ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்! ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வின்போது இலங்கை சார்பாகப் பேசுவதற்கு பதினெட்டு நாடுகள் உறுதியளித்துள்ளதாக உயர் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளின் உயர் மட்டப் பிரிவானது, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும். தகவல்களின்படி, இந்த 18 நாடுகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினர்களைக் கொண்ட நாடுகளும் உள்ளதுடன் அவை இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். யுத்த காலத்தில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து இலங்கை மீது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய ந…
-
- 2 replies
- 419 views
-
-
பிரச்சாரநடவடிக்கை என நிராகரித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சர்வதேச குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார் இலங்கை வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிததுள்ள அமைச்சர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுஅந்த அறிக்கையில் முன்னொருபோதும் இல்லாத பிரச்சார நடவடிக்கை காணப்படுகின்றது.மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் இலங்கையின் வீரமிக்க படையினர் விடுதலைப்புலிகளை செயல் இழக்கச்செய்தனர்இலங்கை அரசாங்கம் நாட்டின் ஒருமைப்பாடு இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை…
-
- 5 replies
- 876 views
-
-
பி.சி.ஆர் பரிசோதனையைக் குறைத்து விட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கொரோனா தொற்றால் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது என இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான கொ ரோனா தொற்றாளர்கள் பதிவாகியதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல குறைந்த எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனை தான் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நோய் குறைவதாக மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். குறிப்பாக இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கோவ்ஷீல்ட் தடுப்பூசி நோய் பரவுவதைத் தடுக்காது, ஆன…
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கானோ இலங்கை இழைத்த குற்றங்களிற்காக இலங்கையை பொறுப்புக்கூறச்செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். மனிதஉரிமை பாதுகாவலர்களுக்கான சிவில் அமைப்புகளிற்கான அச்சுறுத்தல்கள் நினைவுகூறுதலை ஒடுக்குதல் மதசிறுபான்மையினரின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்தல் சட்டத்தின் ஆட்சியில் வீழ்ச்சி ஆகிய உட்பட இலங்கையின் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் சமீபத்தைய அறிக்கை இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்புக்கூறவேண்டியதன் அவ…
-
- 0 replies
- 291 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச குற்றங்களை மறுப்பதாகவும் பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் என கூறி நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார் என்பதை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் சுட்டிக்காட்டினார். அத்துடன் இதைக்கேட்ட பின்னரும் நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்று எவராலும் நம்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, சர்வதேச பொறுப்புக்கூறல் தற்போது அவசியமாகியுள்ளது என மனித உரிமை…
-
- 0 replies
- 412 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசினார்கள். அப்போது இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் முஸ்லிம் எம்.பிக்கள் முறையிட்டதாக அறிய முடிகிறது. கொழும்பில் உள்ள ஷாங்ரிலா விடுதியில் பிற்பகல் 2.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அதில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிபிசி தமிழிடம் கூறினார். முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் இந்தச் சந்திப…
-
- 0 replies
- 790 views
-
-
மைத்திரி சிக்கினார்; ரணில் தப்பினார் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையின் பிரதியொன்று, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நேற்று (23) கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில், அவரின் சட்ட விவகாரப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதைக் கையளித்தார். அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் பிரகாரம், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள சாட்சிகளை அடிப்படையாக வை…
-
- 1 reply
- 368 views
-
-
கே .குமணன் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்ற உள்ளூர் கிராம மக்களுக்கு இராணுவம் தடை விதித்துள்ளதோடு மீன் பிடித்த ஆறுமுகத்தான்குளத்தினை சேர்ந்த கிராமவாசிகளை தடிகளை கொண்டு மிரட்டி அனுப்பியுள்ள சம்பவம் கடந்த 16 ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளதாக மீன்பிடிக்க சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த குருந்தூர் குளத்துக்கு அண்மையாகவுள்ள குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வுகளை இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டுவரும் நிலையில், அப்பகுதியில் காவலரண் அமைத்து தங்கியுள்ள படையினர் வலைகளை கொண்டும் தூண்டில் போட்டும் குளத்தில் ஜப்பான் மீன்களை தாம் பிடித்து உண்டுவரும் நிலையில் வயித்…
-
- 0 replies
- 249 views
-
-
ரொபட் அன்டனி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இலங்கை தொடர்பான விவாதத்தின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அதாவது இலங்கை எவ்வாறு ஐ,நா, பரிந்துரைகளை அமுல்படுத்தியது என்பது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்யவிருக்கிறார். அதன் பின்னர் ஏனைய நாடுகள் இலங்கை தொடர்பாக உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியிருக்கின்றது. குறிப்பாக அமெரிக்கா,கனடா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ள…
-
- 0 replies
- 253 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுடைய போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதா..? துருவ ஆரம்பிக்கிறது TID.. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களில் வெளிநாட்டு கொடிகள் பிடிக்கப்படுவது ஏன்? குறித்த போராட்டங்களுக்கு வெளி நாட்டிலிருந்து பணம் வருகிறதா? என வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் தலைவர், செயலாளரிடம் TID விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணை இன்றைய தினம் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. குறித்த விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த அமைப்பின் செயலாளர் ராஜ்குமார் பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் இன்று என்னிடம் விசாரண…
-
- 2 replies
- 475 views
-
-
பாகிஸ்தானில் உள்ள 40 அடி உறங்கும் புத்தர் சிலையை தரிசிக்க இலங்கை மக்கள் வர வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமரின் அழைப்புக்காக உலமா கட்சி பிரதமர் இம்ரான் கானுக்கு பாராட்டு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது, முஸ்லிம் நாடுகளில் உள்ள சிலைகளை அந்நாடுகள் உடைக்கின்றன என இலங்கையில் உள்ள சில இனவாத பௌத்த பிக்குகள் சொல்லும் நிலையில் பழமை வாய்ந்த 40 அடி புத்தர் சிலை இன்னமும் பாகிஸ்தானில் இருக்கிறது என்ற செய்தியை பாகிஸ்தான் பிரதமர் சொன்னதன் மூலம் சில பிக்குகளின் கருத்துக்கள் பிழையானவை என நிரூபிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 275 views
-
-
பிரபாகரனை நான் கொன்றேன்” என்று கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான மிகப்பெரும் சாட்சியம்! அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிடம் சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் அம்மையாருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர்க்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 7.00 மணியலவில் யாழில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன் போதே மேற்குறித்த விடயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அமேரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இடம் வலியுறுத்தின…
-
- 0 replies
- 283 views
-
-
திருகோணமலை எண்ணெய் குதங்கள் இலங்கை வசமாகும் - உதய கம்மன்பில (ஆர்.யசி) திருகோணமலை எண்ணெய் குதங்களில் பெரும்பாலானவை இலங்கையின் நிருவாகத்தின் கீழும் ஏனையவை இந்திய நிறுவனமொன்றின் நிருவாகத்தின் கீழும் இயங்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக கூறினேனே தவிர இந்தியாவிடம் இருந்து எண்ணெய் குதங்களை இலங்கை அபகரிக்கும் என்ற அர்த்தத்தில் கூறவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெளிவுபடுத்தினார். எவ்வாறு இருப்பினும் திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் இலங்கை வசமாகும் என்பது உண்மை எனவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை வாய்மூல வினாக்கான விடை நேரத்தில், திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதாக அமைச்சர் உதய கம்மன்பில…
-
- 0 replies
- 324 views
-
-
காணாமல் போன மகனைத் தேடிய மற்றொரு தாயாரும் உயிரிழப்பு (சி.எல்.சிசில்) காணாமல்போன தனது மகனைத் தேடியலைந்து போராடி நீதி கோரி வந்த தாயொருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது-61) என்ற தாயாரே நேற்று செவ்வாய்க்கிழமை மரணமானார். இவரது மகன் தருமகுலநாதன் (வயது 39) கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரைத்தேடி வவுனியாவில் ஆயிரத்து 465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் இந்தத் தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு போராடினார். இந்நிலையில், மகனைக் காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக…
-
- 0 replies
- 304 views
-
-
மனித உரிமைகள் தொடா்பான பிரச்சினைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும்.! மனித உரிமைகள் தொடா்பான பிரச்சினைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 46-ஆவது உயா்நிலைக் கூட்டம் ஜெனீவா நகரிலிருந்து காணொலி வாயிலாக நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “ மனிதகுலத்தை அச்சுறுத்தும் விவகாரங்களில் ஒன்றாக பயங்கரவாதம் தொடா்ந்து இடம்பெற்று வருகிறது. மனித உரிமைகளுக்கு பயங்கரவாதம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு உயிா் வாழ்வத…
-
- 0 replies
- 267 views
-
-
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து 36 Views பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் அவர்களின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (2021.02.23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டிருந்தனர். Video Player 00:00 …
-
- 0 replies
- 218 views
-
-
நள்ளிரவில் இளம் பெண் கடத்தப்பட்டார்! – கடத்தியது முக்கிய கட்சியின் வேட்பாளர் உள்ளிட்ட குழுவாம்! மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெள்ளைவான் ஒன்றில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் யுவதியொருவரைக் கடத்திச் சென்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கடத்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் வீட்டிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சென்ற குறித்தகுழு, வீட்டை உடைத்து, நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதியைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி…
-
- 0 replies
- 238 views
-
-
பலாலி விமான நிலையத்தை மீளத்திறத்தல் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சு – சுரேஷ் பலாலி விமான நிலையத்தை மீளத்திறத்தல் மற்றும் மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது, பலாலி விமான நிலையம் மீள திறக்கப்பட வேண்டும் எனவும் மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் த…
-
- 0 replies
- 188 views
-
-
பயங்கரவாத்தை எதிர்க்க பாகிஸ்தானுடன் ஒன்றிணைவோம்- பிரதமர் மஹிந்த பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் உரையாற்றுபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு வரும் முதல் அரச தலைவராக நீங்கள் கருதப்படுகின்றீர்…
-
- 0 replies
- 202 views
-
-
யாழ். பல்கலைகக்கழகத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் அமெரிக்க தூதுவர் நேரில் கையளிப்பார்! 14 Views யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பி. சி. ஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்திய ந…
-
- 3 replies
- 520 views
- 1 follower
-
-
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு – நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை ஒத்துக்கொண்ட அரச தரப்பு 45 Views மட்டக்களப்பு,மைலத்தமடு,மாதவனை பகுதியில் 617பேருக்கு தற்காலிகமாக விவசாயம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளதை அரச தரப்பு சட்டத்தரணி ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அந்த அனுமதியானது இம்மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவுபெற்றதும் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இதன் காரணமாக வழக்கு விசாரணை மேமாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்…
-
- 0 replies
- 414 views
-
-
(நா.தனுஜா) இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் நாம் எச்சரித்தபோது அமைதியாக இருந்தவர்களுக்கு அறிக்கையைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவையில்லை. அளுத்கம தாக்குதல் நடைபெற்றபோதே விசேட ஆணைக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எனினும் அதனைச் செய்யவில்லை. எனவே அதன் பின்னர் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்குப் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கங்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கில் பொதுபலசேனா மற்றும் சிங்கள ராவய ஆ…
-
- 1 reply
- 401 views
-
-
2021ஆம் ஆண்டு பாடசாலைகளில் தரம்- 1ற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களைவிட மிகவும் குறைவானதாகும். இது அபாயகரமானது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்திற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது. உலக மக்கள் தொகை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான். ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலை…
-
- 1 reply
- 355 views
-
-
(லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கு எதிரான புதிய பிரேரனையை எதிர்க்கொள்ள 47 உறுப்பு நாடுகளிடம் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமகள் பேரவையின் 46 கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கைக்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆணையாளரின் அறிக்கை காணப்படுவதோடு, மற்றுமொரு புதிய பிரேரனையை இலங்கைக்கு எதிராக ஆவணப்படுத்த பிரித்தானியா, கனடா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இவ்வாறு சவால்மிக்கதொரு சூழலை ஜெனிவாவில் இலங்கை எதிர்கொண்டுள்ளது. ஆனால் மனித உரிமைகள் ஆiணாயளரின் அறிக்கையை முழுமையாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை, புதிய பிரேரனையை கொண்டு வரும் நாடுகளுக்கு எதிராக கடும் இராஜதந்…
-
- 0 replies
- 368 views
-
-
முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமர் மஹிந்தவின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையை முன்னிட்டு பலாத்கார தகனத்திற்கு எதிரான தேசிய அமைப்பினால் குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கூறி குறித்த போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார் முஸ்லிம்களின் ஜனசாக்கள் எரிக்கப்படு…
-
- 0 replies
- 263 views
-