ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
: இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பே…
-
- 6 replies
- 1.5k views
-
-
Published By: VISHNU 28 AUG, 2023 | 07:46 PM பேராயார் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மத ரீதியாக மக்களுக்கு சேவை செய்கின்றாரா ? அல்லது அரசியல் ரீதியாக ஒரு இனரீதியாக ஒரு இனவாதியாக செயற்படுகின்றாரா? அல்லது எந்த நிகழ்சி நிரலிலே இருக்கின்றார் என்பதை தெரியப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். பேராயர் வடக்கு, கிழக்கு தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றாரா ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மதரீதியாக சேவை செய்பவர் ஒரு சாராருக்காக வாயைத் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோவிந்தன் கருணாகரன் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 1 reply
- 279 views
- 1 follower
-
-
11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம் FEB 28, 2015 | 0:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சிறிலங்காவின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதையடுத்தே, பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. சிறிலங்காவின் பணவீக்கத்தை அளவிடும் பிரதான சுட்டியான, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, பெப்ரவரி மாத பணவீக்கம் 2.6 வீதமாக குறைந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாத பணவீக்கம் 3.2 வீதமாக இருந்தது. இது பெப்ரவரி மாதத்தில், 0.6 வீதத்தினால் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில…
-
- 0 replies
- 828 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் சுகாதார துறை அடிப்படை மனித உரிமையாக காணப்படுகின்ற நிலையில் இலங்கையில் சுகாதாரம் வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். ‘சுகாதாரதுறை வியாபாரமாக மாற்றப்பட்டுள்ளமையானது சுகாதார அமைச்சருக்கும் அமைச்சரை சார்ந்தவர்களுக்கும் வருமானம் தருகின்ற துறையாக மாறியிருக்கின்றது. அத்துடன் சில வைத்திய சங்கங்களும் முகவர்களின் உதவியுடன், தங்களுக்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்கின்றன. நீதியான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் ஒருபோதும் செயற்பட்டதி…
-
- 0 replies
- 462 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினை இலங்கையில் இல்லையென கூறுவதை அரசியல்வாதிகள் உடன்நிறுத்த வேண்டும் *மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கூறுகிறார் இனப்பிரச்சினையை பணம் சேர்க்கும் கருவியாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதாக கவலை வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், நாட்டின் நிலைவரம் ஆபிரிக்கா கண்டத்தைப் போன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார். இன்றைய அரசியல் சூழ்நிலை மற்றும் நிலைவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது; இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை, பயங்கரவாதப் பிரச்சினையே உள்ளதென அரசியல்வாதிகள் கூறுவதை முதலில் நிறுத்திவிட்டு, இனங்கள் மத்தியில் நிலவும் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் முன்வரவேண்டும். …
-
- 0 replies
- 1.2k views
-
-
கனடியத் தமிழர் தேசிய அவையின் இரவு விருந்து நிகழ்வில் மாண்புமிகு கிரிஸ் அலெக்சாண்டர் அவர்கள் இலங்கை பற்றி கூறுகையில்... கனடா தான் முதன் முதலாக இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தியது. கனடா தான் முதன் முதலாக இலங்கையில் நடந்த பொது நலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்தது. அதன் பின்பு பல நாடுகள் கனடாவின் முன்மாதிரியைப் பின்பற்றி இந்தியா உட்பட அந்த மகா நாட்டை புறக்கணித்திருந்தனர். கனடாவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் தான் இராஜபக்க்ஷே அரசாங்கத்தை தனிமைப்படுத்த உதவியது. கனடாவின் பங்கு தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ச்சியாகவும் மிகவும் காத்திரமானதாகவும் இருக்கும். இலங்கையில் புதிய அரசாங்கத்திடம் நாம்இ சமரசம் என்ற ஒன்றிற்கு …
-
- 0 replies
- 418 views
-
-
திருநெல்வேலி தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கை இராணுவத்தினர் மீது 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாளன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வைக் குறிக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதெனலாம். இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டார்.ஈழ இணையம்
-
- 0 replies
- 643 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடாகியுள்ளது. இதற்காக ராஜபக்ச நாளை தமது ஊரில் இருந்து கொழும்புக்கு வரவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தமையை அடுத்து அவர் பெரும்பாலும் தமது ஊரான தங்காலையிலேயே தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மோடியை ராஜபக்ச சந்திப்பாரா? என்று புதுடில்லியில் வைத்து இந்திய வெளியுறவு செயலாளர் எஸ் ஜெயசங்கரை செய்தியாளர்கள் கேட்டபோது, தம்மிடம் இதுகுறித்த தகவல்கள் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ht…
-
- 0 replies
- 202 views
-
-
28 SEP, 2023 | 06:50 AM பதினைந்து வருடங்களாகத் தொடரும் நிலைமையை அங்கத்துவ நாடுகள் உற்றுநோக்கினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தவேண்டிய அவசியம் புலப்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவைப்படும் மனித உரிமைகள் சூழ்நிலைகள் தொடர்பில் புதன்கிழமை (27-09- 2023) இடம்பெற்ற விடயம் 4 ன் கீழான பொது விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவருடைய உரையில் குறிப்பிட்டதாவ…
-
- 0 replies
- 329 views
- 1 follower
-
-
புலிகளின் விமானத் தாக்குதலால் சுற்றுலாத்துறை பாரிய வீழ்ச்சி நாட்டில் தற்போது நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. விடுதலைப்புலிகளின் இலகுரக விமானத் தாக்குதல் சுற்றுலாத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 19 வீதமாகக் குறைவடைந்துள்ளது என்று இலங்கை உல்லாசப் பயணச்சபையின் தலைவர் ரென்டன் டி அல்விஸ் தெரிவித்தார். 1983 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டே வருகிறது. ஆனால், விடுதலைப்புலிகளின் இலகுரக விமானத் தாக்குதல் மூலம் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனை நிவர்த்திக்க நாம் நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றும் அவர் சுட்டிக…
-
- 0 replies
- 880 views
-
-
Australia’s cricketers should shun Sri Lanka Despite growing international outrage over the Sri Lankan military’s mass killings of over 40,000 Tamil civilians in 2009, the Sri Lankan government is defiantly refusing to heed international demands for an independent investigation into the atrocities. Instead it is escalating a range of discriminatory and repressive policies towards the Tamil people. Australia’s cricketers should take a principled stand in defence of human rights and justice, and boycott play with Sri Lanka until the government there conducts itself according to the rules of international society. In doing so, they will have the support of the Australian…
-
- 4 replies
- 366 views
-
-
November 25, 2018 பிரதமரை நியமித்தல், முன்னாள் பிரதமரை பதவியிலிருந்து நீக்கியமை, பாராளுமன்றத்தை கலைத்தல் மற்றும் ஒத்திவைத்தல், அமைச்சரவையை கலைத்தமை போன்ற தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அரசியலமைப்பிற்கு முரணான எந்தவொரு நடவடிக்கையையும் தான் மேற்கொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்…
-
- 1 reply
- 524 views
-
-
இரவல் சீலையில் ஒய்யாரக் கொய்யகம் தமிழ் மக்களுடைய அரசியல் ஒழுங்கிலே இப்பொழுது வாய்ப்பாட்டு மாற்றமொன்று நிகழ்கின்றது என்பதும் அதற்கு மகிந்தருடைய ஆட்சியே காரணமென்பதும் மிகத் தெளிவு. இணைக்கப்பட்ட மகிந்த சமாசம் (சிங்களத்தில் சமாகம) என்றே அவரது முச்சோதரர் குடும்ப ஆட்சி அழைக்கப்படுகின்றது. மிகுந்த மயக்கத்தையும் குழப்பத்தையும் பிறருக்குத் தரத்தக்க வகையில் மகிந்த சகோதரர் ஆட்சி அரங்கேறுகின்றது. எவ்வித தயக்கமுமின்றி சாம,பேத,தான,தண்டங்களை முக்கூட்டு கையாள்கின்றது. எத்தகைய முடிவுகளையும் எதுவித கூச்ச நாச்சமுமின்றி எடுக்கின்றது. எத்தகைய கொலை, ஆட்கடத்தல் போன்ற நாசகாரச் செயல்களைச் செய்யவும் இவர்கள் ஆயத்தமாகவுள்ளார்கள.; எவரையும் பற்றிக் கவலைப்படாமலும் எத்த்தகைய தார்மீக பொறுப்…
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதனை ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இவ்வாறு கூறியுள்ளார் பான் கி மூனின் பேச்சாளர் மாட்டின் நெர்ஸ்கி. . இலங்கை அரசின் தற்போது வெளியிடப்பட்ட அறிக்கை உங்களுக்கு கிடைத்ததா என கேள்வி எழுப்பப்பட்டது. அந்த அறிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் பதில் என்ன எனவும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் வழங்கிய மாட்டின்; . ஐக்கிய நாடுகளுக்கு அறிக்கை உத்தியோக பூர்வமாக கிடைக்கவில்லை ஆனால் அது வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளனவா என்பது பற்றி எமக்கு இன்னமும் தெரியாது. என்றாலும் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் …
-
- 6 replies
- 1k views
-
-
மாணவர்களது சீரழிவிற்கு துணைபோகும் தரகர்களுக்கு வலைவீச்சு! தகவல் தந்து உதவுமாறு பொலீசார் கோரிக்கை. [Wednesday, 2011-08-10 22:50:46] தென்பகுதியில் தனியார் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் நடைபெறும் பகுதிகளில் மக்கள் குடியிருக்காத வீடுகளின் அறைகளை இளம்பராய ஜோடிகளுக்கு பணம் பெற்று வழங்கிய பல தரகர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். பெரும்பாலும் பாடசாலைக்குச் செல்லும் வயதுடைய ஜோடிகளுக்கு இந்நபர்கள் அறைகளை வழங்கி அவர்களது சீரழிவிற்கு காரணமாக இருந்துவருவதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். தனியார் பிரத்தியேக வகுப்புகளில் படிக்க இவர்களைப் பெற்றோர் கொண்டு சென்று விட்ட, மறு நிமிடமே அவர்கள் அங்கிருந்து ஜோடிகளுடன் செல்வதாக கூறப�படுகிறது. பெற்றோர் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டதும் …
-
- 0 replies
- 665 views
-
-
“ஒரு சில கேந்திர ஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட்டகால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதம மந்திரி தரமான ஒரு உத்தரவாதத்தைத் தரட்டும். உடனே அவருடன் கைகுலுக்குவேன்” என வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று ◌பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். “இராணுவ முகாம் ஒன்றைத்தானும் வெளியேற்றாமல், வலி வடக்கில் உறுதியளித்த ஆயிரம் ஏக்கர்களில் 400 ஏக்கரை மட்டும் விடுவித்து விட்டு அரசியல் ரீதியாகத் தமக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எவ்வாறு கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவிப்பது?” எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழ…
-
- 2 replies
- 2.7k views
-
-
சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின் முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார். “வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார். அதேவேளை, ”பல்வேறு …
-
- 8 replies
- 1.6k views
-
-
வடபோர்முனையில் 200 இராணுவத்தினர் பலி: ஐ.தே.க. வடபோர்முனையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மோதலில் சிறிலங்கா இராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றில் ஐ.தே.க.வின் ஜோன் அமரதுங்க கூறியதாவது: கடந்த மூன்று தசாப்த காலங்களை விட கடந்த ஆண்டு குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 61,196 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு இதுவரை 4 ஆயிரம் குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளன. வடபோர் முனையில் கடந்த சில நாட்களில் 200 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருப்பினும் அந்தத் தகவல்களை மக்களிடத்தில் அரசாங்கம் மறைத்துவிட்டது. இதுவரை 90 இராணுவத்தினர் காணாம…
-
- 1 reply
- 1.4k views
-
-
மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் (காணொளி இணைப்பு) பதிந்தவர்: ADMIN செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011 ராஜீவ் கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டு இருபத்தொரு ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணைமனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து, "மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்" சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் சேரன், அமீர், கௌதமன், புகழேந்தி தங்கராஜ், சிபிச்சந்திரன், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, மருத்துவர் எழிலன், திருமுருகன், வழக்கறிஞர் ரஜினிகாந்த், டிவி.எஸ்.எஸ்.மணி, கவிஞர் இன்குலாப், மீனவர் அமைப்பைசார…
-
- 0 replies
- 704 views
-
-
"திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது" - மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்கட்கிழமையன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும். ஜனாதிபதியாக நாம் தொடர்ந்து செயற்படுவேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மேலும் ஜனாதிபதியாக நான் இருக்கும் வரையில் ரணிலுக்கு எதி…
-
- 0 replies
- 451 views
-
-
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு; 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை தாரைவார்க்க அரசு தயார் 2016 ஆம் ஆண்டில் ஆயிரத்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்துக் கொள்ளும் இலக்கைக் குறி வைத்து ஐந்து இலட்சம் ஏக்கர் நிலத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கையளிக்க அரசு தயாரகி வருகிறது. தொல்லியல் பெறுமதி கொண்ட 18 இடங்கள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் 30, வன விலங்கு சரணாலயங்கள், காடு கள், ஈரவலயங்கள், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் என்றவாறு 124 இடங்கள் அடங்கும் கரை யோரங்களை அண்டிய இரண்டு இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் விவசாயச் செயற்பாடுகள், விளையாட்டு மைதானங் கள், பொழுதுபோக்கு மையங் களை நிறுவுவதற்காக மூன்று இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு என்பன இவ்விதம் வெளிநாட்டு நிறுவனங்க…
-
- 0 replies
- 406 views
-
-
பொலிஸ் அதிகாரத்தை சிறிசேன வழங்க மறுத்தது ஏன்? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்வதற்கான கொலை சதி விசாரணை முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் சுகாதார அமைச்சராக நியமி;க்கப்பட்டுள்ள ராஜிதசேனாரட்ண இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை கொலை செய்வதற்கான சதி குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை பொலிஸ் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருக்க தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தன்னை கொலை செய்வதற்கான சதி முயற்சிகள் குறித்து நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காததன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கலைத்தேன் என சிறிசேன முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியை கொலை செய்வதற்கான கொலை சதிதொட…
-
- 0 replies
- 392 views
-
-
பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வாருங்கள்! புலம்பெயர் தமிழர்களையும் அழைக்கின்றார் ஜனாதிபதி பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வாருங்கள்! புலம்பெயர் தமிழர்களையும் அழைக்கின்றார் ஜனாதிபதி தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கவேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாத…
-
- 2 replies
- 325 views
- 1 follower
-
-
`புலிகளை தோற்கடித்து முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதே அரசின் நோக்கம்' [19 - June - 2007] * அமைச்சர் மித்ரபால தெரிவிப்பு உலகிலேயே அதிக பலம் வாய்ந்த ஆயுதக் குழுவுடன் யுத்தம் செய்தவாறே அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இது மிகவும் கடினமான காரியமாக அமைந்தாலும் நாட்டு மக்களின் நலன்களைப் புறக்கணிக்க முடியாது என்று அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தெரிவித்தார். நவன்வெலயில் அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: உலகின் பயங்கரவாதக் குழுக்களிலொன்றான புலிகள் நாட்டில் நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளனர். புலிகளைத் தோற்கடித்து, வடகிழக்கு உட்பட முழு நாட்டையும் அபிவிருத்தி…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடமராட்சிக் கிழக்கு பகுதியிலும் மர்ம மனிதனின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் தமது கிராமத்தை பாதுகாக்கும் விதமாக இரவு வேளை கண்காணிப்பில் கொட்டன் தடிகளுடன் ஈடுபட்டிருந்த குடத்தனை பொற்பதி இளைஞர்களை ராணுவத்தினர் தாக்க முற்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. குடத்தனை பொற்பதி பகுதியை அண்டிய பல ஊர்களில் மர்ம மனிதனின் அட்டகாசம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாலும் கடந்த கிழமை முதல் குறிப்பிட்ட பகுதியில் வழமைக்கு மாறாக சிலரின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அஞ்சியமைக்கு அமைவாகவும் பொற்பதி இளைஞர்கள் தமது ஊரை காக்கும் விதமாக இரவுநேர காவலில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த ராணுவத்தினர் அந்த இளைஞர்களை மிரட்டியதோடு தாக்கவும் முற்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது. http://www.eeladhesam.com/index…
-
- 0 replies
- 954 views
-