ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143479 topics in this forum
-
பல்கலை. மாணவருக்கு இராணுவப் பயிற்சியா? வெகுண்டெழுகிறது மாணவர் ஒன்றியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-09 10:24:31| யாழ்ப்பாணம்] பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதற்காக இராணுவ முகாம்களில் பயிற்சிகளை வழங்கி பல்கலைக்கழகத்திற்குச் சேர்ப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்ததை அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கண்டித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஒன்றியம் கொழும்பு மருதானை சியச மண்டபத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சிகளை வழங்குவதானது, அரசாங்கம் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் முதல் கட்ட நடவட…
-
- 0 replies
- 739 views
-
-
- எம்.றொசாந்த், யோ.வித்தியா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ, தன்னுடைய நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தன்னை அழைக்கவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டட தொகுதியில் புதன்கிழமை (10) இடம்பெற்றது. அமர்வு முடிவடைந்து வெளியில் வந்த முதலமைச்சரிடம், 'கோட்டபய ராஜபக்ஷ, உங்களை சந்திப்பதற்கு மேல் மாகாண சபை உறுப்பினரான மனோகணேசன் ஊடாக தூது விடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்ததே, அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மனோகணேசனின் தாயாருடை மரண வீட்…
-
- 0 replies
- 412 views
-
-
மதுவினால் நாளாந்தம் 55 இலங்கையர்கள் உயிரிழக்கின்றனர் -சமாதி ராஜபக்ஷ, எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் சமாதி ராஜபக்ஷ, எச்சரித்துள்ளார். கடந்த புதன்கிழமை தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபையால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான ஆய்வுகள் 2022க்கான சர்வதேச கருத்தரங்கில் அவர் இந்த எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ‘கேட்வே மருந்துகள்’ என்ற சொல், மது மற்றும் சிகரெட் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய சில மருந்துகளின் பயன்பாடு ஏனைய மருந்துகளின் பயன்பாடு மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில் அதிக ஆபத்துக்கு வழிவக…
-
- 0 replies
- 655 views
-
-
கழுகுக்கண்ணோடு இலங்கையை அவதானிக்கிறது சர்வதேச சமூகம்! ` பிறக்கும் இந்த வாரத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காணும் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மூன்று வெளிநாட்டுப் பிரமுகர்கள் இலங்கை வருகிறார்கள். அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களப் பிரதிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தலைமையிலான குழு இவ் வாரம் வருகின்றது. ""இலங்கையில் போர் நடவடிக்கைகளை உடனே நிறுத் தச் செய்யவும் அமைதிப் பேச்சுக்களுக்கான அமெரிக்கா வின் ஆதரவை வெளிப்படுத்தவும் ரிச்சர்ட் பௌச்சர் இலங்கை வருகின்றார்'' என அமெரிக்கத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ். குற்றச்செயல்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியோரின் செயலாக இருக்கும் என கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஊகம் வெளியிட்டுள்ளார். இன்று சிங்கள இணையத்தளத்திற்கு பிரபா கணேசன் கொடுத்த நேர்முகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு மார்ச் மாதம் அமைச்சுப்பதவி கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். ஈழநாதம்
-
- 2 replies
- 700 views
-
-
இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாகவே உள்ளது. காரணம் அங்கு புதிதாக அனுமதி பெறும் மாணவர்களை சிரேஷ்ட வகுப்பு மாணவர்கள் பகிடிவதை எனும் பெயரில் மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக அனுமதி பெற்ற சில மாணவர்கள் மனவேதனையுடன் தெரிவிக்கின்றார்கள். அந்தவகையில் இன்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் நிலைபற்றி பெற்றோர் மிகவும் கவலையடைந்துள்ளனர். இப்பகிடிவதையால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இதனால் பெற்றோர்களிடையே தமது பிள்ளைகளின் கல்வியை விட உயிர்தான் மேல் என்ற நிலையில் உயர்கல்வியை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அந்தவகையில் த…
-
- 0 replies
- 401 views
-
-
செயலாளர்களுக்கு ரணிலுடன் தொடர்பு: மஹிந்தானந்தவுக்கு ஆதரவளிக்க வந்த டிலான்,தயாசிறி தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா சுதந் திரக் கட்சி ஆகியவற்றின் செயலாளர்கள் இருவரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் ஐக்கிய தேசிய கட்சியுடனும் இரகசிய தொடர்புகளைப் பேணுவதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்களான டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேகர ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர். பிரதமர் ரணில் மற்றும் ஐ.தே. க.வுக்கு ஆதரவான செயலர்கள் இருவரையும் மாற்றவேண்டும். அத்துடன் கட்சி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படும் இருவரை அப்பதவிக…
-
- 0 replies
- 133 views
-
-
The Tamil National Alliance (TNA) today blamed the crime wave in the Jaffna peninsula on the EPDP, an alliance partner of the ruling UPFA, and urged the government to resolve the situation. TNA National List MP M.A.Sumanthiran moved an adjournment motion in Parliament in this regard and said there was a complete breakdown in the law and order situation in the North resulting in murders, kidnappings, extortion and other crimes. Mr.Sumanthiran said the perpetrators had managed to get away in each of these incidents. The situation has been further compounded that even a Government Minister from the area has thought the situation so serious that he himself raised…
-
- 2 replies
- 1.5k views
-
-
நிபுணர் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல – ஐ.நா ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயம் அத்தியாவசியமானதல்ல என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. நிபுணர்கள் குழு இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும், விஜயம் செய்தால் அது பயனுள்ளதாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.விசாரணைகளின் போது இலங்கையின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது…
-
- 0 replies
- 536 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கையை நிராகரித்து இலங்கை! [Thursday 2014-09-25 23:00] இலங்கை மனித உரிமைகள் நிலை குறித்து ஐ நா மனித உரிமை ஆணையரால் அளிக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இலங்கை நிலவரம் தொடர்பிலான வாய்மொழி அறிக்கை ஒன்றை ஐ நா மனித உரிமைகள் ஆணையர், இளவரசர் செயித் ரா’அத் செயித் அல் ஹூசேன் சமர்பித்த அறிக்கை குறித்த விவாதம் இன்று ஜெனிவாவில் நடைபெற்றது. இலங்கையில் சிவில் அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்டோருக்கான அமைப்புக்கள், சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்துவோர் உள்ளிட்ட பிரிவினர் மீது அரசாங்க அமைப்புக்களாலும், அரசு சாரா அமைப்புக்களாலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் கண்டு தாம் அதிர்ச்சியடைந்துள்ள…
-
- 0 replies
- 345 views
-
-
வாய்ச்சொல்லில் வீரரடி! ‘புத்த தர்மத்தின் வருகையாலேயே மனிதன் சிந்தித்துச் செயலாற்றினான். உண்மையை உணரும் உரிமையைத் தனதாக்கிக் கொண்டான். ஒருவனின் உயர்வும் தாழ்வும் அவனுடைய செயல்களில் தங்கியுள்ளன’ என்றவாறாக தனது வெசாக் வாழ்த்துச் செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. தனது வாழ்த்துச் செய்தியின் மற்றொரு பகுதியாக ‘சகல மனிதர்களும் ஒன்றாக இணையும் சக வாழ்வு உயிரோட்டம் பெற்றது. குரோத மனம் மீது கருணையைப் பாய்ச்சி, உயிரினங்கள் அனைத்தின்மீதும் அளவற்ற அன்புடன் மனித அறிவை மலரச் செய்து, வாழ்க்கையின் விமோசனத்தை அடையும் வழியை உணர்த்திய புத்த பக…
-
- 0 replies
- 355 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 30, ஜனவரி 2011 (22:39 IST) இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ் இந்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமாராவ் இன்று இலங்கை சென்றார். பெங்களூரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் இன்று மாலை நிருபமா ராவ் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் நிருபமா ராவ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘’ தமிழக மீனவர்கள் கொலையை தடுக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் இந்த ஒப்பந்தம், எல்லை தாண்டும் இருநாட்டு மீனவர்களின் பிரச்சனையையும் தீர்ப்பதாக அமையும்’’ என்று கூறினார். nakkheeran
-
- 1 reply
- 584 views
-
-
காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி நாள் சாட்சியப்பதிவுகள் இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்று கலை முதல் மாலை வரை சாட்சியமளிக்கும் பகுதிகளில் பொலிஸ் , புலனாய்வுத்துறை மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் காணப்பட்டனர். சாட்சியப்பதிவுகள் முடியும் வரை வெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் காத்திருந்தனர் புலனாய்வுத்துறையினர். இராணுவத்தினரால் வற்புறுத்தி சில மக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர். சிறீலங்கா புலனாய்வுத்துறையின் பிரசன்னத்தினால் அச்சத்துடனேயே மக்கள் சாட்சியமளித்தனர். கரைய்ச்சி பிரதேச செயலகத்தை சேர்ந்த ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட 35பேர் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 23பேர் வருகை தந்து தமது உறவுகள் காணாமல் போன…
-
- 0 replies
- 756 views
-
-
20 ஆவது திருத்தத்திலும் பொலிஸ், காணி அதிகாரங்கள் ஜனாதிபதி வசமே இருக்கும் (ஆர்.யசி) அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க இணங்க மாட்டோம் என்கிறது ஜே.வி.பி. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுகின்ற போதிலும் மாகாண காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஜனா திபதி வசமே இருக்க வேண்டும். அதிகார பரவலாக்கல் என்ற பெயரில் தனி இராஜ்ஜிய அதிகாரங்களை வழங்க நாம் இணங்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன் னணி தெரிவித்துள்ளது. நாம் கொண்டுவரும் 20ஆவது திருத்த யோசனை நாட்டின் ஐக்கியத்தை சீரழிக்கும் ஒன்றல்ல என்பதை மாநா யக்க தேரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தி…
-
- 0 replies
- 421 views
-
-
அடக்கி வாசிக்கும் இணைத்தலைமை! நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை வாஷிங்ட னில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் ஒருநாள் கூட்டம் முடிந்து, வழமைபோன்று உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. எதிர்பார்க்கப்பட்ட பல ஊகங்களுக்கு மத்தியிலும் அந்த அறிக்கையில் கனதியாகவோ, காட்டமாகவோ எதுவும் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூற இயலவில்லை. கடந்தமுறை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர், தெரி விக்கப்பட்ட முக்கிய விடயங்கள் மீள வலியுறுத்தப்பட்டா லும், மக்களை வாட்டும், வதைக்கும் தற்போதைய சூடான விடயங்கள் மற்றும் விவகாரங்கள் குறித்து மிக அடக்கியே வாசிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை அடியொற்றி அவற்றை அங்கீகரிக்கும் அல்லது அவற்றுக்குத் தாளம் போடும் வகை யிலேயே இணைத்தலைமை நாடுகளின் கூட்…
-
- 0 replies
- 780 views
-
-
இலங்கையில் தனிநாடு ஒன்று அமைக்கப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாகவே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைத் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். விசேட தேவையுடையோருக்காக அமெரிக்க யு.எஸ் எய்ட் நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட மோட்டிவேசன் சரிட்டபல் ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவியளிக்கும் கட்டங்களுக்கான விசேச நிர்மாண உதவி திட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தே போதே …
-
- 8 replies
- 2.1k views
-
-
இந்த வருடத்தின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெறும் பான் கீ மூனின் கனவு ஈழத் தமிழர்களின் விடயத்தினால் கனவாகி போய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ஊடகத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்த வருடம் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு வழங்கப்படும் என்று முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில் ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு கண்ட தோல்வி, ஹெய்ட்டியில் கொளராவை தடுக்க நடவடிக்கை எடுக்கா மை, வடகொரியா மற்றும் தென்கொரியாக்களுக்கு இடையிலான பிரச்சினையில் தென்கொரியாவுக்கு சார்பாக செயற்பட்டமை போன்ற காரணங்களால் அவருக்கு இந்த விருதை வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோபல் பரிசின் ஆலோசகர்கள்…
-
- 1 reply
- 655 views
-
-
சர்வதேசத்திடம் நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்க முடியாது: ரட்ணசிறீ விக்கிரமநாயக்க. சர்வதேசத்திடம் நாட்டின் இறைமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். அவசரகாலச் சட்டத்தின் மீதான விவாதம் நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போது அவர் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளை மீணடும் தடைசெய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேசத்தின் உதவியைப் பெற்று உள்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்துவோர் மீதும் அரசாங்கம் கவனம் செலுத்தி வ…
-
- 1 reply
- 807 views
-
-
இலங்கையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் சேவை : ஆரம்ப நிகழ்விலேயே குளறுபடி [ பிரசுரித்த திகதி : 2011-02-17 07:01:15 AM GMT ] இந்திய அரசாங்கத்தின் கடனுதவிடன் நேற்றைய தினம் ஆரம்பமான இலங்கையின் கடுகதி புகையிரத சேவையின் ஆரம்ப நிகழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பி.டி.ஐ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்ப நிகழ்விலேயே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து, ஒரு மணித்தியாலங்கள் தாமதமாகவே இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குரவத்து அமைச்சர் குமாரவெல்கம இந்த நிகழ்வுக்கு ஒரு மணித்தியாலம் தாமதித்தே வந்துள்ளமையே இதற்கான காரணம். அத்துடன் இந்த நிகழ்வின் அடித்தள ஏற்பாடுகள் முறையாக இல்லாத காரணத்தினால், நிகழ்வில் கருத்து தெரிவிக்கவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
Feb 24, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் போர்க்குற்ற நபர்களை பான் கி-மூன் இரகசியமாகச் சந்திக்க காரணம் என்ன? வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச தரப்பினரை, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கி-மூன் நேற்று (23-02-2011) இரகசியமாகச் சந்தித்துள்ளமை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, மற்றும் நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளின் ஏற்பாட்டில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதான அங்கத்தவர்களை சுட்டுப்படுகொலை செய்திருந்த, முன்னாள் படைத்தளபதியும், ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் இந்நாள் நிரந்தர துணை வதிவிடப் பிரதிநிதியுமான சவேந்திர சில்வா, மற்றொ…
-
- 2 replies
- 844 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு எந்த தகவலையும் இலங்கைக்கு இன்னமும் வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணி்ப்பாளர் சத்யா ரொட்ரிகோ தெரிவித்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனவே இந்திய பிரதமர் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறெனினும் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயம் செய்வது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு எந்த விடயத்தையும் இலங்கைக்கு இன்னும் வழங்கவில்லை. தகவல்கள் வெளிவந்ததும் நாங்கள் அறிவிப்போம் என்றார். இலங்கைக்கு இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர…
-
- 0 replies
- 207 views
-
-
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில் இரங்கல் கூட்டம் [புதன்கிழமை, 20 டிசெம்பர் 2006, 06:04 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்துக்கு இரங்கல் தெரிவித்து சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் "தேசத்தின் குரல்" மறைவு குறித்த இரங்கல் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள உலகத்தமிழர் பேரமைப்பு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளதாவது: சுதந்திரத்துக்காக போராடும் இந்த இயக்கத…
-
- 0 replies
- 761 views
-
-
-செல்வநாயகம் கபிலன் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடத்தனை - பொற்பதி வீதியை புனரமைப்பதற்கு 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் புனரமைப்பு பணிகள் 2015 ஜனவரி மாதம் தொடக்கம் ஆரம்பமாகும் எனவும் பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன் திங்கட்கிழமை (27) தெரிவித்தார். 3.7 கிலோமீற்றர் நீளமான மேற்படி வீதியானது பாரியளவில் சேதமடைந்து போக்குவரத்தில் ஈடுபடமுடியாத அளவிற்கு உள்ளது. 3 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 500இற்கும் மேற்பட்ட மக்களின் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது. வீதி சேதமடைந்திருப்பதால் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள் உள்ளிடட பலர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளமையால் மேற்படி வீதி மேலும…
-
- 0 replies
- 295 views
-
-
வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி!! வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசிதழ் கடந்த 4ஆம் திகதி அரச தலைவரின் பதில் செயலர் சுமித் அபேசிங்கவினால் வெளியிடப்பட் டுள்ளது. வடக்கு அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளை உள்ளடக்கிய சிறப்புச் செயலணி அமைக்கப்படும் என்று, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போத…
-
- 2 replies
- 565 views
-
-
Friday, March 11th, 2011 | Posted by thaynilam வடக்கில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் பெண்கள் வடக்கில் நிலக் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டு வரும் பெண்கள், தமது குடும்பங்களின் பிரதான வருவாய் ஈட்டுனர்களாக காணப்படுவதாக வடக்கில் கண்ணிவெடியகற்றும் நிறுவனங்களில் ஒன்றான டெனிஸ் தெரிவித்துள்ளது. வடக்கில் உள்ள பெண்களுக்கு வருமானம் திரட்ட குறுகிய வாய்ப்புகளே காணப்படுவதாகவும், இதனால், அங்குள்ள பெண்கள் பலர் கண்ணிவெடியகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் சிறந்த வருவாயைப் பெற்றுக்கொள்வதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் பெண்கள் குழு கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் குடும்பத் தல…
-
- 0 replies
- 532 views
-