ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
ஒட்டுக்குழு தலைவர் டக்லஸ் இன் பிபிசி தமிழ் ஓசைக்கு வழங்கிய புலம்பல் எழுத்து வடிவில்; கேள்வி-யாழில் உணவு பற்றாக்குறை எந்தளவில் இருக்கின்றது? பதில்-கஸ்ரம் இருக்குதென்பது உண்மை.உதை மறுகிறதுக்கு இல்லைஎன்றாலும் அரசு தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு அந்த நிலமையை வழமைக்கு கொண்டு வரும் முயற்சிகளை செய்யுது.கப்பலூடாகத்தான் பொருட்களை கொண்டுவரவேண்டி இருக்கு கப்பல் உரிமையாளர்கள் புலிகள் தாக்கிவிடுவார்களோ எண்டு பயப்படீனம் கேள்வி-கப்பல் முலமாகவும் கொண்டு வந்தாலும் மக்களின் அன்றாட தேவையை பூர்தி செய்யாது என்ற கருத்துதானே நிலவுகிறது பதில்- இல்லை என்னண்டாங்க கடந்தகாலதில ஏ9 ரோட் திறக்கப்பட்ட நேரத்தில கூட கப்பல் மூலமாகத்தான் அரசாங்கம் பொர்உட்களை அ…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை திடீர் போடு போடுகிறது ஆணைக்குழு [Wednesday, 2011-04-13 06:00:17] கிடைக்கப்பெறும் கருத்துகளையும் மற்றும் ஆணைகுழுவினரது திறனையும் கொண்டு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை பகுப்பாய்வு செய்துவருவதாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவிள் ஊடக ஆலோசகர் லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களுள் ஒருசில ஆதாரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியவையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 6000 எழுத்துமூல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் அவை அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்பட்டதன் பின்னரே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http…
-
- 0 replies
- 1.3k views
-
-
"சிறீலங்காவுக்கு அமெரிக்காஇராணுவ உதவி வழங்குவதன் பின்னணி" ஜெயராஜ் இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்த போக்கில் உள்ளது என்பது இன்று அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயமாகும். இது ஊகத்தின் அடிப்படையிலான எதிர்வு கூறல் எனக் கூறத்தக்கதல்ல. ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையிலானது. மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்புச் செய்யாதுவிடினும், முழு அளவிலான யுத்தத்தை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச் செலவீனத்தை 20 சதவீதம் அளவில் உயர்த்தியுள்ளமையே போதிய எடுத்துக் காட்டாகும். யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அவற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கான வாக்குறுதியை அடுத்து நிபுணர்குழு அறிக்கையில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முடிவு தமிழ் மக்களைத் திருப்திப்படுத்தத் தக்கதான அதிகாரப் பகிர்வொன்று குறித்த இலங்கையின் வாக்குறுதியையடுத்து நிபுணர்குழு அறிக்கை விடயத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா முன்வந்துள்ளது.ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே பிரஸ்தாப வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ, அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகளை …
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியதால், புலிகள் வலுவிழந்துவிட்டதாக வரும் தகவல்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதாக்குறைக்கு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் வீரப்பமொய்லியும், மகிந்த ராஜபக்ஷே அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பேசியபேச்சும் தமிழகத்தில் தகிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா மீடியாக்களிடம் பேசும்போது, `போர் நிறுத்தத்தை வலிறுத்தி பிரணாப் முகர்ஜி இதுவரை இலங்கை செல்லவில்லை. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்திய அரசு துரோகம் செய்துவிட்டது'…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறையில் உள்ள 400 பெண் போராளிகள் தென்பகுதிக்கு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரியவென நேற்று அழைத்து செல்லபட்டுள்ளனர். வேலைவாய்ப்பிற்காகவே இவர்கள் அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா படை அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும். இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த 400 பெண் போராளிகளினதும் பெற்றோர்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஈழநாதம்
-
- 3 replies
- 1.3k views
-
-
Hello friends, If you are in Europe, you would be receiving the european parliment election poll cards. Please check the date when the election is going to occur. And people in UK please vote for Jan Jananayagam! She is tamil and she is in the election to make our voice come in the EU parliment.
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழர்கள் சொத்து வாங்குவது குறித்து தமிழ்கஅரசு விளக்கம்-ஓட்டுனர் அனுமதி பத்திரம் பெறூவதிலும் கெடுபிடி. ஜ செவ்வாய்கிழமைஇ 8 யூலை 2008 ஸ ஜ மௌலானா ஸ இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் பிரஜைகள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதென்றால் "இந்தியன் றிசேர்வ்' வங்கியின் அனுமதியைப் பெற வேண் டும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. இலங்கைக்கு மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சீனா, ஈரான், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளும் இந்த வரையறைக்குள் அடங் குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்கள் தமிழ் நாட்டில் சொத்துக்களை வாங்குவதற்கு தமிழக அரசு தடைவிதித்திருப்பதாக வெளியான ஊடகச் செய்திகளை அடுத்தே தமிழக அரசு தனது நிலைப்பாட்டை விளக்கும் விதத்தில் மேற்கண்ட தக…
-
- 1 reply
- 1.3k views
-
-
வவுனியாவில் நெலுக்குளம் மயானத்திற்கு அருகில் இன்று அதிகாலை காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் தம்மிடம் சரணடையாததால் தாம் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். சயணைட் வில்லை ஒன்றும், ஒலி எழும்பாமல் சுடக் கூடிய துப்பாக்கி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனார். இதேவேளை இன்று அதிகாலை நெலுக்குளம் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக ஏற்கனவே இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டிருந்துடன் மூன…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) கனடா நோக்கிப் பயணமாகியுள்ளார். கனேடிய(Canada) வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் பேரில் அவர் அங்கு சென்றுள்ளார். இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார். தமிழ் மக்களின் நெருக்கடிகள் இந்தச் சந்திப்பு கனடாவின் - ஒட்டோவாவில்(Ottawa) உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெர…
-
-
- 18 replies
- 1.3k views
-
-
உண்மையில் புதுடில்லி தூங்குகின்றதா? அல்லது பாசாங்கு பண்ணுகின்றதா? 12.09.2008 தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறுகின்றமை போல வவுனியாவில் பாதுகாப்புப் படையினரின் தலைமையகம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல், இலங்கை விவகாரத்தில் புதுடில்லித் தரப்பின் இரட்டை வேடத்தை குட்டை ஒரேயடியாக அம்பலப்படுத்திவிட்டது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் இலங்கை அரசுப் படைகளுக்கு இந்தியா வெறும் ஆயுதத் தளபாட மற்றும் தகவல் வசதிகளை மட்டும் வழங்கி உதவவில்லை, நேரடியாக ஆளணி உதவிகளையும் வழங்குகின்றது என்ற விடயத்தை அத்தாக்குதலில் இந்திய விமானப்படையின் சார்ஜன்ட் தரத் தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்தமை நிரூபித்துவிட்டது. ஏற்கனவே, ஆழ்கடலி…
-
- 5 replies
- 1.3k views
-
-
சனிக்கிழமை , ஏப்ரல் 2, 2011 யாழ். சாவகச்சேரி வாரிவானேஸ்வரர் ஆலயக் திருக்குளத்திலிருந்து பன்னிரண்டு இந்து விக்கிரகங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளதாவது, சாவகச்சேரி நீதிமன்ற வளவில் புராதன ஆலயத்திற்குரிய கட்டிட அழிபாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து அவ் ஆலயம் பற்றிய பல தகவல்கள் அவ்ஊர் மக்களால் தினமும் வழங்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆலய முகாமையாளரால் தரப்பட்ட தகவல்கள் எமது ஆய்வை மேலும் முன்னெடுத்துச் செல்ல தூண்டுதலாக உள்ளன. அவரது தகவல்களின்படி நகரத்திலுள்ள நீதிமன்றம், சந்தை மற்றும் அதன் சுற்றாடல்களில் கிடைத்த விக்கிரகங்களே ஆரம்ப காலங்களில் தற்போதைய வாரிவானேஸ்வரர் ஆல…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. இதற்கு பாலியல் பலவீனம் காரணமாம்: மருத்துவ நிபுணர் தகவல் இலங்கையில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அநுராதபுரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் பெரும்பாலும் பாலியல் பலவீனம் காரணமாகவே இம்முடிவுக்கு வருகின்றனர் என்றும் மருத்துவ ஆய்வின் ஊடாககக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமையன்று தாஜ்சமுத்;திரா ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய அநுராதபுரம் பொது வைத்திய சாலையின் சட்ட மருத்துவ அதிகாரியான தனஞ்சய வைத்யரட்ன இத்தகவலை வெளியிட்டார். இம்மாவட்டத்தில் தற்கொலை செய்வோரில் 80 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 30-50 வயதுக்குட்பட்ட திருமணமானவர்களே …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆக்கிரமித்த பகுதியிலிருந்து இராணுவம் வெளியாறாது விடின் போர் வெடிக்கும்: சீ.புலித்தேவன் ஆக்கிரமித்த பகுதியிலிருந்து சிறிலங்கா இராணுவம் உடனடியாக வெளியாறாது விடின் போர் வெடிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய செய்மதி தொலைபேசி நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளதாவது: தொடர்ச்சியான ஆர்ட்டிலறி எறிகணைத் தாக்குதல்களை நடத்தி திருகோணமலையின் தெற்கில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியொன்றை, சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. 2002 இல் உருவான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுப் பகுதியை அத்துமீறி மற்றைய தரப்பு ஆக்கிரமித்துள்ளம…
-
- 6 replies
- 1.3k views
-
-
பிஸ்டலுடன் வந்த ஈபிடிபி உறுப்பினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு. இருபாலை சந்தியில் நேற்று இடம் பெற்ற துப்பாகிகச் சூட்டிற்கு காரணமாக இருந்தவர் எனக் கருதப்படும் ஓருவர் துப்பாக்கியுடன் இருபாலைப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார். இன்று நன்பகல் 2.00 மணியளவில் குறிப்பிட்டவர் துப்பாக்கிச் சூடு இடம் பெற்ற இடத்திற்கு சையிக்கிளில் தனது காதலியிடம் செல்வதற்காக வந்துள்ளார். குறிப்பிட்டவர் வருவதை அவதானித்தவர்கள் நேற்றை தினம் இவர் போன்று ஒருவரே குறிப்பிட்ட ஆட்டோ சாரதியின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு மோட்டார் சையிக்கிளில் தப்பிச் சென்றவர் என இனம் கண்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சென்றவர்கள் தனது காதலியிடம் சென்றவரை பின் தொடாந்து சென்று ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஒரு நாட்டின் புலனாய்வு பிரிவானது அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாத அமைப்பு என்பது உங்களில் பலருக்கு அதிர்ச்சியளிக்கலாம் ஆனாலும் அது தான் உண்மை. ... ..... ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது புலனாய்வு பிரிவுகளே என்பதால் அரசாங்கங்களோ, அரசியல்வாதிகளோ புலனாய்வு பிரிவின் செயல்லபாடுகளில் தலையிட முடியாத நிலை காணப்படுகின்றது. http://www.sankathi.com/index.php?option=c...=2204&Itemid=28
-
- 0 replies
- 1.3k views
-
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும் 31-12-2008 அன்று கிளிநொச்சி மற்றும் பரந்தன் இறுதிச் சண்டைகளின் போது . தற்காப்பு அணிகளை நிறுத்தியே சண்டை நடந்தது . இந்த தற்காப்பு சண்டையின் போது கடந்த 31 ஆம் திகதி பரந்தன் பகுதியில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனால் உருவாக்கப்பட்ட பூநகரிப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ஈழப்பிரியன் வீரகாவியம் ஆனார் . http://meenakam.com/
-
- 13 replies
- 1.3k views
-
-
பிள்ளையான் குழுவுக்குள் முரண்பாடாம் இரண்டாக பிளவுபடலாம் என ஆருடம் வீரகேசரி இணையம் 4/21/2008 4:33:43 PM - மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவினுள் இருந்த முறுகல் நிலை முற்றி வெடிக்கும் நிலையேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுடன் தொடங்கிய உள்முரண்பாடு தற்போது கிழக்கு மாகாணசபை தேர்தலுடன் வலுவடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கருணாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர் மௌனகுருசாமி இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்துவிட்டு மீண்டும் மட்டக்களப்பு வந்துள்ளார். இந் நிலையில் அவரை கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கவேண்டுமென பிள்ளையான் குழுவின் மற்றொரு சாரார் கேட்டுள்ளனர். இதனை பிள்ளைய…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறநகரான தெகிவளை தொடருந்து பாதையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் சூத்திரதாரியை இன்று காலை வவுனியாவில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
Posted on : Wed May 21 7:40:24 EEST 2008 கனடா கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இலங்கையில் கனேடியப் பத்திரிகை தகவல் கனடா, பிறம்டன் பகுதியில் இளம் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த இலங்கைத் தமிழர் ஒருவர் இலங் கையில் தலைமறைவாகி யிருக்கின்றார் என்று கனடாப் பொலிஸாரை மேற்கோள் காட்டி கனடா நாட்டின் "ஸ்ரார்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. கனடா, ரொரன்டோ நகரில் வசித்து வந்த விஜயராஜா மாணிக் கவாசகர் (வயது 26) என்ற இளைஞனே, பிறம்டன் பகுதியில் வசித்த அம்மிரித்தா (வயது 20) என்ற யுவதியை கடந்த 2004 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி கொலை செய்து விட்டுத் தலைமறைவாகி இருந் தார் என் றும், அவர் தற்போது தனது சொந்த நாட்டிலேயே தலைமறைவாகி வசித்து வருகிறார் என்றும் அந்தப் …
-
- 0 replies
- 1.3k views
-
-
பலி கேட்கும் தமிழ்க் கண்ணீர்..! மூன்று வாரத்தில் மரணதண்டனை? ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக எத்தனை தமிழ்ப் பெண்கள் துடித்துக் கண்ணீர் சிந்தியிருப்பார்கள்..! இலங்கைத் தீவைச் சற்றியுள்ள அலைகளில் கடல்நீரைக் காட்டிலும் அவர்களின் கண்ணீரல்லவா அதிகம் கலந்திருக்கிறது! ராஜபக்ஷேவின் உத்தரவைக் கையில் எடுத்துக்கொண்டு தமிழரின் உயிரையும் மானத்தையும் வேட்டையாடித் தீர்த்த சரத் ஃபொன்சேகா கைதானதைத் தொடர்ந்து, அவர் மனைவி அனோமா 'வலியறிந்து' கண்ணீர் வடிக்கும் காட்சியைப் பார்க்கும்போது, இரக்கமுள்ள கண்கள்கூட ஈரப்படாமல் இருப்பதும் நியாயம்தானோ?! தன் தலைமையிலான ராணுவத்தின் சித்ரவதைகளில் சிக்கி மாண்ட தமிழ் மக்களின் சாபமோ என்னவோ... தான் தலைமை அதிகாரியாக கோலோச்சிய அதே ராணுவக…
-
- 1 reply
- 1.3k views
-
-
'தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்ட நிலவரம் குறித்துப் பலவிதமான கேள்விகள் நம்மவர் மத்தியில் எழுந்திருப்பதை நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீது நடாத்தி வருகி;ன்றது. சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. தமிழ்ப்பொதுமக்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தேங்கி போயுள்ளன. சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தயார் என்று சொல்கின்ற சிறிலங்கா அரசு அதேவேளை தொடர்ந்தும் வான் தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு…
-
- 0 replies
- 1.3k views
-
-
தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 29 ஆவது இடம் மிகவும் தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 29 ஆவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியிடப்படும் பொரின் பொலிஸி (வெளிவிவகாரக் கொள்கை) எனும் சஞ்சிகையினால் 'தோல்வியடைந்த நாடுகளின் சுட்டெண் 2011' எனும் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சோமாலியா முதலிடத்திலும் சாட் இரண்டாவது இடத்திலும் சூடான் 3 ஆவது இடத்திலும் உள்ளன. இலங்கையின் அயல் நாடுகளில் பாகிஸ்தான் இதில் முன்னிலை வகிக்கிறது. இப்பட்டியலில் பாகிஸ்தான் 12 ஆவது இடத்தில் உள்ளது. மியன்மார் 18 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 25 ஆவது இடத்திலும் நேபாளம் 27 ஆவது இடத்திலும் உள்ளன. 60 நாடுகளைக்கொண்ட இப்பட்டியலில் பூட்டான் 50 ஆவது இடத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒற்றையாட்சியுடன் கூடிய சமஸ்டிமுறை அம்சங்களை கொண்ட அரசியலமைப்புக்கான புதிய திருத்த யோசனைகளை சமர்ப்பிப்பதற்கு அனைத்துக்கட்சிக்குழு தயாராகிவருகிறது. இந்த யோசனைகளுக்கு பெரும்பாலான கட்சிகள் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கான திருத்தங்களாக முன்மொழியப்பட்டுள்ள இந்த யோசனைகள் ஜனாதிபதியின் இணக்கத்திற்காக சமர்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தா
-
- 2 replies
- 1.3k views
-