ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
Text of the Agreement This Memorandum of Understanding between the Sri Lanka Freedom Party and the United National Party represents the inauguration of a new political environment eagerly awaited by the public of this country, which replaces the hitherto existing politics of confrontation with the politics of active cooperation on national issues, in the interests of the nation. 1. On October 12, 2006, H.E. the President Mahinda Rajapaksa, who is the Head of the Government and the Leader of the SLFP, and the Hon. Ranil Wickremesinghe, Leader of the Opposition in Parliament and the Leader of the UNP, after careful and sustained deliberation have agreed to collab…
-
- 0 replies
- 945 views
-
-
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6044664.stm :P
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கை இனப்பிரச்சனையை புரிந்து கொள்ள முடியாமல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கேரளாவைச் சேர்ந்த மலையாளிகள் குழு ஒன்று இறுக்கிப் பிடித்திருப்பதாக பிரபல இந்திய ஆங்கில ஊடகமான தி ஸ்டேட்ஸ்மென் சாடியுள்ளது. த ஸ்டேட்ஸ்மென் நாளிதழில் பிரபல ஊடகவியலாளர் சாம் ராஜப்பா எழுதியுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: தெற்காசியாவில் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்ட ஒரு நாடாக உருவாகி உள்ளதாக அண்மையில் பெங்களுரைச் சேர்ந்த உத்திகளுக்கான அமைப்பு ஒன்றின் அறிக்கையில் அண்மை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தானைவிட 1,000 பேருக்கு 8 இராணுவத்தினர் என்கிற நிலை சிறிலங்காவில் உள்ளது. தனது பொருளாதாரத்தில் 4.1 விழுக்காட்டை பாதுகாப்புக்கு சிறிலங்கா ஒதுக்குகிறது. இந்தியாவோ 2.5 விழுக்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
கூர் மழுங்கிய ஆயுதத்தை கையிலெடுக்கும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிறிலங்கா நாடாளுமன்றப் பிரதிநிகளாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதில்லை என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் அறிவித்துவிட்டதாக இந்திய நாளேடுகள் தெரிவித்துள்ளன. இந்தியப் பிரதமர் தெரிவித்திருந்த விருப்பத்தின் அடிப்படையில் புதுடில்லியில் முகாமிட்டு, அவரின் தரிசனத்திற்காக காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றத்துடன் சென்னைக்கும் திரும்பியுள்ளனர். அதேவேளையில் தமிழர் தலைவர்கள் என்ற போர்வையில் வேறு சிலர் புதுடில்லி வந்திருப்பதாகவும் இந்திய செய்தி ஊடகங்கள் வழியாக அறிய முடிகின்றது. தினமணி நாளேடு தமிழர் தலைவாகளான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் ப…
-
- 1 reply
- 974 views
-
-
தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் கொண்ட குழுவினரை இன்று சந்தித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம். இன்றுள்ள நிலைமைகள் மற்றும் சர்வதேச கரிசனை…
-
- 1 reply
- 1.5k views
-
-
JHU visit to Seru Nuwara, Seru Vila and Mahaweli Oya (Mavil Aru), on Oct. 7th and 8th, 2006
-
- 0 replies
- 1.4k views
-
-
Jaffna won`t be accessible overland The sources said that the Navy would continue to facilitate civilian movements between Trincomalee and Kankesanthurai. The Navy Tuesday moved approximately 1,000 civilians who were stranded in Vavuniya to KKS. `They were moved overland to Trincomalee and from there taken on board a passenger ship,` a senior spokesman said. He denied the possibility of the re-opening of the Muhamalai entry/exit point in the near future. `We have so far moved about 4,600 people free of charge,` he said. The recent battles destroyed the Muhamalai entry/exit point. The military said that the LTTE initiated the August 11 offensive w…
-
- 0 replies
- 989 views
-
-
When Sri Lanka chose a new president and a new administration a year ago, some hoped that the change could bring new thinking and a new approach in solving the ethnic conflict. Though considered a hardliner, President Mahinda Rajapakse was viewed by moderate Tamils as a pragmatist who had the potential to evolve a consensus by convincing the majority Sinhalese community to find a political solution to the ethnic conflict. But many of his supporters argued that while the president - elected on 18 November 2005 - would pursue the peace process, he would also adopt a hard-line approach towards Tamil Tiger rebels. The dramatic escalation of violence in the p…
-
- 0 replies
- 766 views
-
-
கொழும்பில் செப்ரெம்பர் 4 ஆம் நாள் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது ஆண்டு மாநாட்டின் போது திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த சம்பூரை அரச படைகள் மீளக் கைப்பற்றியதை அறிவித்த போது இடிமுழக்கமான கைதட்டல்கள் எழும்பின. அப்போது ராஜபக்ச கூறினார்: "நமது ஆயுதப்படைகள் சம்பூரை கைப்பற்றியது அங்கு வாழும் மக்களின் நலனுக்காக- நன்மைக்காக" என்றார். இருந்தபோதும் பெரும்பான்மையான ஊடகங்கள் சம்பூர் வெற்றியானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான "இராணுவ" வெற்றியாக முன்னிலைப்படுத்தப்பட்டது. "இராணுவ வெற்றியுடன் சம்பூர் மக்களின் நலனை மையமாக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக" டெய்லி நியூசில் பிரபல ஊடகவியலாளர் லூசியன் ராஜகருணாநாயக்க எழுதினார்…
-
- 0 replies
- 752 views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வரைவு தீர்மானத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டை இந்தியா கைவிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் சிறிலங்கா தொடர்பில் வரைவுத் தீர்மானத்தை பின்லாந்து கொண்டுவந்துள்ளது. இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது கவலையளிக்கிறது. பின்லாந்தின் தீர்மானத்தை ஏற்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபை நாளை முடிவு செய்ய…
-
- 17 replies
- 3.7k views
-
-
SLAF Kfir jets drop 48 bombs on Vanni Six Sri Lanka Air Force (SLAF) Kfir bombers, in one of the biggest bombing raids in the heart of Vanni, dropped at least 48 bombs in two sorties on Muttayankattu village in Mullaithivu district, Friday between 7:00 and 9:00 a.m., Liberation Tigers of Tamil Eelam (LTTE) officials in Kilinochchi said. Muttayankattu is located 10 km southeast of Puthukudiyiruppu. LTTE officials said the SLAF bombers targeted a cultivation site in Muttayankattu. At least 10 cows were killed and a large area of arable land was damaged in the aerial bombardment.
-
- 8 replies
- 2.6k views
-
-
வவுனியாவில் உயிரிழந்த முல்லைத்தீவு மாணவியின் சடலம் வவுனியாவில் வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்து, கண்டியில் சிகிச்சை பெற்று, வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மரணமடைந்த மாணவியின் உடல் இன்னும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த விமானக்குண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் மூன்று மாணவிகள் வவுனியா வைத்தியசாலை ஊடாக கண்டிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக வவுனியா வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டு கண்டி பொலிசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூவரில், ஒர…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் கிளைமோர் மீட்பு! கொழும்பு வெள்ளவத்தையில் சாளிமன்ட் லேன் கடற்கரையோரம் கடற்கரை வீதியக்கு அண்மையில் கிளைமோர் குண்டு ஒன்று காலை 10 மணியளவில் பொலிஸ் குண்டு செயலிழக்கும் பரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 15 கிலோ கிராம் எடையுள்ள இந்த கிளைமோர் குண்டு, மக்கள் வழங்கிய தகவலை அடிப்படையாகக்கொண்டே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 15 replies
- 3k views
-
-
http://www.reuters.com/article/marketsNews...011582220090720
-
- 1 reply
- 610 views
-
-
சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தவர் உட்பட 9 பேர் கைது – மட்டக்களப்பில் சம்பவம்! வாழைச்சேனையில் வேன் ஒன்றில் பிரயாணித்த ஒருவர் கையடக்க தொலைபேசியில் சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்ததை அடுத்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு கொழும்பு வீதியில் உள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில் இன்று (சனிக்கிழமை) காலை அக்குரனையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த வாகனம் ஒன்றை நிறுத்தி இராணுவத்தினர் சோதனையிட்டனர். இதன்போதே, முகமட்பாரூக் முகமட் ஆசாத் என்பவர் தனது கையடக்க தொலைபேசியில் தடுப்பூசி ஏற்றியதற்கான அட்டையின் படத்தை காட்ட முற்பட்டபோது, ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாதியான சஹ்ரான் ஹாசீமின் படங்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குறித்த வ…
-
- 0 replies
- 209 views
-
-
‐புனர்வாழ்வு திட்டங்களுக்காக குமரன் பத்மநாதன் நிதி திரட்டி வருகின்றார் என்கிறது இலங்கை அரசாங்கம்‐ 27 துரநெ 10 01:49 யஅ (டீளுவு) வடக்கு கிழக்கு புனர்வாழ்வு திட்டங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. குமரன் பத்மநாதனினால் நிதி திரட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று நேற்று மலேசியாவில் நடைபெற்றுள்ளது என இலங்கை அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மலேசிய வாழ் இலங்கைப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை நேரப்படி மாலை 4.30 அளவில் இ…
-
- 2 replies
- 730 views
-
-
b]பாகிஸ்தானிடம் ஏமாந்த சிறீலங்கா அரசு மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்து தமிழருக்கு எதிரான போரை தீவீரப்படுத்தும் இக்காலத்தில் சிறீலங்கா அரசு பாகிஸ்தானிடம் ஆயுதங்களுக்காக சரணாகதியடைந்தது தெரிந்ததே. ஆனால் இதைப்பயன்படுத்திய பாகிஸ்தான தரப்புக்கள் பாவனைக்கு உதவாத ஆயுதங்களை சிறீலங்காவிற்கு விற்றிருப்பதாக அறியமுடிகிறது. இந்திய தரப்புகளிடம் இருந்து கசிந்த தகவல்களின்படி சிறீலங்கா அரசு 1. MK80 ரக பொதுப்பாவனை வெடிகுண்டுகள் 2. பியூஸ்கள் fuses (AB-103, AB-100, AB-100 variety) 3. 250 கிலோ கிளஸ்ரர் வெடிகுண்டுகள் (cluster bombs ) 4. �நெருப்பு கக்கும்� வகை எரிகுண்டுகள் (fuel air bombs) 5. நிலத்தை ஆள ஊடுருவி தாக்கும் குண்டுகள் (deep penetration bombs)…
-
- 0 replies
- 1.8k views
-
-
:இந்தியாவின் தலையீட்டுடன் புதிய அரசியல் சாசனத்தைஅறிமுகப்படுத்த இலங்கை இணக்கம் இந்தியாவின் முழுமையான தலையீட்டு டன் இலங்கையில் அதிகாரத்தைப் பரவலாக் கும் புதிய அரசியல் சாசனத்தை அறிமுகப் படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தியாவின் தலையீட்டுடன் புதிய அரசியல் சாசனத்தைஅறிமுகப்படுத்த இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது.பிராந்திய ரீதியாக இந்தியாவின் அரசியல் மற்றும் பொருளாதார தந்திர தேவைகளுக்கு பொருந்தும் வகையில் இலங்கை அரசாங் கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்தப் புதிய அரசியல் சாசனம் அமுல்படுத்தப்படவுள்ளதாக லங்கா இரிதா பத்திரிகை தெரிவித்துள்ளது. இல…
-
- 4 replies
- 805 views
-
-
! பிரான்சில் அம்பலத்துக்கு வந்த சிறிலங்காவின் இனவாத முகம் ! திங்கட்கிழமை, 02 மே 2011 09:26 நீண்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில் பிரான்சில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளவிருந்த சிறிலங்காவின் முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. பிரான்சின் நொர்மொன்டி பிராந்தியத்தின் ஆர்ஜொன்தான் பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறுகின்ற கலாச்சார பண்பாட்டு வர்த்தக La Foire Quasimodo நிகழ்வில் இம்முறை சிறிலங்கா சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள இருபது பிரென்சு மனிதநேய அமைப்புக்களின் கூட்டிணைவான Solidartité Tamileelam அமைப்பு சிறிலங்காவின் வருகை கடுமையாக எதிர்த்ததோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுந்திருந்தது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 11 மார்ச் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ திருக்கோணமலை நகரில் சிங்கள பாடசாலை ஒன்றை அமைப்பதை காரணம் காட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி முதலாம், இரண்டாம் தர மாணவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் 165 மணவர்கள் பலத்த இன்னல்களை அனுபவிக்க உள்ளனர். திருக்கோணமலை மசூதி வீதியில் புனித அந்தோனியார் வித்தியாலயம் என்னும் சிங்கள பாடசாலை ஒன்று 1987ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருகோமணலை நகரில் ஏற்பட்ட இன வன்முறை காரணமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தராமையால் இப்பாடசாலை மூடப்பட்டது. இங்கு இந்திய அமைதி காக்கும் படை முகாம் இட்டிருந்தது. 1988ம் அண்டு கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கோணேஸ்வரா வித்திய…
-
- 11 replies
- 2.5k views
-
-
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தமிழகத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தை முன்னிட்டு தமிழக மண்டபம் அகதி முகாம்களில் இருந்து இலங்கை அகதிகள் வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அப்துல் கலாம் அந்தப் பகுதிக்கு செல்லவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக இலங்கை அகதி முகாம்களில் தங்கியிருப்போர் வெளியே செல்லக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 765 views
-
-
-
ஐக்கிய இலங்கைக்குள் மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு!சர்வ கட்சிக் குழுவின் சிபாரிசு அம்பலம் செவ்வாய், 20 ஜூலை 2010 07:41 - www.tamilcnn.com சர்வ கட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டிருக்கும் தீர்வுத் திட்ட அறிக்கையில் ஐக்கிய இலங்கைக்குள் அரச அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாணங்களுக்கும் இடையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது இந்தத் தீர்வுத் திட்ட அறிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி ஆகியன நேற்று பகிரங்கப்படுத்தி இருந்தன. இந்நிலையில் அந்த அறிக்கையில் முக்கியமாகச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் ஏனைய முக்கிய விடயங்கள் வருமாறு:- *நாடாளுமன்ற ஆட்சி முறைம…
-
- 2 replies
- 973 views
-
-
லண்டனில் இந்திய ஆதரவு முகமூடிக்குழுக்களினால் இம்முறை EXCEL மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்த தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்விற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. வழமையாக லண்டனில் தேசிய நினைவெழுச்சி நாள் நடைபெறும் மண்டபத்தோடு பல மண்டபங்களை, இம்முறை TOP GEAR நிறுவனம் முன்பதிவு செய்ததை அடுத்து, இந்திய ஆதரவுக்குழுக்கள் அங்குள்ள தேசிய நினைவெழுச்சி நாளை நடத்துவதற்கு ஓர் சிறிய மண்டபத்தையே முன்பதிவு செய்திருந்தனராம். அம்மண்டபம் 5000 மக்களையே கொள்ளக்கூடியதாக இருந்த நிலையிலும், தாம் முன்னைய மண்டபத்தைப் போல் பெரிய மண்டபத்தையே இம்முறை பதிவு செய்ததாகவும், அதே அளவு (ஏறக்குறைய 30 தொடக்கம் 50 ஆயிரம் மக்கள்) மக்களை கொள்ளக்கூடியதாக இருக்கும் என வானொலி, தொலைக்காட்சிகள…
-
- 23 replies
- 3.5k views
-
-
.......சிங்களதீவின் தங்கவாள்....... http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...3186#NewsViewBM
-
- 1 reply
- 2k views
-