ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
யுத்தத்தாலன்றி சமாதானத்தாலேயே விடுதலைப் புலிகள் பலமிழப்பு [05 - January - 2007] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் அமைப்பின் இராணுவ பலம் குறிப்பிடும்படியான அளவுக்குக் குறைந்து போனது சமாதான நடவடிக்கைகள் பலமாக இருந்த காலகட்டத்திலேயே என்பதை மறந்து விடக் கூடாது. இந்த வகையில் புலிகள் அமைப்புக்கு இராணுவ ரீதியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திய நிகழ்வு கருணா குழுவினர் வெளியேறியதே. 2002 இல் சமாதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கருணா குழுவினர் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினர். இவ்வாறு கருணா குழுவினர் வெளியேறியதற்கு சமாதான நடவடிக்கைகளே முக்கிய பின் புலமாக அமைந்தது. சமாதான காலத்திலேயே அவர்கள் அதுவரை வாழ்ந்த யுத்தத்தோடு இணைந்த வாழ்க்கையை விட வேற…
-
- 0 replies
- 801 views
-
-
நான்காவது கட்ட ஈழப்போரில் மிக்-27 யுத்த விமானங்கள் மட்டும் 1071 தொன் எடையுள்ள குண்டுகளை வன்னியில் வீசியுள்ளன. முன்னாள் விமானப்படைத் தளபதி அதிர்ச்சித் தகவல் [saturday, 2011-03-19 09:42:03] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை விமானப் படை தனது நான்கில் ஒரு பங்கு விமானங்களை இழக்க நேரிட்டது. இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை விமானப் படை யின் முன்னாள் தளபதியும், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியுமான எயர் சீவ் மார்சல் றொசான் குணதிலக. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலத்தை முறியடிக்க நாம் தயாராக இருந்ததற்கு புலிகளின் இரண்டு வானூர்திகள் தரையில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித…
-
- 1 reply
- 1.1k views
-
-
44 ஆண்டுகளுக்கு முந்தைய உறுதிப்பத்திரம் வைத்துள்ள தமிழ் விவசாயிகளுக்கு அனுமதி இலங்கையில் திருகோணமலை, குச்சைவெளி பிரதேசத்திலுள்ள தென்னைமரவாடி கிராமத்தில் 1970க்கு முற்பட்ட காணி உரிமைப் பத்திரங்களை வைத்துள்ள தமிழ் விவசாயிகளை பயிர்ச்செய்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு கிழக்கு மாகாண காணி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அதிகாரிகளை பணித்துள்ளார். தென்னைமரவாடி பகுதி தமிழ் விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாதவாறு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்து ஆராயும் பொருட்டு மாகாண காணி அமைச்சில் நடைபெற்ற அதிகாரிகள் மட்டத்திலான கூட்டமொன்றிலேயே அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மாகாண காணி ஆணையாளர் மற்றும் மாவட்ட நில அளவையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு திருகோணமலை …
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கை அபிவிருத்திப் பணிகளுக்கு பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும்: பிரிட்டன் உயர்ஸ்தானிகர் [saturday, 2011-03-26 05:20:08] இலங்கையில் அதிகளவான முதலீடுகள் செய்யப்படும் என பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரொன்கீன் தெரிவித்துள்ளார். அதிகளவான பிரிட்டன் முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த பின்னர் இலங்கை துரித அபிவிருத்தியை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையில் பல்வேறு துறைகளின் கீழ் முதலீடு செய்யக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் டி.எம். ஜயரட்னவுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார். seit…
-
- 0 replies
- 654 views
-
-
சமாதானத்தை ஏற்படுத்தி வன்முறையற்ற விடயங்களை வலுப்படுத்தி, மனித உரிமைகளை மதித்தல் வேண்டும் மற்றவர்களின் சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்க வேண்டும் என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற சமாதானமும் நல்லினக்கமும் எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தொடர்ந்துரையாற்றிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் கல்வியை மேம்படுத்துதல், சமூக நல்லினக்கத்தை உருவாக்குதல், சிவில் சமூக அமைப்ப…
-
- 0 replies
- 471 views
-
-
வியாழன் 18-01-2007 22:32 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] வடக்கு - கிழக்கில் கண்காணிப்புக் குழுவின் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழவினர் வடகிழக்கில் தமது பணியை இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இப்பகுதிகளில் இருந்து பயிற்சிப்பட்டறையைக் காரணம் காட்டி கொழும்பு வந்திருந்த இவர்கள் இன்று முதல் தமது பணியை மீண்டும் ஆரம்பிப்பதாக கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினூர் ஒமர்சன் தெரிவித்துள்ளார். இதற்கென தமது 10 உறுபினர்கள் வடகிழக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பகுதிகளில் தமது பிரதிநிதிகள் இருந்ததாக தெரிவித்துள்ள பேச்சாளர் மட்டக்களப்பு திருகோணமலை, வவுணிய…
-
- 0 replies
- 583 views
-
-
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள புனித பாப்பரசர் வடக்குக்கான விஜயமாக மடு மாதா ஆலயம் செல்லவுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரும் பாப்பரசர் 14 ஆம் திகதி மடு மாதா ஆலயத்தில் நடைபெறும் திருப்பலியில் கலந்து கொள்ளவுள்ளதுடன். ஒரு மணி நேரம் அங்கு பொது மக்களுடன் கலந்துரையாடுவாரென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=813393648417197720
-
- 1 reply
- 782 views
-
-
கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவர் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்திகள் ,டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்…
-
- 0 replies
- 240 views
-
-
திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று - தொல்பொருள் திணைக்களம் வசமானது! Vhg மார்ச் 15, 2023 திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்துக்களின் வரலாற்று தொல்பொருள் தளமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில், பௌத்த மயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில், கன்னியா வெந்நீர் ஊற்று தொல்பொருள் தளத்தை, அனுராதபுர காலத்தைச் சேர்ந்த பௌத்த இடிபாடுகளைக் கொண்ட தனித்துவமான இடமாக அடையாளம் காண முடியும் என தொல்பொருள் திணைக்களத்தன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2010 …
-
- 1 reply
- 1.5k views
-
-
மூவர் பொலிஸாரால் கைது - கே.பி. மோகன் - கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள மறைவிடமொன்றிலிருந்து சட்ட விரோதமான முறையில் மறைத்து வைத்திருந்த பொருட்கள் சிலவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தவர்களென சந்தேகிக்கப்படும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். டோர்ச்லைட்டுகள், பற்றறிகள், இறுவெட்டுகள், கையடக்க தொலைபேசிகள், பெற்றோல், மருந்து வகைகள், பன்டேஜ் ஆகியனவே பெருந்தொகையில் கைப்பற்றப்பட்டுள்ளன. இப்பொருட்கள் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களிடமிருந்து இரகசியங்களை பெற்றுக் கொள்ள தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் …
-
- 0 replies
- 775 views
-
-
நிபுணர் குழு அறிக்கையினை எதிர்கொள்ள மஹிந்தவின் வியூகம் கொழும்பு நிருபர் வியாழக்கிழமை, ஏப்ரல் 14, 2011 ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை காரணமாகக் கலங்கிப் போயிருக்கும் சிறிலங்கா அரசு தற்போது உள்நாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பதவிக் காலத்தை மீண்டும் நீடிக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளது. பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையானது முற்று முழுதாக சிறிலங்கா அரசின் மீது போர்க் குற்றங்களுக்கான சுட்டு விரலை நீட்டுவதாக அமைந்திருக்கும் நிலையில், உள்ளுர் ஆணைக் குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டால் அது மேலும் பாதகத்தன்மை கொண்டதாக அமையலாம் என்பதன் காரணமாகவே இந்த ஆ…
-
- 0 replies
- 992 views
-
-
யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த இணையத்தளம் செயலிழந்து போயுள்ளமையானது பிரபாகரனின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்தமையால் அரசாங்கத்தினால் முடக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக யாழ். மாநகரசபையுடன் ஒன்லைன் உதயன் தொடர்பு கொண்டு கேட்டபோது :- குறித்த இணையத்தளம் மாநகரசபையின் முன்னால் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா பதவியில் இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சென்ற வருடம் இனந்தெரியாத நபர்கள் இணையத்தில் ஊடுருவி பிரபாகரனின…
-
- 0 replies
- 609 views
-
-
தொழில் முயற்சியாளர்களுக்கான – மாபெரும் எழுச்சி விழா- யாழ்ப்பாணத்தில்!! கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சும் கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நடாத்திய தொழில் முயற்சியாளர்களுக்கான மாபெரும் எழுச்சி விழா மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். நிகழ்வில் அமைச்சர் ரிசாத்பதியுதீன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 494 views
-
-
கேணல் உட்பட நான்கு பேர் அதிரடி கைது வா.கிருஸ்ணா மட்டக்களப்பு - கரடியனாறு, மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையில் தோண்ட முயற்சித்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தேரர் ஒருவர் உட்பட நான்கு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க…
-
- 0 replies
- 434 views
-
-
உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு மையமாக இலங்கை! Posted by uknews On April 25th, 2011 at 9:45 am / உலகில் புவியீர்ப்பு சக்தி மிகவும் குறைவாக காணப்படும் மையமாக அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளால் இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. உலகின் புவியீர்ப்பு சக்தி பிரிந்து செல்லும் பரம்பல் முறை குறித்து அண்மையில் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் போதே இலங்கையானது மிகவும் குறைந்த புவியீர்ப்பை கொண்ட மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இலங்கையிலும் தென் மாகாணமும் அதன் கடலோரப் பகுதிகளுமே கூடுதலான அளவில் புவியீர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பிரதேசங்களாகும். அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை கண்டறிய முடியாமற் போயுள்ளது. பொதுவாக கடலோரப் பிரதேசங…
-
- 0 replies
- 529 views
-
-
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய வழக்கு விசாரணை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு Published By: Digital Desk 5 11 Apr, 2023 | 09:02 AM வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய உடைப்பு தொடர்பான வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணைகள் திங்கட்கிழமை (10) வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது பொலிஸார் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பான விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பித்ததுடன், இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்…
-
- 1 reply
- 221 views
- 1 follower
-
-
கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசிய சந்திப்பு ! சனி, 30 ஏப்ரல் 2011 09:55 ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கத் தூதுவர் இரகசியமான முறையில் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பு நேற்றுமுன்தினம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்ரெனிசின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இச்சந்திப்பு இடம்பெற்றது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் உறுதிப்படுத்துவோ மறுக்கவோ இல்லை. அத்துடன் அமெரிக்கத் தூதுவரின் சந்திப்புகள் அல்லது அதில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் என்பன கொள்கை சார்ந்தவை என்பதனால்…
-
- 3 replies
- 470 views
-
-
2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது, தமிழ் மக்களுக்காக ஒஸ்லோவுக்குச் சென்று அப்போதிருந்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவ்வாறு பல பேச்சுவார்தைகள் நடத்தியபோதிலும், இறுதியில் எதுவும் நடைபெற்றதாக இல்லை. இந்த நிலையில், நானே உணர்ந்து யுத்தத்தை நிறுத்தினேன். நான் அப்போது யுத்தத்தினை நிறுத்தாமல் விட்டிருந்தால் இப்போது இருக்கும் எமது தமிழ் இளைஞர் யுவதிகள், இல்லாமல் போயிருப்பார்கள். இப்போதுள்ள அரசாங்கத்தை பலப்படுத்தி நாங்கள் அனைவரும் நன்மை அடையவேண்டும். இந்த விடயத்தில் எமது தமிழ் மக்கள் மிக கவனமாக சிந்தித்துச் செயற்படவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால், ஆளும் கட்சியில் 25 நாடாளுமன்ற உறுப…
-
- 5 replies
- 779 views
-
-
கோட்டை இராணுவத்தினருடன் – இராணுவத் தளபதி சந்திப்பு!! யாழ்ப்பாணத்துக்கு இன்று திடீரென வருகை தந்துள்ள, இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணம் கோட்டையில் அமைந்துள்ள ராணுவத்தினருடன் தற்போது சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். http://newuthayan.com/story/12/கோட்டை-இராணுவத்தினருடன்-இராணுவத்-தளபதி-சந்திப்பு.html
-
- 1 reply
- 366 views
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 12:00 PM வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து ரௌடிகள் வர்த்தகரை தாக்கியதில் வர்த்தகர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மூவர் அடங்கிய ரௌடி கும்பல் ஒன்று சிறுநீர் கழித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த வர்த்தக நிலைய வர்த்தகர் இவ்விடத்தில் சிறுநீர் கழிக்காது அருகில் உள்ள பொது கழிப்பறைக்கு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரௌடி …
-
- 1 reply
- 678 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மாத்திரம் தான், மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்பொன்று கால்நடைவள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை தொழிற் பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இங்கு கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பெருந்தோட்டபுறங்களிலுள்ள படித்த இளைஞர் யுவதிகளின் சுயதொழிலை ஊக்குவிக்கு…
-
- 1 reply
- 486 views
-
-
தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் – ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு ‘திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் நேற்று(30) நேரில் சென்று பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தவை வருமாறு,…
-
- 7 replies
- 800 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்து கொண்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரா இருந்து தந்போது மகிந்த ராஜபக்சவின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் மிலிந்த மொரொகொடவும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒரவருமே மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அமைச்சரவையில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களால் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் இவர்கள் தொடர்பில் சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வெளிப்படையாக தெர…
-
- 0 replies
- 818 views
-
-
கனடாவில் ஸ்கார்பரோ தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழருமான ராதிகா சிற்சபேசனுக்கும் கனடாவிற்கான இலங்கை அதிகாரி கரு பரணவிதாரனவிற்கும் இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபசேன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தரப்பினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய கனேடிய நாடாளுமன்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை அமைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். இந்தக் கருத்தே இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. …
-
- 3 replies
- 1.4k views
-
-