ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு October 21, 2024 சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட நன்மைகள் கிடைக்க கூடாது என்பதற்காக அதனை எதிர்ந்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் அனுர. குமார திசநாயக்க ஜனாதிபதியாக தெருவு செய்யப்பட்டிருக் கின்றார். இந்த பின்னணியில் ஏதோ மாற்றம்வரும் என நம்பியவர்களுக்கு அந்த ஜே.பி.வி கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு…
-
-
- 9 replies
- 900 views
-
-
அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும் விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, எதிர்காலத்தையும் நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று, மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். அமைச்சின் ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச் சங்கத்தினால் (நிஸ்கோ), இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்னார் நகரமண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்ற இந்நிகழ்வில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “அபி…
-
- 1 reply
- 420 views
-
-
‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற சிந்தனையில் இன்றிலிருந்து சிறப்புடன் ஒற்றுமையாகச் செயற்பட முனைவோமாக ! பிரதம செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), திறைசேரி அலுவலகங்களின் புதிய காரியாலய திறப்பு விழா நிகழ்வுகள் வடமாகாண முதமைச்சரின் அமைச்சு வளாகம் – கைதடி 22.01.2018ம் திகதி திங்கட்கிழமை காலை 09.45 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………. இன்றைய விழாவில் கலந்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த காலை வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைய நிகழ்வை சிறப்பித்து ஆசியுரை வழங்குவதற்காக வருகை தந்திருக்கும் சர்வமத குருமார்களே, வடமாகாணசபை அவை…
-
- 1 reply
- 551 views
-
-
‘இரணைமடுக்குளத்து நீர் வீண் விரயமாகின்றது’ சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2019 மார்ச் 06 புதன்கிழமை, பி.ப. 04:53 Comments - 0 கிளிநொச்சி இரணைமடுக் குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2 ஆயிரத்து 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட போதும் அதன் புனரமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குளத்திலுள்ள நீர் அதிகளவில் வெளியேறி வீண் விரயமாகி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர் வடமாகணத்தில் அதி முக்கியத்துவம்பெறும் குளமாக கருப்படுகின்ற இரணைமடுக்குளம் கடந்த 2015ஆம் ஆண்டு மீள் புனரமைக்கப்பட்டுள்ளது. 34 அடியாக காணப்பட்ட குளம் அபிவிருத்திக்கு பின் தற்போது 36 அடியாக உயர்த்தப்பட்டது. இவ்வாறு பெருந்தொகை நிதியில் பு…
-
- 0 replies
- 270 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டுமெனத் தெரிவித்த நவசமசமாஜ கடசியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, ஏனெனில் வாக்களிப்பு குறைந்து இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பாரிய கலவரம் வெடிக்குமெனவும் எச்சரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதித் தேர்தலில், இன வாதம், மத வாதம், பாசிச வாதம் போன்றவற்றைக் கொண்டு வெற்றி பெற ஒவ்வொரு கட்சிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனால் நாடு மிக மோசமான நெருக்கடிக்குள் செல்லப் போகிறதெனவும் கூறினார். எனவே, வடக்கு - கிழக்கு தமிழ் ம…
-
- 0 replies
- 355 views
-
-
‘இராஜதந்திர அணுகுமுறையை தமிழரசுக் கட்சியினர் கற்க வேண்டும்’ “இராஜதந்திர அணுகுமுறையை, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் கூட்டணியிலுள்ள தமிழரசுக் கட்சி உறுப்பினர்களைக் கடும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு வேண்டுவதற்கே மிக அக்கறையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். ஒரு நாட்டை மட்டுமல்ல, அந்த நாட்டு மக்…
-
- 1 reply
- 326 views
-
-
‘இராணுவத்தினரின் கௌரவத்தை காப்பேன்’ கடந்த அரசாங்கத்தை விட, தற்போதைய அரசாங்கமே, இராணுவத்தினரின் நலனில் அதிக அக்கறையுடன் செயற்படுகிறது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எது எவ்வாறாயினும், இராணுவத்தினரின் கௌரவத்தைத் தான் தொடர்ந்து காப்பாற்றுவதாகவும் அதற்காக, தான் உள்ளிட்ட தனது அரசாங்கம், அயராது உழைக்கும் என்றும் உறுதியளித்தார். ஜனாதிபதியின் எண்ணக்கருவின்படி ஆரம்பிக்கப்பட்ட, ஓய்வுபெற்ற இராணுவ மனித வளத்தை தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்தும் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக, தொழில்நுட்ப அதிகாரிகளாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற 50 இராணுவ வீரர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அலுவலகத்தில், நேற…
-
- 0 replies
- 231 views
-
-
‘இராணுவம் குறித்துத் தீர்மானிக்க இந்தியாவசமாவது பாரதூரமானது’ -க.கமல் ஹம்பாந்தோட்டை - மத்தள விமான நிலையம், இந்தியா வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையுமெனத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்குமென்று குறிப்பிட்டார். மத்தள விமான நிலையம், இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, விமல் எம்.பியினால் நேற்று (15) விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, இரு பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தியே, …
-
- 0 replies
- 293 views
-
-
இருதின போன்ற பத்திரிகைகளை தடைசெய்யுமாறு தான் ஜனாதிபதியிடம் அடிக்கடி கூறுவதாக ஜனாதிபதி சகோதரர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றிரவு தேசிய தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த வாரம் (இன்றைய ஞாயிறு இருதின) வெளியான இருதின இதழ் முகமாலை தோல்வி தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரை காட்டி கொடுத்த இராணுவ தளபதி என பிரதான செய்தியை வெளியிட்டது. இதன் மூலம் இந்த பத்திரிகை மக்களை வேண்டுமென்றே தவறான வழியில் ஈட்டுச் செல்ல பொய்யான தகவலை வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றம்சுமத்தியுள்ளார். இந்த பத்திரிகைகளை தான் தேசிய பத்திரிகைகள் என கூறுவதில்லை எனவும் அவ்வாறானவற்றை தாம் வாசிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 1.3k views
-
-
கொவிட்-19இன் அச்சம் இன்னும் நீங்கவில்லை என்பதால், இருமல், காய்ச்சால் பாதிக்கப்பட்டோர், புகையிரதங்களில் பயணிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரவித்து ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் திலந்த பெர்ணான்டோ, பயணிகளின் பாவனைக்காக, 23 புகையிரதங்கள் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இவை, விசேடமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்காகவும் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்காவும் என, கொழும்பு மாவட்டத்துக்குச் செல்லும் மற்றைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்காகவே இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். எனவே, ரயில்லே நிலையத்துக்கு வருகை தருவோர், உகந்த ஆவணங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் பருவக்காலச் சீட்டைக் கொண்டிருப்போர், இந்த மாதத்துக்கென்று புதுப்பிக்கத் தேவையில்…
-
- 0 replies
- 301 views
-
-
‘இருவரும் சந்திக்கவில்லை’ “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுமார் 1 மணி 45 நிமிடங்கள் ஆணைக்குழுவில் அவரிருந்தார். ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின. ஆரம்ப நடவடிக்கைகளை நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணிலிடம் தெளிவுபடு த்திக்கொள்வதற்கான கேள்விகள், காலை 10:…
-
- 0 replies
- 127 views
-
-
‘இறுதி யுத்தத்தின் போது நேட்டோப் படையினரைப் போன்றே செயற்பட்டோம்’- மகிந்தா திகதி: 12.07.2010 // தமிழீழம் ஆப்கானிஸ்தானில் நேட்டோ மற்றும் அமெரிக்க இராணுவம் எந்த அணுகுமுறையை பின்பற்றி வருகின்றதோ அதையே ஸ்ரீலங்காப் படையினரும், இறுதி யுத்தத்தில் பின்பற்றியதாக மகிந்தா தெரிவித்தார் என திவயின சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. உலகின் கொடூரமான பயங்கரவாதிகளுடன் போர் நடத்தும் போது சர்வதேச போர் விதிமுறைகளை முழுமையாக பாதுகாக்க முடியாதென ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறியதாக அச்செய்தி தெரிவிக்கின்றது. பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாகவும், அவ்வாறான ஓர் பின்னணியில் சனநாயக அரசாங்கமொன்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியதென ம…
-
- 0 replies
- 834 views
-
-
‘இலங்கை கண்டுபிடிப்பாளர்’ விருதை பெற்ற மாணவன் 0 SHARES ShareTweet அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற மாணவருக்கு ‘இலங்கை கண்டுபிடிப்பாளர்’ என்ற அரச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. குறித்த விருதானது, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், அமைச்சர் சுசில்பிரேம ஜெயந்தவினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தேசிய விஞ்ஞான மன்றத்தில் விஞ்ஞான ஆராய்ச்சியாளராகவும், தேசிய விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஆணைக்குழுவினால் இளம் விஞ்ஞானி என்ற அரச அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/38109.html
-
- 0 replies
- 256 views
-
-
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை 2020இல் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் ஏற்கெனவே எதிர்வுகூறியிருந்த மீட்சி நிலைக்கு மாறாக, நாட்டின் மோசமான கடன்நிலை காரணமாக, பெருமளவு பொருளாதார சவாலை எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும், S&P குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மோசமான கடன் நிலைமையை கவனத்திற்கொண்டு, இலங்கையின் கடன் தரப்படுத்தலை ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த தரப்படுத்தலிலிருந்து மேலும் ஒரு நிலை குறைத்து B-ஆக தரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே B தரப்படுத்தலை இலங்கை உறுதியான புறத்தோற்றத்துடன் கொண்டிருந்ததாக S&P தெரிவித்ததுடன், முதலீட்டு தரப்படுத்தலிலிருந்து ஆறு மட்டங்கள் குறைந்ததாக இது அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது…
-
- 0 replies
- 391 views
-
-
இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விஸ்தரிக்கவேண்டும் என என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது உலக தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையர் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் (Situation of Human Rights in Sri Lanka) மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 57 ஆவது அமர்வில் நடைபெற்ற உரையாடல் ஆகியன அடங்கிய அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டமையை உலகத் தமிழர் பேரவை (GTF) வரவேற்கிறது. தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி இலங்கையில் பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் முன்னெடுக்கப்படுவதற்கு தேசிய, சர்வதேச செயற்பாடுகள் அவசியம் என்பதை இவ்வறிக்கை முன்வைக்கிறது. சிவில்…
-
- 0 replies
- 195 views
-
-
‘இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்ற வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என கோரி, சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்துப்போராட்டம் யாழ்.பஸ் நிலையத்தில் இன்று (26) மாலை இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 1 வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வருடத்தை வீணடிக்காது, இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கத்தை அளிக…
-
- 0 replies
- 510 views
-
-
‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் பிரிட்டனில் ஒரு மில்லியன் மக்கள் பார்வை Sunday, June 26, 2011, 10:59 உலகம் வெளிவந்து ஒருவார காலப்பகுதிக்குள் “இலங்கையின் கொலைக் களங்கள்’ (sri lanka killing fields) திரைப்படம் இங்கிலாந்தில் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்வையிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதைவிட உலகெங்குமுள்ள 270,000க்கும் அதிகமானோர் VOD யிலும், முப்பது நாடுகளுக்கும் மேலாக 4ODயிலும் பார்வை யிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. கடந்த செவ்வாயன்று இராஜதந்திரிகள் மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்களுக்காக இத்திரைப்படம் நியூயோர்க்கில் காட்டப்பட்டது. அமெரிக்கா, இந்தியா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து, மற்றும் ஈஸ்ட் திமோர் ஆகிய …
-
- 1 reply
- 646 views
- 1 follower
-
-
Jun 23, 2011 / பகுதி: செய்தி / ‘இலங்கையின் படுகொலைக்களம்’ நியூயோர்க்கில் - சவேந்திர சில்வா, பாலித ஹோகொனவும் பார்வையிட்டனர். பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி ஜூன் 14ஆம் நாள் வெளியிட்டிருந்த ‘இலங்கையின் படுகொலைக்களம்’ என்ற காணொளிப் பதிவு நியூயோர்க்கிலும் (21-06-2011) காண்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடத்திலுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் அலுவலகத்தில் திரையிடப்பட்ட இன அழிப்பின் காணொளிக் காட்சிப் பதிவை, அந்த இன அழிப்பில் பங்குகொண்ட போர்க்குற்ற நபர்களான முன்னாள் படைத் தளபதியும், ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹ…
-
- 2 replies
- 848 views
- 1 follower
-
-
‘இலங்கையில் தொடரும் சித்திரவதைகளை விசாரிக்கும் நேரம் வந்துவிட்டது’ – ஐநாவுக்கு விக்னேஸ்வரன் அவசர கடிதம் – September 11, 2021 முன்னாள் முதலமைச்சரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் இன்று (10 செப்டெம்பர் 2021) ஐநா மனித உரிமை ஆணையருக்கு அனுப்பியுள்ள அவசர மேலதிக கடிதம் ஒன்றில், ‘இலங்கையில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிராக சித்திரவதையையும் பாலியல் வல்லுறவையும் பயன்படுத்தி வருவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், ஐநா சித்திரவதைக்குள்ளானவர்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதுடன், அவர்களை கெளரவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “தொடரும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை” என்று தலைப்பிடப்பட்டு எழுதப்பட்ட அந்த கடி…
-
- 1 reply
- 538 views
-
-
‘இலங்கையை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்து’ – உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாகவும் தொடர்கிறது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 16வது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். ‘இலங்கையை சர்வதேச கு…
-
- 0 replies
- 193 views
-
-
‘இலங்கையை சூறையாடாதீர்’ கண்டியில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு, சாரதி ஒருவர் மீதான தாக்குதலே வழிசமைத்துள்ளதெனத் தெரவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர் குழாமைக் கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தப் பிரச்சினைதொடர்பில், பேச்சுவார்த்தைகள் மூலம், ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் வரை, குழப்பம், வன்முறை ஊடாக, இலங்கையின் எதிர்காலத்தை அழிக்க வேண்டாமென, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக, பிரதமர் மேலும் கூறினார். கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (11) இடம்பெற்ற மத …
-
- 1 reply
- 454 views
-
-
‘இலங்கையை ஜனநாயக நாடாக்கினார் மைத்திரி’ கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையை ஜனநாயக நாடாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றினார் என, இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புகழாரம் சூட்டியுள்ளார். இலங்கைக்கு வந்துள்ள முதலமைச்சர் நாயுடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டிய விழாவில் கலந்துகொண்ட பின்னர், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதில் ஆந்திரப் பிரதேச நிதி, திட்டமிடல், வர்த்த வரிகள், சட்ட விவகாரங்கள் அமைச்சர் யனமல ராம கிருஷ்ணுடு, பஞ்சாயத்து, கிராம மற்றும் நீர் விநியோக அமைச்சர் சிந்தகயலா அய்யனா பட்ருடு, இலங்கைக்கான இந்தியாவின் பதில் உயர்ஸ்தானிகர் அர…
-
- 0 replies
- 433 views
-
-
‘இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்’ “சூழ்நிலையைத் தவறவிடாது, தமிழினம் தழைக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றே எனது அறிக்கை அமைந்திருந்தது. ஆனால், அவரோ இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகின்றார்” என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல. என்றாலு…
-
- 0 replies
- 454 views
-
-
08 Oct, 2025 | 04:47 PM தொடுதல், கண்டறிதல், பரிசோதித்தல் ஆகிய முறையின் கீழ் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டும் வகையில் ஒக்டோபர் 5ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நெடுமுப்போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும், நூற்றுக்கணக்கான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். இதனால் கிளிநொச்சி நகரம் இளஞ்சிவப்பு நிறத்தாலான கடல் போன்று காட்சியளித்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கத்தில் உள்ள பலரும் இணைந்து , 20 வயதிற்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் மாதத்தில் ஒரு முறை மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் வகையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ப…
-
- 0 replies
- 73 views
-
-
‘இளம் கஜனும் நானும் தீவிரவாதிகள் அல்ல, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறோம்’ அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அளித்த பதில்கள் விடுபட்டோ முழுமை பெறாத வகையிலோ பிரசுரிக்கப்பட்டன. விடுபட்ட கேள்வி பதில்களும் பிரசுரிக்கப்பட்ட சில கேள்விகளுக்கான முழுமையான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. 1. கேள்வி – அரசியலில் நீங்கள் தொடர்ந்து இருக்காவிட்டால் தமிழ்த் தாயகம், தமிழரின் தாகம் ஆகியன திசைமாறிவிடுவன என்று பயப்படுகின்றீர்களா? பதில் – தமிழர் தாயகம் என்பது கட்டுக்கதையல்ல. அது முற்றிலும் உண்மையான கருத்து. பரிநிர்வாணம் எய்திய புத்த பெருமான் காலத்திற்கு முன்பிருந்…
-
- 0 replies
- 594 views
-