ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
புங்குடுதீவு மாணவி கொலை பத்தாவது சந்தேகநபரின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பரிசீலனையில் உள்ளது. இறுதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றில் மாணவி கொலை வழக்கில் கைது செய்யபப்ட்டு உள்ள சந்தேக நபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க கோரிய வழக்கு விசாரணை இன்றைய தினம் நீதிபதி மா .இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது, பத்தாவது சந்தேக நபரான ஜெயவர்த்தன ராஜ்குமார் மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் சார்ப…
-
- 0 replies
- 482 views
-
-
ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது – அமைச்சர் கெஹெலிய விளக்கம் அனைத்து இலங்கையர்களுக்கு ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்துமாறு நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார். சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஜெனரல் வைத்தியர் எஸ்.எம். அர்னால்ட் தலைமையிலான நிபுணர் குழுவால் இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் ம…
-
- 0 replies
- 390 views
-
-
மட்டக்களப்பு காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த தமிழர் ஒருவரின் இல்லத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்த அடையாளம் தெரியாத ஒரு குழுவினர், அவரைப் பலவந்தமாக வெளியே இழுந்துவந்து கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ள அச்சமூட்டும் சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. நேற்று செவ்வாய்கிழமை காலை தாழங்குடா என்ற பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. கொல்லப்பட்டவர் 42 வயதான இரத்தினசிங்கம் லூயிஸ் பிறவுண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது வீட்டுக்குள் நேற்று காலை அத்துமீறிப் பிரவேசித்த அடையாளம் தெரியாத குழுவினர் அவரை அவரது வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் வீதியில் இழுத்துவந்த பின்னரே கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. …
-
- 0 replies
- 395 views
-
-
மாகாணசபைத் தேர்தலின் பின் அமைச்சரவை மாற்றத்தின் போது ஹக்கீமின் அமைச்சர்பதவி பறிபோகுமா??? 04 ஆகஸ்ட் 2013 ஆயின் நுவரெலியாவில் தனித்துப் போட்டியிடும் தொண்டாவின் அமைச்சுப் பதவியையும் பறிப்பாரா மஹிந்த??? மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட பின்னர் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர். அரசாங்கத்தில் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி அல்லது பிரதி…
-
- 1 reply
- 629 views
-
-
ரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை கட்டுரைகள் - தீபச்செல்வன் ரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை என்று கூறுகிறார் கவிஞர் தீபச்செல்வன். இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை நிறுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த். தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தடுத்தமை காரணமாகவே ரஜனிகாந்த் தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளார். ரஜனிகாந்த் வருகைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில் ஈழத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலைப்பாடு எப்படியானது என கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்த கருத்துக்கள். ரஜனிகாந்த் ஈழத்திற்கு வந்து லைக்கா நிறுவனத்தால் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை கையளிப்பதாக இருந்தது…
-
- 0 replies
- 432 views
-
-
பயணக்கட்டுப்பாட்டின் மூலம் எவ்வித பயனும் கிடைக்கவில்லை – திஸ்ஸ விதாரண பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாசிய பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ள விசேட செயற்திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியல் திஸ்ஸ விதாரண அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுலில் உள்ள பயணத்தடையினால் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அங்காடி விற்பனை ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் அதனை பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதி பெரும்பாலான மக்களிடம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே சிறந்த திட்டங்களை செயற்படுத்துமாறு தனிப்பட்ட…
-
- 0 replies
- 191 views
-
-
காணாமல் போனோர் பற்றிய தகவலை எங்கே அறிந்து கொள்ளலாம் நான் தேடும் குடும்பம் - சிவசம்பு செல்வராசா இராமநாத முகாம் 19/ 37 செட்டிகுளம் வவுனியாவில் இருந்தவர் தற்போது அங்கே இல்லை. அவரைப்பற்றிய விபரங்களை எங்கே அறிந்து கொள்ளலாம்? யாருடன் தொடர்பு கொள்ளலாம்
-
- 1 reply
- 828 views
-
-
முகாம்களை விட்டு வெளியேற எப்போது எமக்கு அனுமதி? * ஒவ்வொரு தடவை செல்லும்போதும் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பும் அகதிகள் வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும் முகாம்களுக்கு தான் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் அங்குள்ள மக்கள் "எப்போது நாங்கள் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட போகின்றோம்?' என்று தம்மிடம் கேட்பதாக தெரிவித்திருக்கும் இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே, முகாம்களுக்குள் அகப்பட்டிருக்கும் மக்கள் தமது எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடன் இப்போதிருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதேவேளை, உதவி வழங்கும் முகவரமைப்புகள் முகாம்களிச்ன் நிலைவரம் தொடர்பாக ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் மீளாய்வு செய்யவிருப்பதாகக் கூறிய நீல் பூனே, முகாம்களிலிர…
-
- 0 replies
- 450 views
-
-
கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளை தங்கள் திணைக்களத்தில் இணைத்து அங்கத்துவம் வழங்கி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது வாழைச்சேனை கல்குடாவிலுள்ள கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை திணைக்கள அலுவலகத்தில் கிழக்கு மாகாணத்திற்கான பணிப்பாளர் கந்தசாமி கிருஷாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப் பணிப்பாளர் சத்தியசீலன் ரமேஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சாரதிகள் கலந்து கொண்டு அங்கத்துத்தினை பெற்றுக் கொண்டனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் உல்லாச பயணிகளுக்கு திறம்பட பல இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதற்காக சாரதிகளை சுற்றுலாத் திணைக்களத்தினு…
-
- 0 replies
- 332 views
-
-
மாயக்கல்லில் மீண்டும் விகாரை அம்பாறை இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலையை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சி நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இங்கு விகாரை ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் ஸ்லத்திற்கு விரைந்த இறக்காமம் பிரதேச மக்கள் மேற்படி விகாரை அமைக்கும் முயற்சி நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் பொலிஸாரின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதன்போது இப்பிரதேசத்தில் பதற்ற நிலை குடி கொண்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் தலையீடு செய்து விகாரை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர். …
-
- 4 replies
- 631 views
-
-
(நா.தனுஜா) இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருதரப்புக் கலந்துரையாடலின்போது, பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டிணைவு (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு), இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பு அமைப்பு (அயோரா) உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த இருதரப்புக் கலந்துரையாடல் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடல் சிறப்பானதாக அமைந்தது. இதன்போது இருதரப்பு நிகழ்ச்சிநிரல் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்தோடு பிம்ஸ்டெக், …
-
- 0 replies
- 381 views
-
-
கரும்புலிகள் கொழும்பு அனுப்பப்படவிருந்தனர் – திவயின வன்னித் தாக்குதல்களைக் குழப்புவதற்காக கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளவென 30 கரும்புலி வீரர்கள் தயார் படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கண்டுபிடித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 30 பேரும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தயார்ப்படுத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது. அவர்களின் சீருடைகள், மற்றும் 30 பேரின் தனிப்பட்ட தகவல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஆண்கள், பெண்கள் என அதிலுள்ள அனைவரும் கப்டன், மேஜர் தரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் அந்த அறிக்…
-
- 0 replies
- 1.4k views
-
-
வடக்கு தேர்தலில் வெற்றி பெற முடியாது - ரில்வின் சில்வா அரசாங்கம் தனது தேவைகளுக்காக மக்கள் பிரச்சினைகளை பயன்படுத்திக் கொள்வதாக ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்களைப் போன்றே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்களின் பிரச்சினைகளை தனது தேவைகளுக்காக அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக்கைள வேறும் தரப்பினரிடம் ஒப்படைக்கும் நோக்கில் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை அமைப்பதாகத் தெரிவித்துள்ளார். காலத்தை வீரயமாக்கும் நோக்கில் இந்த பாராளுமன்ற…
-
- 0 replies
- 325 views
-
-
‘போராட்டங்களைப் பலவீனப்படுத்தாதீர்’ “அரசியல் தலையீடுகள் இல்லாமல் தமிழ்மக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் வடக்கு, கிழக்கில் நடைபெற்றுவரும் நிலையில், அப் போராட்டங்களைப் பலப்படுத்தவும் மக்களின் கோரிக்கைகளுக்கு வலிமை சேர்க்கவும் வேண்டுமே தவிர, அவற்றைப் பலவீனப்படுத்துவதாக, எந்தவொரு செயலும் இருந்துவிடக்கூடாது” என, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார். இன்றைய ஹர்தால் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காணாமல் ஆக…
-
- 0 replies
- 186 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தபின்னர், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக 'சிறிலங்கா கார்டியன்' என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 938 views
-
-
வடக்கு மாகாண கூட்டுறவாளர் மேதினம் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பில்! (படங்கள்) வடக்குமாகாணசபையின் வடக்குமாகாணம் தழுவிய கூட்டுறவாளர்களின் மேதின பேரணியும் மேதின போதுக்கூட்டமும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்றது. இராணுவசமுள்ள காணிகளை விடுவிக்கவேண்டுமெனவும் காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவுகளுக்கு விரைவில் நல்ல முடிவைத்தா! என்ற தொனிப்பொருள் அடிப்படையாக கொண்டு இந்த மேதின பேரணி நடைபெற்றது. வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அதிதியாக கலந்துகொண்ட இந்த மேதின பேரணி புதுக்குடியிருப்பு சிவன் ஆலய முன்றலில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொடியசைத்து ஆரம்பித்துவைக்க ஆரம்பமனது. முல்லைதீவு பரந்தன் வீதி வழியாக…
-
- 2 replies
- 423 views
-
-
ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 31 பேர் கைது – பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான தோழர் ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 31 பேர் வரை நேற்று (08.07.2021) கொழும்பில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவை மீறி கோரோனோ தனிமைப் படுத்தல் முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளமை கண்டிக்கத் தக்கது என பல்கலைக் கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த ஆர்ப்பாட்டமானது ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்…
-
- 2 replies
- 727 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மீண்டும் வெள்ளை வான் அச்சுறுத்தல்கள் தொடங்கியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 380 views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். ஒரு வார கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். (படங்கள்:குஷான் பத்திராஜ) http://tamil.dailymirror.lk/--main/80153-2013-08-25-06-20-03.html
-
- 10 replies
- 809 views
-
-
கடலட்டைப் பண்ணை உருவாக்கம் ; அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசெளகரியங்களை ஏற்படுத்தும் - கடற்றொழிலாளர்கள் அரசியல் இலக்குகளை அடைந்து கொள்ளுகின்ற நோக்கோடு அரசியல்வாதிகள் சிலரினால் வெளிப்படுத்தப்படுகின்ற கருத்துக்கள் தங்களுடைய எதிர்காலத்திற்கு தேவையற்ற அசெளகரியங்களை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை தோற்றுவித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் கடலட்டைப் பண்ணை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அண்மைக்காலமாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்ககும் போதே கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் பொது மண்டபத்தில்…
-
- 0 replies
- 259 views
-
-
கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், புலிகளின் சர்வதேச வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளதாக சிறிலங்காவிளது தேசிய செய்தி ஸ்தாபனமான லங்காபுவத் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்தியின்படி, 1582 வங்கிக் கணக்குகள் புலிகளால் பராமரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளைத் தாம் சரிபார்த்து வருவதாகவும், இந்த வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை ஒன்று சேர்த்துக் கூட்டும்போது இலகுவாக இரு பில்லியன் டொலர்களைக் காட்டுவதாகவும் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்கவல கூறியுள்ளார். இதோடு, சர்வதேச வலையமைப்புகளாக ‘கே.பி’ திணைக்களம் என்ற பிரிவும் ‘அரியண்ணா’ குழு என்ற பிரிவுமாக இரு வலையமைப்புகள் இய…
-
- 3 replies
- 2.1k views
-
-
நீளமான புத்தர் மணற் சிற்பம்: பத்தரமுல்லையில் உலகிலேயே மிகவும் நீளமான புத்தரின் மணற் சிற்பம், இலங்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சயன நிலையிலுள்ள புத்தரின் மணற் சிற்பமே இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை, நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள தியவன்ன ஓயாவுக்கு அண்மையிலேயே இந்த மணற் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மணற் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் என்பவரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிற்பத்தை எதிர்வரும் 14ஆம் திகதி வரை, காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் பார்வையிடலாம். புத்தர் பெருமான் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வகை வடிவங்களுள் மிகவும் பிரசித்தமானதொரு நிலையே சயன நிலையிலுள்ள புத்தர் சிற்பமாகும். இந்த …
-
- 0 replies
- 572 views
-
-
தீவிரவாத ஒழிப்பு தொடர்பாகவும், எப்படி தீவிரவாதிகளை சமாளிப்பது என்பது குறித்தும் இந்தியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு பயிற்சி அளிக்க தாங்கள் தயாராக இருப்பதாக இலங்கை ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையாகப் போராடியும் ஒன்றும் முடியாமல், பல நாட்டு ஆயுத பலத்தின் துணையுடன் விடுதலைப் புலிகளை அடக்கியுள்ள நிலையில், இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா. இது குறித்து அவர் கூறுகையில், விடுதலை புலிகளை தோற்கடித்ததை அடுத்து பாகிஸ்தான் ராணுவம் தனக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று எங்களிடம் வேண்டுகோள் விடுத்தது. இதற்கு நாங்கள் ஆதரவான பதிலை கொடுக்கலாம் என இருக்கிறோம். பாகிஸ்தான் ராணுவத்துக்கு பயிற்சி அ…
-
- 0 replies
- 869 views
-
-
முள்ளிவாய்க்கால் வரை சுற்றி வளைத்து, வன்னி பெருநிலப்பரப்பின் சகல பாதைகளினூடாகவும் படை நகர்வினை மேற்கொண்ட இராணுவம் சந்தித்திராத நிலக்கண்ணிவெடிகள், திடீரென எங்கிருந்து முளைத்தன என்கிற அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார் மனோகணேசன். இதில் தப்பேதும் இல்லை போல் தெரிகிறது. மீட்டெடுத்ததாகச் சொல்லப்படும் மக்களை மீளக் குடியேற்றும் அக்கறை அரசாங்கத்துக்கு இல்லை என்பதே இக் கேள்விக்கான பதிலாக அமையும். இந்த மீட்பு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்த சரியான தரவுகளை பெறக் கூடிய அனைத்து பாதைகளையும் அரசு மூடி விட்டது. போரில் வெற்றி பெற்றவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லையென்ற
-
- 0 replies
- 884 views
-
-
மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் காதல் கொண்டிருந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று இந்துமத முறைப்படி ஊரவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுக்கும் இன்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த முஸ்லீம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் அவர்களின் தலமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவ…
-
- 14 replies
- 1.5k views
-