ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
சீமானின் கைதுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் சிறிலங்காவின் காய் நகர்த்தல்கள் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைகின்றது, மீனவர்களுக்காக குரல் கொடுத்த சீமானை சிறையில் அடைத்தது கவலைக்கும் கண்டனத்துக்குரிய விடயம் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ”இந்தியாவுக்கும் இலங்கைத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடிக்கும் உரிமையினையும் வாய்ப்பினையும் ஈழத்தமிழர்களிடமிருந்து பறித்தெடுத்த சிறீலங்கா அரசு தற்போது இந்திய மீனவர்களினையும் அக்கடற்பரப்பினைப் பயன்படுத்தவிடாமல் தடுப்பதும் சீனநிறுவனங்களுக்கு அக்கடற்பரப்பிலும் கரையோரங்களிலும் செயற்படஅனுமதிப்பதும் இந்து சமுத்திரத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்பதனை நாடுகடந்த தமிழீழ…
-
- 3 replies
- 923 views
-
-
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகள் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. இந்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை மனித உரிமை நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களை ஆராய்வதற்கு விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது. இந்த விசாரணைக் குழுவினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நியமிக்க உள்ளார். பெரும்பாலும் இந்த மாத இறுதியில் குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கான பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மூவர் அடங்கிய பிரதிநித…
-
- 0 replies
- 465 views
-
-
நாமலின் மனைவி லிமினி பிரான்ஸ் பயணமானார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் துணைவியார் லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பிரான்சுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/1…
-
- 28 replies
- 1.4k views
-
-
பிளவுகளை ஏற்படுத்திவிட்ட உள்ளூராட்சி தேர்தல் களம் பிளவுகளை ஏற்படுத்திவிட்ட உள்ளூராட்சி தேர்தல் களம் உள்ளூராட்சித் தேர்தல் களம் தமிழர்களை மேலும் பிளவுபட வைத்துவிட்டது. கூட்டமைப்பி னுள் ஏற்படவிருந்த பிளவுகள் ஓரளவு சரிசெய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், வலி.மேற்குப் பிரதேச சபை குறித்த முரண் பாடு தொடர்பாக புளொட் தற்போது அதிருப்தி வெளியிட்டுள்ளது. சிலவேளை அந்தக் கட்சி தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது. இவ்வாறு நடந்த…
-
- 0 replies
- 237 views
-
-
நாடாளுமன்றத்தினை... நோக்கி, நகரும் போராட்டக்காரர்கள் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையிலேயே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2022/1291079
-
- 33 replies
- 1.6k views
- 2 followers
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 4, 2010 மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் வாழ்ந்து வந்த 80 சீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனக் குடி வரவு குடியகல்வுத் திணைக்களம் தெரி வித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட விசேட திட்டத்தின் அடிப்படையில் குறித்த சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் யூ.வீ.நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சீனாவிலிருந்து முதன்முறையாக அந்நாட்டின் விமானமொன்று நேரடிப் பயணமாக இலங்கை வந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் யுனான் மாநில ஆள…
-
- 6 replies
- 715 views
-
-
மத்தள விமானநிலையம் : இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுக்கும் பேச்சு ஸ்தம்பிதம் (இ.சதீஸ்) மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுக்கும் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மத்தள சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்கான முயற்சிகள் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்தன. அந்த வகையில் குறித்த விமான நிலையத்தின் பெறுமதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இலங்கையின் பெறுமதி மதிப்பீட்டுக்கும் இந்திய பெறுமதி மதிப்பீ…
-
- 3 replies
- 505 views
-
-
சனிக்கிழமை, 11, செப்டம்பர் 2010 (19:54 IST) பார்வதியம்மாளை பார்க்க வரும் சிங்களவர்கள் இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள், தற்போது நீராகாரம் மற்றும் திட ஆகாரம் உட்கொள்வதாக அவரது உறவினரும் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். சிறுநீர் கழிப்பதிலும் சிக்கல் நிலை உள்ளதாகவும் உடல்நிலை சற்று முன்னேறுவதும் பின்னடைவதுமாக காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலம் தடுப்பு முகாமில் இருந்த காரணத்தினால் அவருடைய நிலைமையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தன்னால் உணரமுடிகிறது என்று கூறியுள்ளார். மேலும் பார்வதி அம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த கடினம் என்று மருத்து…
-
- 5 replies
- 1k views
-
-
ஊர்காவற்றுறை சிவன் கோவில் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சனிக்கிழமை (31) இரவு பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த மார்க்கண்டு நாகேஸ்வரி (52) என்பவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் சனிக்கிழமை (31) இரவு கிணற்றடிக்குச் சென்ற வேளை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். tamilmirror
-
- 0 replies
- 276 views
-
-
நிமால் சிறிபால டி சில்வா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விசேட குழு நியமனம் (எம்.மனோசித்ரா) ஜப்பான் நிறுவனமொன்றிடமிருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு, முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார். அதற்கமைய இது தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜனி வீரவர்தனவின் தலைமையில்…
-
- 0 replies
- 193 views
-
-
திங்கட்கிழமை, செப்டம்பர் 20, 2010 அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஒன்று இலங்கை தமிழருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்தது, ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக இவர் ஒத்துக்கொண்டதையடுத்தே இந்த தண்டனை வழங்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இவர் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. புலேந்திரன் எனும் இந்த தமிழர் ஆட்கடத்தலில் ஈடுபடுவதற்காக 40 ஆயிரம் டொலர்களை பெற்ற தாக கூறப்படுகின்றது. ஈழ நாதம்
-
- 0 replies
- 549 views
-
-
விஜயகாந் உள்ளிட்ட நால்வர் குற்றவாளிகள்; நீதிமன்றம் உறுதி! யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந் உள்ளிட்ட நால்வர் மீது முன்வைக்கப்பட்ட 119 பவுண் திருட்டு நகைகளை உடமையில் வைத்திருந்தமை மற்றும் அவற்றை அடகு வைக்க முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாக இனங்கண்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் வங்கியொன்றில் அடகு வைப்பதற்கு சுதர்சிங் விஜயகாந்த் சென்றிருந்தார். அந்த வங்கியில் கடமையாற்றும் அலுவலகரின் திருட்டுப் போன நகை சுதர்சிங் விஜயகாந்திடம் காணப்பட்டது. அதுதொடர்பில் கோப்பாய் பொல…
-
- 1 reply
- 667 views
-
-
ஜனாதிபதியின்... இல்லத்தில், பணத்தினை எண்ணியவர் கைது! ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 26 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தினை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு 14, மல் மாவத்தையினைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த சந்தேக நபர் கொழும்பு ஹுசேனியா வீதியிலுள்ள கடையொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தி…
-
- 9 replies
- 726 views
-
-
போர் இடம்பெற்ற காலத்தில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட முறுகல் நிலையினால் இராணுவப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர் இராணுவப் படைவீரர் ஒருவர் மர்மமான முறையில் இறம்பைக் குளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். போத்தல் ஒன்றினால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குறித்த படைவீரரின் சடலம் இறம்பைக் குளம் பகுதியில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்களிடம் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டதாகவும், இந்த ஆபரணங்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிணக்கினால் படைவீரர் படுகொலை செய்பய்ப…
-
- 0 replies
- 805 views
-
-
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 5, 2010 போர் முடிந்து 16 மாதங்கள் கடந்திருக்கும் நிலையிலும் கால்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் உதவிக்காகக் காத்திருக்கின்றனர். இலங்கையில் கால் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 60 ஆயிரம் ஆகும். இவர்களில் பலர் கண்ணி வெடிகள், வெடிபொருட்களினால் ஊனமுற்றவர்களாகும். பொருத்தமான செயற்கை அவயவங்கள் பற்றாக்குறையாக இருப்பதனால் 90 சதவீதமானவர்கள் இதற்காகக் காத்திருப்பதாக கம்போடியா நம்பிக்கையக அமைப்பான செயற்கை அவயவ சிகிச்சைக்கான இலங்கை பாடசாலை கூறுகிறது. இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள். யுத்தத்தினால் நான் அவயவங்களை இழந்தேன். இப்போதும் துன்பப்படுகிறேன் என்று முல்லைத் தீவைச் சேர்ந்த ஜெகநாதன் சிவகுமாரன் (வயது 25) ஐ…
-
- 0 replies
- 495 views
-
-
வடக்கில் விவேகம் அற்ற வேகத்தினால் பலியாகும் இளைஞர்கள் வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழ் இளைஞரின் சடலம் மீட்பு… கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை பொது மக்களால் அவதானிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனூரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் அதிக வேகத்தில் உந்துருளியில் சென்ற குறித்த இளைஞர் வேககட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்குள் விழுந்து இற…
-
- 31 replies
- 2k views
-
-
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார். இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார். இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்…
-
- 12 replies
- 670 views
-
-
இராணுவத்தினர் புரிந்த படுகொலைகளை எடுத்துக்கூறும் விதமான பிரச்சார நடவடிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகமான சர்வதேச மன்னிப்புச் சபை இறங்கியுள்ளது. திரிகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்களைப் படுகொலை செய்து வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதியுடன் 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் இம்மாணவர்களைக் கொலை செய்த இராணுவத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையுமே இன்னமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை உதாரணமாகக் கொண்டு இலங்கையின் போக்கை உலகறியச் செய்வதற்கான அஞ்சல் அட்டைப் பிரச்சாரத்தில் மன்னிப்புச் சபை இறங்கியுள்ளதாக அதன் அமெரிக்கப் பணிப்பாளர் ஜின் மக்டொனால்ட் கூறினார். இலங்கையில் நடந்துள்ள போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்…
-
- 0 replies
- 679 views
-
-
“ தாஜுடீன், லசந்த, மகேஸ்வரன் கொலை விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்” வஸீம் தாஜுடீன், லசந்த விக்ரமதுங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோர்களின் கொலை விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதன் உண்மை நிலை நாட்டுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பாராயின் மக்கள் அவரை மற்றுமொரு தடவை நாட்டின் ஜனாதிபதியாக்குவார்கள் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்தார். பொலநறுவை,ஹிங்குரான்கொடயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவி…
-
- 0 replies
- 257 views
-
-
‘அதிகாரங்களைப் பகிர்ந்தாலும் ஒற்றையாட்ச தான் தீர்வு’ நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருப்பதாகக் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார். “ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை என்றும் கூறிய பிரதமர், ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டுமென்றும் அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாமென்றும்” கூறினார். தமிழ்மிர…
-
- 0 replies
- 361 views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 1, 2010 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் லா கோர்னியூவ் நகரில் நினைவுச் சிலை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பாரிஸிலுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து தகவல் அறிந்த பிரான்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உடனடியாக சிலை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து நாம் வெளிவிவகார அமைச்சில் வினவியபோது வெளிவிவகார அமைச்சும் அதனை உறுதி செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொற…
-
- 2 replies
- 872 views
-
-
வடக்கு, கிழக்கை தனி இராச்சியமாக்க அமெரிக்க தூதுவர் சதி - வாசுதேவ நாணயக்கார By T. SARANYA 01 SEP, 2022 | 09:10 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனி இராச்சியமாக்கி அங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் நோக்கம் என கடுமையாக குற்றஞ்சாட்டிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் சுயாதீன உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, அமெரிக்க தூதுவர் மீதான தமது கடுமையான கண்டனத்தை பாராளுமன்றில் தெரிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதத்த…
-
- 12 replies
- 1.1k views
-
-
திங்கட்கிழமை, நவம்பர் 8, 2010 நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் மன்னார் மாவட்டத்திலும் இடம்பெற வேண்டம் என்பதை சுட்டிக்காட்டி அதன் செயலாளருக்கு மன்னார் ஆயர் அவசர கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்று கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் குறிப்பாக யுத்தம் இடம்பெற்று முடிந்திருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்டிருக்கும் விசாரணைகளில் பொதுமக்கள் கண்ணீர் மல்க சாட்சியங்களை அளித்திருக்கின்றனர். இவை தவிர வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு என பல பாகங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் மூ…
-
- 0 replies
- 382 views
-
-
நல்லூரில் கிளைமோர்த் தாக்குதல் 4 காவல்துறையினர் பலி- 3 பேர் படுகாயம் யாழ். நல்லூரில் இன்று இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா காவல்துறையின் வாகனம் சிக்கியதில் நால்வர் கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்தனர். நல்லூர் முத்திரைச் சந்தி மற்றும் நாரிக்குண்டுகுளத்தடி இடையே உள்ள கைலாசபிள்ளையார் ஆலயம் அருகே சிறிலங்கா இராணுவ முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் நிறைந்த இராணுவப் பாதுகாப்பு மிகவும் உள்ள பகுதியில் இத்தாக்குதல் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காவல்துறையினரின் வாகனம் முற்றாக சிதைந்தது நன்றி-புதினம்
-
- 0 replies
- 879 views
-
-
…………….வன்னியிலிருந்து ஆதவன் இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் முன்று தசாப்த கால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை. சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறை…
-
- 5 replies
- 770 views
-