்டு ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் உள்ளடங்களாக மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த நிகழ்வு பற்றிய செய்தி சேகரிப்பில் ஈடுபடவுள்ளனர். வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு வீசா வழங்கும் நடவடிக்கை அடுத்த வாரமளவில் ஆரம்பமாகும் என அவர் தெரிவி…
-
- 0 replies
- 299 views
-
-
அரசு-கூட்டமைப்பு நடத்திய பேச்சுக்கள் சர்வதேச அழுத்தத்தைக் குறைக்கும் ஒத்தணம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-08-07 16:12:27| யாழ்ப்பாணம்] அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் ஒருபோதும் நம்பியிருக்கவில்லை. முன்னைய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய அரசுவரை தாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டனர் என்பதை தமிழ் மக்கள் நன்குணர்ந்துள்ளனர். அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒற்றுமையுடன் இயங்காததையும் மக்கள் நன்கு தெரிந்துகொண்டுள்ளனர். இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி சர்வதேச அழுத்தங்களுக்கு ஒத்தணம் கொடுப்பத…
-
- 1 reply
- 635 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் கூட்டமைப்பைப் பலத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கியதாகத் தெரிய வருகிறது. . 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் காணப்படும் அரசு - மாகாண சபைகளுக்கிடையிலான ஒத்தியங்கல் பட்டியல் தொடர்பில் சில விடயங்களை மாகாண சபையின் முழு அதிகாரத்துக்கும் விட்டுக் கொடுத்தல் குறித்து அரசினால் எந்த நெகிழ்வுப் போக்கும் நேற்றையக் கூட்டத்தில் பிரதிபலிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. . ஓத்தியங்கல் பட்டியலில் உள்ள சில விடயங்களை மாகாண சபைக்கு விட்டுக் கொடுப்பது என்றும் அவ்வாறான விடயங்கள் எவை என்பது தொடர்பான பட்டியலை அடுத்த கூட்டத்தில் சமர்பிப்பதாக அரசு தரப்பு முன்னர் தெரிவித்திருந்தும் நேற்றையக் கூட்டத்தில் …
-
- 1 reply
- 619 views
-
-
அரசு, எதிரணியின் அழைப்புகளில் குளிர்காயும் ஜே.வி.பி. தலைவர்கள் [09 - October - 2007] ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் ஆதரவைப் பெறுவதற்கு ஒரு புறத்தில் அரசாங்கமும் மறுபுறத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால், ஜே.வி.பி. இருதரப்பினரிடமும் கிறாக்கி காட்டிக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கடந்தவாரம் நிக்கவரெட்டியவில் நடைபெற்ற ஏர்பூட்டுவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசாங்கத்துக்கு ஒரு வருடத்துக்கு ஆதரவைத் தருமாறு ஜே.வி.பி.யிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று முன்தினம் கடித மூலம் பதிலளித்திருக்கிறார். தங்களிடம் ஆ…
-
- 0 replies
- 699 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பிரதான பொங்கல் விழாவானது புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன்போது ஈபி.டி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனராம் தழிழர்களின் தைத் திருநாளாம் தைப் பொங்கல் விழா இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கிழக்கில் ஒரு வீட்டிலும் பொங்கள் இல்லை எல்லா சனமும் அகது முகாம்களில் குடா நாட்டில் உள்ள மக்கள் சுயமாக கிழக்கு மக்களுக்கு நிவாரணம் சேகரித்து அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் டக்குளஸ் மற்றும் சிங்கள அமைச்சர்கள் தைப்பொங்கள் விமரிசையாக கொண்டாடினார்களாம். இங்கு புதினம் என்ன்வென்றால் கூட்டமைப்பும் போய் நின்றுகொண்ட…
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசு, டக்ளஸ், இந்திய சதி வலையில் யாழ் மீனவர்கள் விழுந்தார்களா? மாட்டினார்களா? வெள்ளிக்கிழமை, 18 பிப்ரவரி 2011 07:06 சிறீலங்கா - இந்திய அரசாங்கங்கள் தமக்கிடையேயான மற்றொரு அரசியல் நகர்வை ஈ.பி.டி.பி துணைப்படைக் குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் உதவியுடன் மீண்டும் அரங்கேற்றியுள்ளன. சிறீலங்கா அரசாங்கம் ஒட்டுக்குழுவின் உதவியுடன் மேற்கொண்டுள்ள இந்த செயற்பாட்டுக்கு, யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்கள் பலியானார்களா? அல்லது பலியாக்கப்பட்டனரா? என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. தமிழீழக் கடல் எல்லைக்குள் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் எல்லை மீறுவது, உரிய கடற் கலங்களைப் பாவிக்காது மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது என்பது ஈழத்தமிழ் கடற்றொழிலாளர்களை வெகுவாகப் பாதிக்கும் எ…
-
- 2 replies
- 1.1k views
-
-
Posted on : Sun Jul 8 7:45:31 EEST 2007 அரசு, புலிகளின் இப்போதைய போக்குத் தொடரின் இலங்கையில் போர் முடிவுக்கு வரவேமாட்டாது கண்காணிப்பு குழு எச்சரிக்கிறது இப்படி அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் இப் போதைய போக்கும் அணுகு முறையும் தொடருமானால் இலங் கையில் போருக்கு முடிவே வரமாட்டாது. அதனைப் என்றைக் கும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. இவ்வாறு எச்சரித்துள்ளது போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு. எமக்கு மீண்டும் மீண்டும் அளிக்கப்படும் வாக்குறுதிகளுக்கு மாறாக இரண்டு தரப்புகளும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக மீறிவரு கின்றன ஆகையால் இலங்கையில் 30 வருடங்களாக நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சாத்தி யம் அருகிவருகிறது இரண்டு தரப்புகளுக்கும் இட…
-
- 10 replies
- 2.3k views
-
-
நேற்று இந்திய , பெங்களூரில் இரு கடனட்டை மோசடிக்காரர்கள் கைது செய்யபப்ட்டனர். இவர்களிடம் இருந்து இரண்டுகோடி ரூபா பணமும் கடனட்டைகளும் கைப்பற்றப்பட்டன. . இவர்கள் பிடிபட்ட உடனேயே தாம் புலிகளுக்கு நிதி உதவி செய்வதற்காகத்தான் இவ்வாறு செய்துள்ளனர். உடனேயே இந்திய காவல்துறையினரும் தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையதாக இருவர் கடனட்டை சோசடி தொடர்பில் பெங்களுர் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். என செய்தியினை பரப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மற்றும் வசீம் என்பவர்கள் ஒரு கொள்ளைக்குழுவை சேர்ந்தவர்கள். மலேசியாவை தளமாக கொண்டு இயங்கும் இந்த கொள்ளைக் குழுவென்றின் உறுப்பினர்களே இவர்கள் என பொலிசார் பிந்திய செய்தியில் தெரிவித்துள்ளனர். இந்த குழுவில…
-
- 0 replies
- 891 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெள…
-
- 0 replies
- 718 views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்வாங்கினால் அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளப்போவதாக ஜே.வி.பி. அறிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஜே.வி.பி. உயர்மட்டத் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய ஜே.வி.பியின் தலைவர் சோமவன்சச அமரசிங்க கூறியதாவது: 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலில் மகிந்த வெற்றியீட்டுவதற்கு எமது ஆதரவையும் உதவிகளையும் வழங்கியிருந்தோம். இது மகிந்த சிந்தனையில் உள்ள கொள்கைகள் மற்றும் தத்துவங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஆதரவாகும். ஆனால் தற்போது அரச தலைவர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
Posted on : Tue Jun 5 7:48:41 EEST 2007 அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதே இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் கொலை ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அரசுக்கும் வெளிநாடுகளில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பணியா ளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறது ஜனாதிபதி செயலகம். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது: மட்டக்களப்பு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கும், அவரது அரசுக்கும், ஒட்டுமொத்தத்தில் இலங்கைக்கும் மனித உரிமைகள் தொடர்பில் வெளி நாடுகளில் …
-
- 0 replies
- 1k views
-
-
பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இரு வருடங்களில் காண முடியுமென தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதால் நிச்சயமாக இது சாத்தியப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். “அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்ப…
-
- 2 replies
- 388 views
-
-
அரசுக்கு அழுத்தம் தராதீர் என்பது சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு! ´அரசியல் தீர்வு தருவோம் என்ற உத்தரவாதம் எதனையும் முன்வைத்து புதிய ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, எவரும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்ககூடாது´ எனத் தகவல் தொடர்பாடல் அமைச்சர் தெரிவித்திருப்பது சர்வதிகார போக்கை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இனமக்களதும் பிரச்சினைகளையும் உணர்ந்து அவற்றுக்கான தீர்வினை ஏற்படுத்த வேண்டியது ஜனாதிபதியினதும் அரசினதும் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் …
-
- 1 reply
- 870 views
-
-
அரசுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நாளை கிளிநொச்சியில் நடத்த ஏற்பாடு; மக்களுக்கு அள்ளித் தருவதாக வாக்குறுதி பொருளாதார அமைச்சின் கீழ் உள்ள மீள் எழுச்சிக் குழுக்களை ஒன்றிணைத்து ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தைத் கண்டிக்கும் முகமாக நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அரச தரப்பினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மின்சார வசதியில்லாத பகுதிகளுக்குச் சூரிய மின்கலம் வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்க…
-
- 6 replies
- 709 views
-
-
அரசுக்கு ஆதரவாக கே.பி. பிரசாரம்! லங்கா கார்டியன் செய்தி வெளியீடு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-05 08:38:13| யாழ்ப்பாணம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் முன் னாள் முக்கியஸ்தரான கே.பி. எனப்ப டும் குமரன் பத்மநாதன் இலங்கை அர சாங்கத்தின் தேர்தல் பரப்புரைகளில் தற்போது பங்கேற்று வருவதாக லங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனவரி 30ஆம் திகதி கிளிநொச் சிக்கும், 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற் கும் கே.பி. பயணம் மேற்கொண்டிருந்த தார். தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மகிந்த ராஜபக் நிச்சயம் தீர்வினை வழங்குவார் என அங்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. புலம் பெயர் நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் கே.பிய…
-
- 2 replies
- 950 views
-
-
அரசுக்கு ஆதரவாக ஜெனிவா செல்கிறது கொல்லப்பட்ட, காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியம்! [sunday, 2014-02-16 08:41:21] ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்கள் பெற்றோர் ஒன்றியத்தின் சார்பில் 4 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த பிரதிநிதிகளில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு இனங்களின் பிரதிநிதிகள் அடங்குகின்றனர். சிங்களப் பெற்றோர் உயிரிழந்த இராணுவத்தினரின் சார்பில் கலந்து கொள்ளவுள்ளதுடன் தமிழ் பெற்றோர் புலிகளால் கடத்தப்பட்டவர்களின் சார்பில் கலந்து கொள்கின்றனர்.தமது பிரதிநிதிகள் ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பது குறித்து அடுத்து வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்படும் என இந்த ஒன்ற…
-
- 0 replies
- 493 views
-
-
அரசுக்கு ஆமாம் சாமி போடும் தமிழ்க்கட்சி ஒன்றை உருவாக்குவதே அரசின் திட்டம்துரும்புச் சீட்டாகக் கே.பி. சுரேஷ் எம்.பி. சாடுகிறார் புலம்பெயர் தமிழர்களுள் ஒரு பிரிவினரையும், இங்கு அரசுக்கு ஆமாம் சாமி போடும் ஒரு பிரிவினரையும் உள்ளடக்கிய தமிழ் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையில் அரச தரப்பு அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. வடக்கில் செல்வாக்கிழந்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும், அதேநேரம் மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இதன்மூலம் இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதே அரசின் நோக்கம் இப்படிச் சாடுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன். கொழ…
-
- 0 replies
- 657 views
-
-
ஆட்சி அதிகாரம், இராணுவம் மற்றும் படைப்பலம் அனைத்தையும் தன்வசம் வைத்துள்ள அரசு, சிறுபான்மையினரைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலர் மாவை சேனாதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். வரவு - செலவுத் திட்ட உரையின் மீதான ஆறாவது நாள் இறுதி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் குடியேற்றப்பட்டு பலஸ்தீனர்கள் அவர்களுடைய சொந்த மண்ணிலேயே கொன்று அழிக்கப்பட்டனர். அவர்களின் நிலம் அபரிக்கப்பட்டது. இப்படியான ஒரு நிலைமை எமக்கும் ஏற்படக்கூடாது என்ற அச்சமும் பீதியும் சிறுபான்மையினரான எங்களுக்கு ஏற்பட்டுள்ளன. யுத்தம் முடிவுற்ற நிலையில், வெற்றிக்குசிய…
-
- 0 replies
- 624 views
-
-
கொழும்பில் ரணில் மற்றும் மங்கள சமர வீர தலைமையில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் இலட்சம் (100,000) மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மகிந்தவனின் கிழக்கின் உதயம் வெற்றி முழக்கத்துடன் இப்பேரணி நடத்தப்பட்டுள்ளதானது மகிந்தவனின் செல்வாக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதுமட்டுமன்றி பேரணியாளர்கள்.. மகிந்தவை படத்தில் உள்ளது போல சித்தரித்துள்ளதானது.. சிங்கள அரசியல் என்பது பிரபாகரன் என்ற கதாநாயகன் இல்லாமல் நடக்காது என்பதை கோடிகாட்டி நிற்கிறது. படம் தமிழ் நெற். Thousands march against Rajapaksa govt. in Colombo [TamilNet, Thursday, 26 July 2007, 09:25 GMT] Around 100,000 people marched in Colombo Thursday in the first main rally jointly organised by S…
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கோ அல்லது அரசுக்கோ எதிராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முக்கிய விடயங்கள் தொடர்பாக அறிக்கைகள் எதனையும் வெளியிடக்கூடாது என துணைப் படைக்குழுக்களின் தலைவர்களில் ஒருவரும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வலியுறுத்தியிருக்கின்றார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்குக் கருத்து வெளியிட்ட அவர், "சந்திரகாந்தனின் தேவையற்ற அறிக்கைகள் கிழக்கு மாகாண அரசியலில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றது" எனவும் சுட்டிக்காட்டினார். அதனால் அரசையோ அரச தலைவரையே விமர்சிக்கும் வகையிலான அறிக்கைகள் எதனையும் முதலமைச்சர் வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறு…
-
- 2 replies
- 730 views
-
-
எதிர்காலத்தில் அரசுக்கு எதிராக எழக்கூடிய மக்கள் சக்திப் போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஜனாதிபதி மகிந்தவின் கண்காணிப்பின் கீழ் விசேட குண்டர் படை குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் மேற்பார்வையின்கீழ் இந்தக் குழு செயற்படவுள்ளது. இந்தக் குழுவிற்கான இணைப்பு நடவடிக்கைகளை எயார்ஃபோஸ் நிஷாந்த என்ற நபர் மேற்கொள்கிறார். கடந்த கால நாடாளுமன்ற சபை அமர்வுகளிலும் இந்த நபர் மீது ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இதற்கு மேலதிகமாக, மேர்வின் சில்வா, டிலான் பெரேரா, ரோஹித்த அபேகுணவர்தன, சுசந்த புஞ்சிநிலமே ஆகிய அமைச்சர்களும், கனக ஹேரத், உதித லொக்குபண்டார ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், இரத்மலான தேர்தல் தொகுதி அமைப்பாளர் சந்…
-
- 4 replies
- 914 views
-
-
வெள்ளைக் கொடி வழக்கில் அரசுக்கு எதிராக தாம் சாட்சியம் அளிக்கப் போவதாக முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் வெள்ளைக் கொடியுடன் அரச படையினரிடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா நடேசன், சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித் தேவன் மற்றும் அவர்களோடு வந்த போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுவது குறித்த வழக்கு விசாரணையின் போது தனது வழக்கறிஞர் மூலமாக சரத் பொன்சேகா இதை தெரிவித்துள்ளார். இது குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. புதன் கிழமை நடந்த விசாரணையின் போது தான் உட்பட பத்து பேர் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கப்போவதாக பொன்சேகா கூறியுள்ளார். நா…
-
- 0 replies
- 1k views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளையும் சிறிலங்கா அரசுக்கும், மஹிந்தவிற்கும் எதிரான செய்திகளையும் வெளியிடுகின்ற இணையத்தளங்களை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்காவின் தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கமைவாக, எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப் படாமலேயே அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான செய்தி களை வெளியிடும் இணையத் தளங்கள் பல சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வந்த "லங்கா நியூஸ் வெப் இணையத்தளத்தை சில மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தடைசெய்திருந்தது. புலிகளுக்கு ஆதரவான இணையத்தளங்களையும் தடைசெய்யுமாறு தொலைத்தொடர்பு …
-
- 0 replies
- 463 views
-
-
அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அறிக்கை தாக்கலாகும்: கூட்டமைப்பு அடுத்தவருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ. நாவின் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தங்கள் வசமுள்ள அறிக்கை ஒன்றினை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார் என சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான அறிக்கைகளை அரசியல் கட்சிகளினால் மனித உரிமைப் பேரவையில் நேரடியாக முன்வைக்க முடியாது. அவ்வாறானதொரு நிலையேற்பட்டால் அந்த அறிக்கையில் உள்ள விடயங்களை பேரவையில் சுட்டிக் காட்டுவதற்கான முயற்சிகளையும் நாம் முன்னெடுப்போம். அத்துடன் மனித உரிமைப் பேரவை அமர்வில் த…
-
- 0 replies
- 573 views
-