ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
குடும்பம் குடும்பமாக தூக்கு - பெண்கள் கற்பளிப்பு - சிங்கள ராணுவம் அட்டகாசம் -குமுறும் அகதிகள்! http://thatstamil.oneindia.in/news/2006/08...8/06/lanka.html
-
- 1 reply
- 3.4k views
-
-
கொழும்பு நகரில் 2 ஆயிரத்து 165 ஏக்கர் நிலப்பரப்பில்; 83 ஆயிரத்து 237 சட்டவிரோத குடியிருப்புகள் ‐ விமல் வீரவங்ச‐ கொழும்பு நகரில் 2 ஆயிரத்து 165 ஏக்கர் நிலப்பரப்பில்; 83 ஆயிரத்து 237 சட்டவிரோத குடியிருப்புகள் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் அந்த குடியிருப்புகளின் பட்டியலை சபையில் வெளியிட்டார். இந்த வீடுகள் குறைந்த வசதிகளை கொண்டது எனவும் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 4 பேர்ச்சஸ் நிலத்தில் அமைக்கப்பட்ட குறைந்த வசதிகளை கொண்ட ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 554 வீடுகள் இருப்பதாகவும் இந்த குறைந்த வசதிகளை கொண்ட வீடுகளில் உள்ளவர்களுக்காகவே, 70 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான யோசனை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் வீர…
-
- 1 reply
- 529 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் காரர்களுக்கான தளமாக தென்னிந்தியா மாறுவதற்கு அனுமதிக்க கூடாது என இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பட்ரிக் சக்ளிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கை தென்னிந்தியாவில் ஆழமாக வேருன்றினால் அது பயங்கரவாதம் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக நுழையும் பட்சத்தில் அவர்களை மீண்டும் தனது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில புகலிடக் கோரிக்கையாளர் படகுகளே அவுஸ்திரேலியாவிலிருந்து வருவதாக இந்தியாவிற்க…
-
- 0 replies
- 439 views
-
-
இலங்கையில்... 10% தள்ளுபடியுடன், டொலர்களுக்கு... விற்கப்படும் வீடுகள் !! நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் டுபாயில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் முதலாவது வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு டொலர் செலுத்தி கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு பெற்றுக்கொண்டால் 10% தள்ளுபடி வழங்கவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் 40,000 டொலர்களை செலுத்தி குறித்த வீட்டை கொள்வனவு செய்துள்ளார் என நகர்ப்புற அபிவிருத்தி …
-
- 0 replies
- 786 views
-
-
கண்காணிப்புக் குழு மறுப்பு அமைதிப் பேச்சை ஆரம்பிக்கத் தயார் என்று புலிகள் தெரிவித்தனர் என்று கூறப்படும் கோரிக்கை எதனையும் பெற்று அதனை அரசுத் தரப்பிடம் தெரிவிக்கவில்லை என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. அத்தகைய கோரிக்கை எதனையும் தாங்கள் இலங்கை அரசிடம் தெரியப்படுத்த வில்லை என்று போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தேர்பினோ ஒமர்ஸன் கூறியிருக்கிறார் http://www.uthayan.com/pages/news/today/04.htm
-
- 1 reply
- 1.2k views
-
-
மஹிந்த ஒக்ஸ்போட் யூனியனில் உரையாற்றுவார் அதன் பின்னர் பாராளுமன்றத்திலும் வெளியிலும் அந்த மாதிரி மஹிந்தரை புகழ்ந்து ஓர் வiிழாவே எடுக்கலாம் என மஹிந்த பட்டாளம் நினைத்துக்கொண்டிருக்கையில் மஹிந்த பேச்சை ஒக்ஸ்போட் யூனியன் இரத்து செய்தது மஹிந்த பட்டாளத்தை ஆத்திரத்திற்குள்ளாக்கியது. இதனால் நேற்று பாராளுமன்றத்தினுள் எதிரணி எம்.பி க்களை ஆழும் கட்சி உறுப்பினர்கள் தாக்க முற்பட்டனர். பாராளுமன்றத்திலே அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன, மீது தாக்க முற்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு எதிராக லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டங்களை தூண்டியதாக குற்றம் சுமத்தியே …
-
- 0 replies
- 1.3k views
-
-
அறுவடை செய்யும் மெசினிலிருந்து கீழே இறங்கி ஒருவருக்கு தொடைப் பகுதியில் அலவாங்கு ஏறிய சம்மபவம் ஒன்று வெல்லாவெளியில் வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பெற்றி மேலும் தெரிவருவதாவது…. வேளாண்மை அறுவடை செய்யும் மெசினில் உதவியாளராக கடமைபுரியும் குறித்த நபர் அறுவடை செய்துவிட்டு மெசின் தரித்து நிற்கும்போது மெசினின் மேலிருந்து கீழே பாய்ந்து இறங்கியுள்ளார். அப்போது வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலவாங்கு இவரின் தொடைப்பகுதியில் ஏறியுள்ளது. இச்சம்பவத்தில் அம்பாறை மாவட்டம், மத்திமுகாம் 11 ஆம் கொலனி சேர்ந்த சோமசுந்தரம்-ரநந்தன் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபருக்கு அலவாங்கு ஏறியதை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணனுக்கு அருகிலிருந்த வ…
-
- 3 replies
- 1.4k views
-
-
முறையான விலைமனுகோரல் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி செய்வதால் நாளொன்றுக்கு 37 கோடி நட்டம் - தயாசிறி ஜயசேகர By T. SARANYA 06 OCT, 2022 | 04:47 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.வசீம்) முறையான விலைமனுகோரல் இல்லாமல் எரிபொருள் இறக்குமதி செய்வதால் நாளொன்றுக்கு 37 கோடி ரூபா நட்டத்தை அரசாங்கம் எதிர்கொள்கிறது. எரிபொருள் வரிசையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்று குறிப்பிட்டுக் கொண்டு உண்மையை மூடி மறைக்க வேண்டாம்.எரிபொருள் இறக்குமதியில் இடம்பெறும் மோசடிக்கு எதிரான சட்ட நடவடிக்கையை முன்னெடுப்பேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசையை உருவாக்கவே பொய்ய…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
விக்கிரமபாகுவை அரசின் கையாட்கள் விமான நிலையத்தில் தாக்கியமையை நேரில் கண்டேன்! சிவாஜிலிங்கம் பேட்டி செவ்வாய், 07 டிசம்பர் 2010 19:43 E-mail அச்சிடுக PDF Share 0 ”சம சமாய கட்சியின் செயலாளர் நாயகம் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை அரசின் கையாட்கள் தாக்கியமையை நேரில் கண்டேன்.” இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் தமிழ்.சி.என்.என் இற்கு தெரிவித்தார். ”விக்கிரமபாகு கருணாரட்ண பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு மாலை 4.00 மணி அளவில் திரும்பி இருந்தார். இவரை வரவேற்க சமசமாய கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அடங்கலாக சுமார் 50 ஆதரவாளர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கில் கடலட்டை பண்ணைகளுக்கு பங்களிக்க இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வம்! இந்திய தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் கடலட்டைப் பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்,அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார், ஒலைத்தொடுவாயில் அமைந்துள்ள நக்டா நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தில் இன்று நடைபெற்றது. வடக்கில் அமைக்கப்பட்டு வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்கான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்கள் மற்றும், கலட்டை குஞ்சு பாரமரிக்கும் நிலையங்களை நவீன முறையில் அமைப்பதற்கான முதலீடுகளை மேற்கொள்ளவதற்கு இந்திய தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்திருந்தனர். இந்நிலைய…
-
- 4 replies
- 455 views
-
-
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது குறித்து பரிசீலிப்பதற்கு, மூன்று நிபந்தனைகளை சிறீலங்கா அரசாங்கம் விதித்துள்ளது. இது குறித்து சமாதான முன்னெடுப்புக்களுடன் தொடர்புடைய சிறீலங்கா அரசாங்க உயர்மட்டத்தினரை மேற்கோள் காட்டி, இன்று செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு, பயங்கரவாதத்தைக் கைவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டு, படையணிகளில் இருந்து சிறுவர்களை விலக்கும் போது மட்டுமே, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு, அதிபர் ராஜபக்சவால், ரோக்கியோ இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களிடம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 12, டிசம்பர் 2010 (21:8 IST) இலங்கை கடற்படை அட்டூழியம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். நேற்று மாலை, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கடுமையாகத் தாக்கினர். மேலும், சுமார் 50 படகுகளை சேதப்படுத்தினர். அத்துடன், தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றனர். பல மீனவர்களின் செல்போன்களையும் அவர்கள் பறித்துச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இலங்கை கடற்படையினரின் இத்தாக்…
-
- 3 replies
- 761 views
-
-
வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, குருணாகல் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் ஆலய பாற்குட பவனியில் இணைந்துகொண்டு பாற்குடம் தூக்கியுள்ளார். நாட்டுக்கு நலன் வேண்டி இந்த பாற்குட பவனி கடந்த வியாழக்கிழமை 14 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த பாற்குட பவனியில் 500 பெண்கள் கலந்து கொண்டனர். வேட்டி, வேஷ்டி கட்டி தலைபாகை அணிந்திருந்த வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, பாற்குடத்தை தலையில் சுமந்து ஆலயத்திற்கு சென்றுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/122442-2014-08-16-10-19-33.html
-
- 4 replies
- 592 views
-
-
சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதிலேயே தங்கியுள்ளது-விஜயதாச ராஜபக்ஷ சர்வதேசம் எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன என தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை தவிர இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதி…
-
- 0 replies
- 183 views
-
-
யாழ்.குடாநாட்டில் அண்மையில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக கைதடி, கோப்பாய் வீதி படையினரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு உரியமுறையில் சென்றடையாத காரணத்தால் அவ்வழியால் பயணிப்போர் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர். வலிகாமப் பிரதேசத்துக்கு வந்துசெல்வோர் நீண்டதுரம் அவ் வீதியால் வந்தபின் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். http://sankathi.org/news/index.php?option=...id=296&Itemid=1
-
- 0 replies
- 830 views
-
-
(இந்த அறிக்கை நேற்று எனது மின்னஞசல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது) புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் |கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!! அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின், உலகஅரங்கில் கடும் தொனியில் எதிரொலித்த ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற முழக்கத்தில் உண்மையான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதோ இல்லையோ, பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள், நசிந்தும், மெலிந்தும், உயிர்பிரிந்தும் போயுள்ளன. சிங்கள இனவாத அரசும், இந்தப் பொதுப்பதத்தை தன் கையில் கெட்டியாகப் பிடித்தே, பல நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான மூர்க்கத்தனமான, கோழைத்தனமான பெரும் போரை நடத்தி முடித்திருக்க…
-
- 10 replies
- 1.4k views
-
-
-நவரத்தினம் கபில்நாத் வன்னி பிரதேசத்தை இறுதியாக ஆண்ட வன்னியனாரான பண்டாரவன்னியன், முல்லைத்தீவு கோட்டையை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றி 211ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று திங்கட்கிழமை (25) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலைக்கு காலை 8.45 மணியளவில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா வரவேற்புரை, நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவிகளால் வரவேற்பு நடனம், கலாபூசணம் இ. சிவசோதி தலைமையுரை, சிரேஷ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை நினைவுப்பேருரை, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் கவி மன்றம், வவ…
-
- 0 replies
- 447 views
-
-
மகாசோன் படையணித் தலைவரைச் சந்தித்தார் ஞானசார தேரர் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளைத் தூண்டி விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மகாசோன் படையணியின் தலைவர் மற்றும், செயற்பாட்டாளர்களை பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தேமம ஞானசார தேரர் சந்தித்துள்ளார். இன வன்முறைகளைத் தூண்டிய மகாசோன் படையணியின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்டவர்கள் அனுராதபுர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் இருந்து திரும்பியவுடன், ஞானசார தேரர் அனுராதபுர சிறைக்குச் சென்று இவர்களைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். ஞானசார தேரரும், கண்டிக்குச் சென்ற பின்னரே, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை…
-
- 0 replies
- 312 views
-
-
[வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [காவலூர் கவிதன்] மன்னாரில் சாந்திபுரம் மாதிரிக் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயமொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு 11:30 மணிக்கு இச்சம்வம் நடைபெற்றதாக மன்னார் சிறிலங்கா காவல்துறையிடம் ஆலய நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது. அப்பகுதி கிராம மக்கள், உடனடியாக ஒன்றிணைத்து தீயை அணைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், ஆலயம் முழுமையாக எரிந்து போனதாகவும் பல்லாயிரம் பெறுமதியான பொருட்களும் கோயிலும் அழிந்து போயுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.eelampage.com/?cn=28797
-
- 0 replies
- 883 views
-
-
செய்தி மூலம் TAMIL CNN புதன், 29 டிசம்பர் 2010 14:38 மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது. அதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது. தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இ…
-
- 25 replies
- 4.3k views
-
-
விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கான உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா. கூட்டத்துக்கு மகிந்தவுடன் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவின் இராஜாங்க விவகாரங்களுக்கான செயலாளர் கொண்டலீசா றைசை நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, நோர்வே அனுசரணையுடனான அமைதிப் பேச்சுக்களை அமெரிக்கா உறுதியாக ஆதரிப்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான உறுதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மங்களவிடம் கொண்டலீசா றைஸ் அறிவுறுத்தியுள்ளார். மூதூரில் பி…
-
- 0 replies
- 874 views
-
-
நாட்டின் சனத் தொகை கணக்கெடுப்பை அடுத்தாண்டு ஆரம்பத்தில் முன்னெடுக்க திட்டம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 04:13 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. இதன் முதல் கட்ட வரைபட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பி.எம். பிரசாத் அநுர குமார குறிப்பிட்டார். அதன் இரண்டாம் கட்ட, பட்டியல் எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்றும் இதற்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொ…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
கொழும்பில் செப்ரெம்பர் 4 ஆம் நாள் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது ஆண்டு மாநாட்டின் போது திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த சம்பூரை அரச படைகள் மீளக் கைப்பற்றியதை அறிவித்த போது இடிமுழக்கமான கைதட்டல்கள் எழும்பின. அப்போது ராஜபக்ச கூறினார்: "நமது ஆயுதப்படைகள் சம்பூரை கைப்பற்றியது அங்கு வாழும் மக்களின் நலனுக்காக- நன்மைக்காக" என்றார். இருந்தபோதும் பெரும்பான்மையான ஊடகங்கள் சம்பூர் வெற்றியானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான "இராணுவ" வெற்றியாக முன்னிலைப்படுத்தப்பட்டது. "இராணுவ வெற்றியுடன் சம்பூர் மக்களின் நலனை மையமாக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக" டெய்லி நியூசில் பிரபல ஊடகவியலாளர் லூசியன் ராஜகருணாநாயக்க எழுதினார்…
-
- 0 replies
- 758 views
-
-
வீரமுனைப் பிரதேசத்தில் கடந்த இரண்டு தசாப்தத்தில் ஏற்படாத பாரிய வெள்ளப்பெருக்கு இம்முறை ஏற்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியிலிருந்து பெய்துவரும் அடைமழை காரணமாகவும் நேற்றிரவு முழுவதும் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாகவும் வீரமுனையின் அநேகமான பகுதிகள் மற்றும் வயல் நிலங்கள் மிகவும் மோசமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் உட்புகுந்ததன் காரணமாக அநேகமான மக்கள் வீரமுனை சது இராமக்கிருஷண மகா வித்தியாலயத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வீரமுனை கிராம உத்தியோகத்தர்கள் , சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் லியாகத் அலி , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஸ்பராசா மற்றும் அம்பாறை மாவட்ட சுதந்திர கட்சி இணைப்பாளர் நௌஷாட் ஆகியோர் வந்து நேரில…
-
- 0 replies
- 2.8k views
-
-
புலிகள் பற்றிய தவறான மதிப்பீட்டால் படையினர் எதிர்கொண்ட அனர்த்தம் - விதுரன் இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரசுக்கு, இராணுவ ரீதியில் பாரிய வெற்றியொன்று தேவைப்படுகிறது. வடபோர்முனையில் படையினர் சந்தித்த பாரிய இழப்பானது முழு உலகுக்கும் களநிலைமையையும் படைவலுச் சமநிலையையும் நிரூபித்துள்ளதால், சமாதானப் பேச்சில் அரசின் பேரம் பேசும் ஆற்றல் அடிபட்டுப் போய்விட்டது. சமாதானப் பேச்சுகளுக்கான நாள் குறித்த நிலையில், தங்களது இராணுவ பலம் குறித்தும் புலிகளின் பலவீனம் குறித்தும் தாங்கள் மேற்கொண்டிருந்த கணிப்பு மிகவும் தவறானதென்பதை அரசும் படைத்தரப்பும் இன்று உணர வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் அண்மைக்காலமாக தாங்கள் பல வெற்ற…
-
- 0 replies
- 1.2k views
-