Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளைக் கனவான்களின் சிறுமைத் தனச் செயற்பாடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது ஈழத் தமி ழர்களை மட்டுமல்லாது புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களைக்கூட விசனத்திலும், எரிச்சலிலும், சீற்றத்தி லும், தாங்கொணாக் கோபத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. ஈழத் தமிழருக்கு நியாயம் செய்யவேண்டிய கடப்பாடும், பொறுப்பும், கட்டாயமும் உடைய ஒரு தரப்பே இந்த அநீதி யைத் தமக்கு எதிராக இழைத்தது என்ற ஆதங்கமும், குமைச் சலும் ஈழத் தமிழர்களின் மனதை ஆழ நெருடிக்கொண்டி ருப்பதை இங்கு குறிப் பிட்டேயாக வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெற்றுள்ள இருபத்தியைந்து நாடுகளையும் அவை இத்தடை வருவதை விரும் பியோ, விரும்பாமலோ உள்ள நிலையில் ஈழத் தமிழருக…

  2. காஞ்சி காமகோடிப் பீடத்தின் ஆசியில் தமிழ்-யுனிகோடு படுகொலை இணையத்தில் தமிழ் வளர்கிறது வளர்கிறது என்ற பேதைத்தனமான போதையை ஏற்றி விட்டு எத்தனைத் தமிழ்க் கேடுகளைச் செய்யமுடியுமோ அத்தனையும் இணையத்தில் அரங்கேறுகின்றன. தமிழக அரசும் இந்தப் போதையில் மயங்கிப் போய், ஏதோ தமிழ் இணையத்தில் நடக்கிறது என்றுபல இலட்ச உரூவாய் செலவில் தமிழ் இணைய மாநாடு நடத்தவும் செய்தது. ஆனால் அந்த மாநாடு முழுக்க அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட 4 அரங்கங்களும் 5 நாள்களிலும் ஈயோட்டிக் கொண்டிருந்தன. அமைச்சர்கள் கலந்து கொண்ட உரைகளில் மட்டும் அவர்களோடு வந்த கூட்டமே அரங்கத்தை நிறைத்தது. இது குறித்து எழுதினால் நீளும். சுருக்கமாகச் சொன்னால் “தமிழ் இணையம் என்ற பெயரில்” தமிழக அரசாங்கம் ஏமாற்றப்படுவதுடன் அரசாங்கத்தி…

  3. “எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை.” வாரத்துக்கொரு கேள்வி வடக்கு முதல்வரின் வாரம் ஒரு கேளிவியும் பதிலும் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாரக் கேள்வி வேலைப்பளுக்களின் நிமித்தம் சற்றுத் தாமதமடைந்தே பதிலிறுக்கப்பட்டது. அந்த வகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் வழங்கிய முக்கிய பதில் இங்கு தரப்படுகிறது. கேள்வி – வடக்கு மக்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் உதவிகளை நீங்கள் புறக்கணிப்பதாக கூறப்படுகிறதே? அதற்கு உங்கள் விளக்கம் என்ன? பதில் – எதனை நாங்கள் புறக்கணித்தோம்? எதனையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவ்வாறான பேச்சுக்கள் எழ காரணங்கள் இருக்கத்தான் செய…

  4. நாடளாவிய ரீதியில்... மீண்டும், கையெழுத்து வேட்டையை... ஆரம்பிக்கின்றது கூட்டமைப்பு ! பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வலியுறுத்தி, முன்னதாக நாடளாவிய ரீதியில் முன்னெடுத்திருந்த கையெழுத்து வேட்டையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய உடனடித்தேவை ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பயங்கரவாத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்படும் எனவும் அது பயன்படுத்தப்பட்டது என்றும் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி மீறிவிட்ட நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். எனவே இந்நாட்டிலுள்ள பிரஜைகள் அனைவரும் இந்த கையெழுத்து வேட்டை பிரசாரத்திற்கு தமது ஆதரவை வழங்கி, மிகமோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத…

  5. கொமன்வெல்த் நாடுகளின் தலைவர் கொடுங்கோலன் ராஜபக்ச ஸ்கொட்லான்ட கிளாஸ்கோவிற்கு வரவுள்ளான். உலகத்தில் பலர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர் என்ற போர்வையில் அதுவும் யூலைக் கலவரத்தின் அன்று வருகின்றான். அதை மானம் உள்ள தமிழன் ஒவ்வொருவரும் அவனின் வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும். தற்போது இருக்கும் வாய்ப்பு ராஜபக்சவுக்கு எதிராக போர்க் குரல் எழுப்ப வேண்டும். சர்வதேசத்தவர் எமக்கான குரல் கொடுப்பார்கள் அந்த வாய்ப்பை நாம் இழந்துவிடக்கூடாது. தமிழா எமக்கென்று ஒரு கைபிடி மண்கூட இப்போது இல்லை. தமிழா நீ போராடதுவிட்டால் உனக்கு நாடு இல்லாமல் போய்விடும் என கூறியுள்ளார் தமிழீழ உணர்வாளரும் ஓவியருமான சந்தானம் அவர்கள். http://www.pathivu.com/news/32427/57//d,article_full.…

    • 0 replies
    • 363 views
  6. நிபந்தனையற்ற ஒத்துழைப்பிற்கு இரு கைகூப்பி இந்தியாவை வணங்க வேண்டும் - குமார வெல்கம By T. SARANYA 01 SEP, 2022 | 09:02 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) சீனாவும் அமெரிக்காவும் கூறியதைப் போன்று பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை. ஆனால் நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கிய நிபந்தனையற்ற ஒத்துழைப்பிற்கு இரு கைகூப்பி இந்தியாவை வணங்க வேண்டும். இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்தி, இணக்கமாக செயற்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்தின் போது உரையாற்ற…

  7. Nov 8, 2010 / பகுதி: செய்தி / இந்திய தலையீட்டை தடுக்க முயற்சி பாக்.உடன் கைகோர்க்கிறது இலங்கை பாகிஸ்தானுடன் உறவு வைப் பதற்காக இலங்கை அரசு முயற்சி களை மேற்கொண்டு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனொரு கட்டமாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார். இங்கு வரும் சர்தாரி, இலங்கையின் பாதுகாப்பு விவகாரம் தொடர் பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளி லும் கைச்சாத்திடவுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதி இரண் டாவது தடவையாக ஜனாதிபதி பத வியை ஏற்கவுள்ள மகிந்த ராஜபக்ச அதன்பின் சந்திக்கின்ற முதலாவது வெளிநாட்டுத் தலைவர் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியாகவே இருப்பார் என கூறப்படுகின்றத…

    • 2 replies
    • 551 views
  8. ஐக்கிய இலங்கை என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப கட்சி கொள்கை அளவில் மட்டும் ஏற்றக்கொள்வது போதுமானதல்ல என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.பிளவுபடாத ஐக்கிய இலங்கை என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதாக அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் கூட்டணி கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் நீதிமன்றில் அறிவித்திருந்தது.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போது ஜாதிக ஹெல உறுமய இதனைக் சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டினை தமிழ்த் Nதுசியக் கூட்டமைப்ம் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் கொள்கை அளவில் மட்டும் ஏற்றுக்கொள்வது போதுமானதல்ல என தெரிவித்துள்ளது. தமி;ழ்த்; தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பை ஆதரிக்காத வகையிலேயே நடந…

  9. புதிய அர­ச­மைப்­புக்கு சாவுப் பீதியை கிளப்­பி­விட்­டுள்­ளது தேர்­தல் பெறு­பேறு!! 340 உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­த­லில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான சிறி­லங்கா பொது­ஜன பெர­முன பெரும்­பா­லான இடங்­க­ளில் வெற்றி பெற்­றுள்­ள­தால் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கழு­குப்­பார்வை மீண்­டும் இலங்கை பக்­கம் திரும்­பி­யுள்­ளது. 2015 ஆம் ஆண்டு ஆட்­சி­மாற்­றத்­தின் பின்­னர் ஏற்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரும் அர­ச­மைப்பு மறு­சீ­ர­மைப்பு மற்­றும் நல்­லி­ணக்க முயற்­சி­கள், பொறுப்­புக்­கூ­றல் ஆகி­ய­வற்றை அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்த்த முடி­யா­த­நிலை ஏற்­பட்­டுள்­ளது. பொரு­ளா­தார ரீதி­யில் நாட்டை வலுப்­ப­டுத்­தும் நோக்­க…

  10. "இலங்கையில் எந்தவொரு மாகாண சபையிலும் தமிழர் பிரதம செயலராக இல்லை" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 23 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இன பிரச்னைக்குத் தீர்வாகவும் தமிழர்களுக்காகவும் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு மாகாண சபையிலும் தமிழர் ஒருவர் பிரதம செயலாளராக இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) உரையாற்றிய அவர், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கில், மாகாண சுகாதார பணிப்பாளராக தமிழர் ஒருவர் 5 வருடங்களாக க…

  11. கிளைமோருடன் கைதான கருணா குழுவைச் சேர்ந்தவர் கண்காணிப்புக்குழுவிடம் ஒப்படைப்பு மட்டக்களப்பில் கிளைமோர் கண்ணிவெடியுடன் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்தவர் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாக சம்பூர் அரசியல்துறை செயலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கைது செய்யப்பட்ட கருணா குழுவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற ஜெயா கூறியதாவது: கடந்த ஜூலை 2 ஆம் நாளன்று நான் என் தொழில் நிமித்தமாக சென்றுவிட்டுத் திரும்பும்போது கருணா குழுவினர் என்னை கடத்திச் சென்றனர். சிறிலங்கா இராணுவத்தின் பவல் கவச வாகனத்தில் மட்டக்களப்பு நீதிமன்றம் அருகே உள்ள இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கே கருணா குழுவினர் இருந்தனர். அவ…

  12. “இறுதி முடிவு இருப்பது மைத்திரியிடம் – அடுத்த முடிவு இருப்பது என்னிடம் முதலில் MY3 முடிவு எடுக்கட்டும் ” ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாராஹேன்பிட்ட, அபயராம விசாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சி கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போது, “ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு தரப்பினரும் இதனையே கூறுகின்றனர். எனினும் இறுதி முடிவு இருப்பது ஜனாதிபதியின் கையில். அடுத்த மு…

  13. திருக்கோணேஸ்வர ஆலய, விவகாரம் குறித்து... அமைச்சரவையில், ஆராய்வு! திருகோணமலை வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தைச் சூழவுள்ள பிரதேசம் மாசுபடும் வகையில் சிலர் செயற்படுவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அசுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை அறிந்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சமய விவகார அ…

  14. மாவிலாறு பேச்சுவார்த்தை முறிவுக்கு சிங்கள அரசாங்கமே பொறுப்பு: கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு மாவிலாறு அணைக்கட்டு திறப்பு தொடர்பான பேச்சுவார்த்தை முறிவுக்கு சிங்கள அரசாங்கம்தான் பொறுப்பு என்று இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் தொர்பினூர் ஓமர்சன் கூறியதாவது: பேச்சுவார்த்தை மூலம் மாவிலாறு பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்பது அல்லாத வேறு ஒரு திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்த நினைக்கிறது. ஆகையால் பேச்சுக்கள் முறிந்துள்ளன. அரசாங்கத்துக்கு நீர் பெறுவதில் விருப்பம் இல்லை. நாங்கள் அரசாங்கம் மீதுதான் குற்றம் சாட்டுகிறோம். விடுதலைப் புலிகளின் மனிதாபிமான நடவடிக்கையைச் சீர்குலைத்த பொறுப்பு …

  15. ஜப்பானிய பண விவகாரம்: ஆணையாளரை கண்டித்து... யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், வெளிநடப்பு! யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளில் சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரியாமல் ஆணையாளர் எதேச்சையாக ஒரு கோடியே 43 லட்சத்து 26 ஆயிரத்து 466 ரூபா தொடர்பில் முடிவெடுத்தமையைக் கண்டித்த சபை உறுப்பினர்கள் சிலர் ஆணையாளர் தவறை ஏ…

  16. மூதூரில் படுகொலை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட பிரெஞ் தொண்டர் அமைப்பைச் சேர்ந்த 17 ஊழியர்களின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம், பாதுகாப்பு அமைச்சு, அவுஸ்திரேலிய தூதுவராலயம், மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் நலன் குறித்து செயல்படுபவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகளை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனை முன்னர் அனுராதபுர சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி வைத்தியரட்னவினால், மேற்கொள்ளப்பட்டது. பிரேதங்கள் பழுதடைந்த நிலையிலேயே பிரேத பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டதாக தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி, அதன் காரணமாக கொலைக…

  17. போர்க்குற்றவாளி மகிந்த இராசபக்சே லண்டனிலிருந்து தப்பியோடத் தயாராகி வருவதாக நம்பகரமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. லண்டனில் தனக்கெதிரான எதிர்ப்பலை இவ்வளவு தீவிரமாக இருக்கும் என்று கனவிலும் நினைத்திராத போர்க்குற்றவாளி தற்போது நிலைமை கட்டுமீறிச் செல்லும் நிலையை எதிர்கொண்டால் விசேட தனி ஹெலிகொப்டர் மூலம் விமான நிலையம் வந்து தப்பிச் செல்லத் தயாராகிக் கொண்டிருப்பதாக அவருடைய செயலாளர் ஒருவர் தன் நண்பனொருவருக்கு அனுப்பிய தகவல் மூலம் தெரியவருகின்றது. அவ்வாறு இக்கட்டான நிலைமையொன்று ஏற்பட்டுத் தப்பிச் செல்ல நேரிடலாம் என்ற அச்சம் காரணமாக தனி விமானமொன்றையே தயாராக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் தன் செயலாளரிடம் உத்தரவிட்டுள்ளார். தற்போதைக்கு மத்திய லண்டனில…

  18. நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை இவ்­வாரம் சபா­நா­ய­க­ரிடம்? ஆத­ரவு தேடி கையெ­ழுத்து வேட்டை எஸ்.வினோத் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் அர­சாங்­கத்­துக்கும் எதி­ராக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரேரணைக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கையெ­ழுத்தை பெறும் வேலைத்­திட்டம் நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை முதல் ஆரம்­பிக்­கப்­படும் என்றும் அது இவ்­வார இறு­திக்குள் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் இணை தேசிய அமைப்­பாளர் ரஞ்சித் சொய்சா நேற்றுத் தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: நல்­லாட்சி அர­சாங்­கத்தை மக…

  19. சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அகில இந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் லெனின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கூறியதாவது: முல்லைத்தீவு படுகொலையானது ஒரு அரச பயங்கரவாதச் செயல். மிகக் கொடூரமான அந்தப் படுகொலையைச் செய்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொய்ச்செய்திகளை சிறி…

  20. பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படவில்லை � டாய் லியனகே பிரித்தானிய பாராளுமன்றில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் தீட்டப்படவில்லை என மிட்வேய் மாநகரசபையின் முன்னாள் மேயர் டாய் லியனகே தெரிவித்துள்ளார். � ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளனர். பிரித்தானிய பாராளுமன்றின் எட்டாம் இலக்க� அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. � இலங்கை அரசியல்வாதிகள் பிரி;த்தானியர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட…

  21. இலங்கையின் பொருளாதார நெருக்கடி - செஞ்சிலுவை அதிகாரியின் எச்சரிக்கை என்ன? By RAJEEBAN 14 OCT, 2022 | 05:28 PM இலங்கையின் நலிவடைந்த நிலையில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருமளவு கடன்வாங்குதல் குறைந்தளவு உணவை உண்ணுதல் நாளாந்த உணவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் மத்யூ தெரிவித்துள்ளார். சர்வதேச செஞ்சிலுவை செம்பிறை சமூகத்தின் இலங்கை குறித்த அறிக்கைகள் ஏற்கனவே வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இலங்கையின் நலிவடைந்த மக்கள் எவ்வாறு விரக்தி நிலையை நோக்கி தள்ளப்படுகின்றனர் என்பதை நேரடியாக தெரிவிக்கும்…

  22. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய முடியாது ஜே.வி.பிக்கு சுதந்திரக்கட்சி பதில். நாட்டில் தற்போது தோன்றியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்வது தற்போதைக்கு பொருத்தமானதல்ல என்றுசிறீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி. சமர்ப்பித்த 20 யோசனைகளுக்கு, சிறீலங்கா சுதந்திரக் கட்சி அனுப்பி வைத்துள்ள பதில் யோசனைகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பதில் யோசனைகள் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 3 replies
    • 1.4k views
  23. ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது தாக்குதல் ; விசாரணையில் வெளியானது அதிர்ச்சித் தகவல் (எம்.எப்.எம்.பஸீர்) ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பெற்றோல் குண்டுத்தககுதலுக்கு முன்னைய தினம் த.மு.தஸநாயக்க விளையாட்டு மைதானத்தில் இரவோடிரவாக 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றுகூடி, இந்த தாக்குதலை திட்டமிட்டமை தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவு…

  24. இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன - ஜனாதிபதி By T. SARANYA 21 OCT, 2022 | 11:50 AM இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத் தொகுதி (Mireka Tower) திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டுக்காக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்புக…

  25. வெள்ளைவத்தையில் தமிழ் யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தப்பட்டுள்ளார். கடத்தபட்டவர் கிரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மகாராஜா கூட்டு நிறுவனத்தின் கணனி பிரிவில் பணிபுரியும் யுவதியே கடத்தப்பட்டராவார். இன்று முற்பகல் வெள்ளைவத்தை விவேகானந்தா வீதியிலிருந்து காலி வீதியில் சென்று கொண்டிருக்கையில் இவர் வெள்ளை வான் கும்பலாம் கடத்தபட்டுள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.