ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு புதிய குழு அமைப்பு; சிங்கிற்கு தண்ணிகாட்டும் மஹிந்த வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 1, 2010 பூட்டானில் மன்மோகன் சிங்கை சந்தித்த மஹிந்த இனப்பிரச்சினைக்கு தான் புதிய குழு ஒன்றை அமைத்து தீர்வு காணபப்போவதாக கூறிவிட்டு வந்துள்ளார். ஆனால் மன்மோகன் சிங் அவர்கள் முன்னைய குழுவிற்கு என்னவாயிற்று என கேட்கவில்லை போலும். நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் உட் பட சகல தமிழ்த் தரப்பினருடனும் பேசியே பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார். ஏற்கனவே இவ்வாறு குழு அமைத்து அது செத்து விட்டது என்றே கூறலாம். இந்த முறையும் சர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த வலுவான திட்டம் ஒன்றை தொடங்கி இருப்பதாகவே தெ…
-
- 0 replies
- 565 views
-
-
தேசிய பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு தீபாவளி நிகழ்வில் பிரதமர் அறிவிப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) சுதந்திர இலங்கையின் 70 வருட பூர்த்தி யின்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக இனங்களுக்கு இடையில் பூரண நல்லிணக் கத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின் றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு பணிகளை வேக மாக செய்துவிட முடியாது. அனைத்து விடய தானங்கள் குறித்தும் ஆராய்ந்து கலந்து ரையாடியதன் பின்னரே பிரச்சினைகளை தீர்க்க முடியும் என் றும் அவர் குறிப்பிட்டார். தேசிய தீபாவளி விழா நேற்று அலரிமாளி கையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு …
-
- 0 replies
- 384 views
-
-
அரசாங்கம் இரகசியமாக என்னுடன் கதைக்கின்றது. - சம்பந்தன் வவுனியா நிருபர் திங்கட்கிழமை, மே 10, 2010 கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வெளிப்படையாக அரசாங்கம் பேச்சுக்கு அழைக்கவேண்டும் என அறிக்கைவிட்டு கொண்டு இருக்கின்றார் . அதே வேளை பேச்சுக்கு அழைத்தால் தாம் பேச தயார் என்றும் கூறுகின்றார். ஆனால் சம்பந்தன் அவர்கள் இரகசியமாக அரசுடன் பேசி வருவதாக நாசூக்காக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதுபற்றி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியுமா? அரசுடன் பேசுவது தொடர்பாக கொழும்பு வாராந்த பத்திரிகையான நேசனுக்கு வழங்கிய செவ்வியில் சம்பந்தன் கீழ் வருமாறு கூறியுள்ளார். ""முக்கிய விடயம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டுள்ளீர்களா?'' என்ற கேள்விக்கு ""நான் அவருடன் …
-
- 0 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவுக்கு எதிராகப் போராட்டம் நடத்த ராவண பலயவுக்கு தடை! – கோட்டை நீதிமன்றம் உத்தரவு. [Wednesday, 2014-03-12 07:09:41] அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ராவண பலய பௌத்த அமைப்பு இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாம் தடையுத்தரவை பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த நீதிமன்ற உத்தரவு ராவண பலய அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தவே ராவண பலய அமைப்புத் திட்டமிட்டிருந்தது. http://www.seithy.com/breifNews.php?news…
-
- 0 replies
- 367 views
-
-
தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி திகதி: 19.05.2010 ஃஃ தமிழீழம் அண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசுஇ உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது. இதற்கு முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் நாடு கடந்த அரசில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆதரவு வழங்கியது போன்றும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவதுஇ ‘நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் நான…
-
- 41 replies
- 3.3k views
-
-
கடந்த வருடத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் எவ்வளவு தெரியுமா ? சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 9600 சம்பவங்கள் கடந்த வருடம் பதிவாகியுள்ளதாக சட்டத்தரணி எம்.ஏ.சி. முஹம்மட் உவைஸ் தெரிவித்தார். றூவிஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இலங்கை கல்வி அபிவிருத்தி கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கு அட்டாளைச்சேனை ஒஸ்றா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்களில் 70 வீதமானவை க…
-
- 0 replies
- 470 views
-
-
கிரானில் பதற்றம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு (படங்கள் இணைப்பு) மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்சாரத் தூணில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வாழைச்சேனையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் இரண்டு சமூகத்தினரிடையேயும் கடும் வாக்குவாதம் நிலவியிருந்த நிலையிலேயே இந்த பதாகை மா…
-
- 3 replies
- 736 views
-
-
புதுக்குடியிருப்பை சென்றடைந்த தமிழினப்படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி ! முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு நீதிகோரிய ஊர்தி பவனி புதுக்குடியிருப்பு நகரை சென்றடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை கிளிநொச்சியிலிருந்து ஆரம்பமான ஊர்தி பரந்தன் முல்லைத்தீவு வீதி வழியாக சென்று புதுக்குடியிருப்பு நகரை அடைந்து அங்கிருந்து 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை உச்சம் பெற்ற புதுமாத்தளன் ,அம்பலவன் பொக்கணை , இரட்டைவாய்க்கால் சென்று அங்கிருந்து தற்போது கேப்பாபுலவு ஊடாக முள்ளியவளை சென்று முல்லைத்தீவு நகரை அடையவுள்ளது . https://www.virakesari.lk/article/127666
-
- 2 replies
- 425 views
-
-
-சுமித்தி தங்கராசா வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுப்பதற்காக பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கோபி என்ற நபரின் நண்பனிடம் இருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட தகவல்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (28) இடம்பெற்றது. இதன்போது, 'கடந்த வாரம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடத்தியதுடன், ஒரு இளைஞரை கைதுசெய்துள்ளனர். ஆனால், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவ்விடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் கைது தொடர்பாகக…
-
- 3 replies
- 852 views
-
-
21வது திருத்தத்திற்கு... முழுமையான, ஆதரவு – மைத்திரி தானும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த வரைவில் உள்ள அனைத்து திருத்தங்களுக்கும் உடன்படுவதாகவும் மேலும் பல முன்மொழிவுகளும் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் அக்கடிதத்தில் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1284364
-
- 0 replies
- 186 views
-
-
புலம்பெயர் மக்களுக்கு எச்சரிக்கை!? யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள புலம்பெயர் மக்களின் பெறுமதி வாய்ந்த காணிகள் ஈபிடிபியினரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் இன்று யாழ். ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தினை அம்பலப்படுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளும் யாழ்.மாநகர சபையின் ஆயுட் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. இந்த நிலையில் எதிர்வரும் ஆட்சி தமக்கு கிடைக்காது என்பதை நன்குணர்ந்து கொண்டுள்ள ஆளுங்கட்சியினர் மக்களின் பெறுமதிவாய்ந்த அசையும் அசையாச் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில…
-
- 0 replies
- 1.1k views
-
-
இரண்டு வருடங்களின் பின்னர் அமெரிக்க சிறையிலிருந்து ஈழத்தமிழ் இளைஞன் விடுதலை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் கடந்த இரு வருடங்களாக அந்நாட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன் பாலசுந்தரம் (வயது 27) என்கிற இளைஞனே அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றின் உத்தரவை அடுத்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். இவர் 2008ஆம் ஆண்டு ஜூ லை மாதம் 14 ஆம் திகதி கடவுச் சீட்டில் மோசடி செய்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் இவரை கைது செய்து சிறை யில் அடைத்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள், அரச படைகள் இரு தரப்பினராலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய…
-
- 1 reply
- 698 views
-
-
தீக்குளித்த தமிழ் இளைஞர் தற்போதைக்கு நாடு கடத்தப்படமாட்டாராம்! – அவுஸ்ரேலியா கூறுகிறது. [Tuesday, 2014-04-15 09:07:31] அவுஸ்ரேலியாவில் அண்மையில் தீக்குளித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தற்போதைக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. புகலிடம் மறுக்கப்பட்ட காரணத்தினால் குறித்த இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார். படுகாயமடைந்த குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தீக்குளித்த இலங்கையரின் உடல் தேறி வருவதாகவும், நீண்ட காலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள நேரிடும்…
-
- 1 reply
- 314 views
-
-
கூட்டமைப்புக்குள் எவரும் வரலாம் போகலாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவு திறந்தேயுள்ளது, யாரும் வரலாம், யாரும் போகலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்றுத் தெரிவித்தனர். எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுமாலை நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறுவது தொடர்பில் கேள்வி எழுப்ப்பட்டது. அதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் பதிலளித்தனர். ‘‘கூட்டமைப்பின் கத…
-
- 0 replies
- 293 views
-
-
மஹிந்தவுக்கு... எதிரான மனு குறித்து, ஜுலை 4ஆம் திகதி விசாரணை! முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. முன்னாள் பிரதமர், முன்னாள் நிதி அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட 39 பேருக்கு எதிராக இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. கலாநிதி மஹீம் மெண்டிஸ் உட்பட திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மூவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித்…
-
- 0 replies
- 131 views
-
-
ஜனாதிபதி மஹிந்தவின் தகவல்களை புலிகளுக்கு பரிமாறும் நபராக செயற்பட்டேன் - எரிக் சொல்ஹெய்ம்:- 21 ஏப்ரல் 2014 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தகவல்களை, செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பரிமாறும் நபராக செயற்பட்டதாக இலங்கை;ககான முன்னாள் நோர்வேயின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பல்வேறு செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானப் முனைப்புக்களுக்கு நோர்வே எவ்வாறு ப…
-
- 0 replies
- 469 views
-
-
இலங்கையர்களுக்கு நாசா அறிவித்தல் சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கை வான்பரப்பில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் இன்று மாலை இலங்கை வான்பரப்பினூடாக இலங்கையை கடந்து செல்லவுள்ளது. இன்று மாலை 6.25 மணியளவில் இலங்கையின் தென்மேற்கு திசையில் குறித்த சர்வதேச விண்வெளி நிலையமானது பயணிக்கவுள்ளதாகவும் 5 நிமிடங்களே அது பயணிக்கவுள்ளதாகவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களால் பார்வையிட முடியுமென நாசா விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/2735…
-
- 3 replies
- 879 views
-
-
பொறுப்புக் கூறலை, உறுதிப்படுத்துவதே... பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும்- மீனாக்ஷி. பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கமளித்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசா…
-
- 1 reply
- 287 views
-
-
கருணாஸ் பலிக்கடாவா.. பகடைக்காயா..? - நடிகர் சங்கத்தில் நடந்தது என்ன..? தமிழில் பாப்பிசைப்பாடகராகவும் இசைக்குழு இயக்குனராகவும் இருந்த கருணாஸ், ' நந்தா 'திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலாவினால் ஒரு நகைச்சுவை நடிகனாக தமிழ்சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர். அறிமுகமான காலந் தொட்டே மிக நிதானமான நடிப்புடனும், நேர்மையான நடவடிக்கைகளுடனும் காணப்பட்ட இவர், காமெடியன் என்ற நிலையில் இருந்து கதாநாயகனாகவும் திரைஉலகில் உயர்வு பெற்றார். இந்த வாரத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் விடுதலைப்புலிகள் தளபதியும், இன்னாள் அமைச்சருமான கருணா, ஆகியோரது பெயர்கள் போன்று, திரைஉலக கருணாஸின் பெயரும் அரசியற் தளத்தில் அடிபடும் பெயராக மாறியுள்ளது. அமைதியான இந்தக் காமெடியன் அரசியல் கதாந…
-
- 2 replies
- 8k views
-
-
பிரபாகரனுக்கு தமிழர்கள் பிறந்தநாள் கொண்டாடினால் , சிங்கள தேசம் சர்ச்சைகளுக்குள் மூழ்கும்… நாம் கொண்டாடும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சிங்கள தேசத்தில் பெரும் சர்ர்சையை ஏற்படும் என தெரிந்து கொண்டுதான் அவற்றை நாம் கொண்டாடுகின்றோம். என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீடு அமைந்திருந்த காணியின் முன்பாக இன்றைய தினம் கேக் வெட்டிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சர்வதேச நாடுகள்…
-
- 0 replies
- 554 views
-
-
ஜனாதிபதிக்கு... 73ஆவது பிறந்தநாள் – கோட்டா கோ கம ஆரம்பிக்கப்பட்டு, இன்றுடன்... 73 நாட்கள்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) தனது 73ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதேநேரம், அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு- காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 73 நாட்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து கூடாரங்கள் அமைத்து, நேற்று …
-
- 0 replies
- 176 views
-
-
வன்னியில் இராணுவம் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த நான்கு இலட்சம் பேரைக் குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் கூட்டாக அறிவித் துள்ளனர். வன்னிப் பகுதியில் இராணுவக் குடும்பங்களைக் குடிய மர்த்தும் நடவடிக்கை இடம்பெறப் போகும் தகவல்கள் தமிழ் மக்களுக்குத் தெரிந்த விடயம். ஏ-9 பாதையால் பயணிக்கும் எவரும் இராணுவத் தின் குடும்பத்தினருக்கு வீடமைப்பதற்கான கட்டடப் பொருள்கள் அடுக்கி வைத்திருப்பதை அவதானித்து வருகின்றனர். இருந்தும் அதனைப் பகிரங்கப்படுத்த எவரும் இல்லை என்ற ஆதங்கம் இருந்தது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னியில், நா…
-
- 2 replies
- 643 views
-
-
வடகிழக்கு இணைப்பில்லா தீர்வு எம் இனத்தை அழிக்க அடிகோலும்: முதலமைச்சர்! வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், தமக்குத் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராவாராம் பதில் தந்து வருகின்றார். இந்த வாரத்துக் கேள்வி இதோ, கேள்வி: வட கிழக்கை இணைக்க வேண்டும் என்ற உங்கள் கோரிக்கை சிங்கள முஸ்லிம் தலைவர்களுக்கு எரிச்சலை மூட்டுவதாகக் கூறப்படுகிறதே. அதை விடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற முடியுமா? பதில்: நல்ல கேள்வி. முதலில் இனப்பிரச்சினை என்பது என்ன, அதற்கு எதற்காக ஒரு தீர்வைத் தேடுகின்றோம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இனப்பிரச்சினை என்றால் என்ன? அது ஏன் ஏற்பட்டது? தமிழ் பேசும் மக்கள் நீ…
-
- 2 replies
- 594 views
-
-
. இலங்கை கடற்படைத் தாக்குதலிலிருந்து தமிழக மீ்னவர்களை காக்க முடியாது-எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி: சர்வதேச எல்லையாத் தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்கள் போகக் கூடாது. அப்படி போனால் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். எனவே தமிழக மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது. மேலும் கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். ராஜ்யசபாவில் நேற்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயந்தி நடராஜன், சுதர்சன நாச்சியப்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
உடைந்த கூட்டணி: இரா.சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISHARA KODIKARA/GETTY IMAGES Image captionஇரா.சம்பந்தன் தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், …
-
- 5 replies
- 690 views
-