ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
1.7 டிரில்லியன் ரூபாய்க்கான இடைக்கால கணக்கறிக்கை – பாதுகாப்பிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித்துறை அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1.7 டிரில்லியன் ரூபாய்க்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கையில் 200 பில்லியன் ரூபாய் மேற்குறிப்பிட்ட அமைச்சுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு பொதுத் துறை செலவினங்களுக்காக 180 பில்லியனும் ஓய்வூதியத் துறைக்கு 83 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடைக்கால கணக்கறிக்கையில் இரண்டாவது அதிகபட்ச ஒதுக்கீடு பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறி…
-
- 0 replies
- 287 views
-
-
கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உதவுமாறு பிரதமரிடம் விடுத்த கோரிக்கைக்கு பதில் எதுவும் இல்லை.-முதல்வர் விக்கி கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் தீக்கிரையானதில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்களுக்கு உதவி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், இதுவரை அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்க வில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 62 ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) கைதடியில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 16 ஆம் திகதி இரவு கிளி…
-
- 3 replies
- 323 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் ஏனைய பகுதிகள் போன்று வடக்கு கிழக்கும் சமத்துவமாக கையாளப்படும் என நினைத்தோம். ஆனால் முற்று முழுதாக நாம் நிராகரிக்கப்பட்டுள்ளோம். அதேபோல் காணமால்போனோர் விடயத்திலும் எமக்கு தீர்வு கிடைக்கவுல்லை, இதுவே சர்வதேச தரப்பை நாம் நம்பி செல்லவும் காரணமாகிவிட்டது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரச இடைக்கால கணக்கறிக்கை மீதான் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவற்றை கூறினார். அவர் மேலும் தெரிவித்ததானது. சரத் பொன்சேகா எம்.பி சபையில் எனக்கு அறிவுரை வழங்கினார். கவனமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டு…
-
- 1 reply
- 583 views
-
-
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மாநாடு தொடர்பாக அரசாங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. இதேவேளை இம்மாநாட்டில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணைகளுக்கு முகம் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவுள்ளது என்று ஊடகத் துறை அமைச்சரும் அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. அதேவேளை இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை ஒன்றைக் கொண்டு வரவும் உள்ளது. இவ்விடயம் தொடர்பாக இன்று ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 426 views
-
-
தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள் வவுனியா – மாத்தறை இடையே இயங்கும் பயணிகள் ரயிலின் என்ஜின் தலவத்தை, ராகம வல்பொல மற்றும் களனி ஆகிய இடங்களில் கழன்று சென்றதால், பயணிகள் ஒரு மணி நேரம் அவதிக்குள்ளாகியுள்ளனர். http://www.virakesari.lk/article/11816
-
- 5 replies
- 678 views
-
-
ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள…
-
- 15 replies
- 2k views
-
-
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகள் மெதுவாக முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதோடு நாட்டில் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்று மாலை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்களின் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. விசாரணைகளை மூடிமறைக்கவோ, இழுத்தடிக்கவோ அரசாங்கம் ஒருபோதும் முயற்சி செய்யவி…
-
- 2 replies
- 1.2k views
-
-
மஸ்கெலியாவில் பதற்றநிலை சம்பள உயர்வு கோரி மஸ்கெலியா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்ததையடுத்து, மஸ்கெலியா நகரில் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள முயற்சித்தமையால் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11971
-
- 2 replies
- 618 views
-
-
20 ஆவது திருத்தம் நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை http://athavannews.com/wp-content/uploads/2020/08/G.L.Peiris-1.jpg அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்மொழியப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற விதி நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்பதற்காக கொண்டுவரபடவில்லை என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த அதிகாரம் பொதுமக்களுக்கு தடையற்ற சேவையை வழங்க ஜனாதிபதிக்கு உதவும் என குறிப்பிட்டார். மேலும் 19 ஆவது திருத்தம் இருக்கும் வரை, ஜனாதிபதி நீதிமன்றங்களுக்கு பதில் வழங்க வேண்டியவராக இருப்பதனால்…
-
- 0 replies
- 432 views
-
-
3,000 இந்திய இராணுவத் துருப்புக்கள் இன்று மாலை இலங்கை நேரப்படி 4 மணிக்கு இலங்கையில் இறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாய் முல்லைத் தீவை நோக்கி புலிகளுடன் போரிட செல்வதாய் இந்திய தலைவர்கள் கூறுகின்றனர். பாரதிய பார்வேட் பிளாக் கட்சியின் தலைவர் திரு. நகைமுகன் தமிழ்ச் செய்தி மையத்துடன் தொடர்பு கொண்டு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட பொழுது, இராச பக்சே அறிவித்துள்ள 48 மணி நேர போர்நிறுத்தம் என்பது இந்தியாவிலிருந்து 3,000 இராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி பயணிப்பதாயும், அவர்கள் அனைவரும் முல்லைத் தீவிலுள்ள புலிகளுடன் நேரிடையாக போரிட செல்வதாயும் கூறினார். மேலும் அவர், இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சர் நமது தமிழக முதல்வருக்கு இன்று எழுதியுள்ள கடிதத…
-
- 56 replies
- 5.8k views
- 1 follower
-
-
மாகாண சபைகள் குறித்து டில்லி தீர்மானிக்க முடியாது! ஜனாதிபதியே தீர்மானிப்பார்; சரத் வீரசேகர மாகாண சபைகள் விவகாரம் என்பது இலங்கையின் உள்விவகாரம் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் அல்லர் எனவும் கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- “நாங்கள் மாகாண சபைகளைத் தொடர்ந்தும் தக்கவைக்கவேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிட முடியாது. நாங்கள் சுதந்திரம் மற்றும் இறைமை மிக்க நாடு. இந்தியா எங்கள் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது. இந்திய – இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேய…
-
- 0 replies
- 406 views
-
-
கிழக்கு திமோரின் பிரதமர் கோசே ரமோஸ் கோர்ரா இலங்கை பிரச்சனையில் மத்தியஸ்தம் வகிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளை பேச்சுவார்த்தை மூலம் பிரசனையை சுமுகமாக தீர்க்கும் படியும் அவர் கூறியுள்ளார். East Timor President urges ceasefire, offers mediation [TamilNet, Tuesday, 10 February 2009, 04:00 GMT] "There will be no long term peace in Sri Lanka if this war is prosecuted by either side to the bitter end," said the President of Timor Leste (East Timor) Jose Ramos-Horta, on Monday, offering his preparedness "to assist in any way that might contribute to a peaceful settlement." Recollecting the experience of East Timor, the Nobel Laureate expressed his…
-
- 0 replies
- 743 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தம் - பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையூடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - எட்வர்ட் டாவே: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட பிரித்தானியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையூடாக நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும் என பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சராக கருதப்படும லிபரல் ஜனநாயக கட்சியின் எட்வர்ட் டாவே தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த விசேட தூதுவரை இலங்கை நிராகரித்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த அரசியல் தர்மசங்கடத்தை தவிர்க்க, பிரவுண் கட்டாயம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எட்வர்ட் டாவே கேட்டுள்ளார். இலங்கையின் அர…
-
- 0 replies
- 873 views
-
-
ஜெனிவாவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானம் தொடர்பாக, அமெரிக்காவுடனேயே பேசும்படி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இந்திய நாடாளுமன்றத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளத்தக்க இணக்கம் ஒன்றை எட்டுவதற்கு, ஜெனிவா தீர்மான வரைபு தொடர்பாக, அமெரிக்காவுடன் சிறிலங்கா நேரடிப் பேச்சு நடத்த இந்தியா ஊக்குவிக்கப் போவதாக சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மான வரைபில், இந்தியாவே திருத்தம் செய்து, அதன் கடுமையைக் குறைத்திருந்தது. இம்முறையும், அதேபோன்று அமெரிக்காவின் தீர்மான வரைபின் இறுக்கத்தைக் குறைக்க,…
-
- 11 replies
- 1.7k views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் 99 வீதமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகவும், இதனை உலக நாடுகள் சரியாக கவனிக்க வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கடந்த 26ம் திகதி ஆற்றிய உரை தொடர்பில் அவர் இந்த விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவையில் தாம் அளித்த விளக்கத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அபிவிருத்தியை நேரில் கண்டறிந்து கொள்ளுமாறு தாம் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். …
-
- 3 replies
- 784 views
-
-
கொரோனா தொற்று உறுதியான நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை இனிமேல் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா, இன்று (26) முதல் அவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். https://newuthayan.com/தொற்றாளியுடன்-தொடர்புடை/
-
- 0 replies
- 383 views
-
-
யாழில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம் திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 11:22 -சுமித்தி தங்கராசா யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் புலொலி வடக்கைச் சேர்ந்த கே.ஜெகதீஸ்வரன் (வயது37) என்பவரே படுகாயமடைந்துள்ளார். மூவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதலினால் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-…
-
- 0 replies
- 331 views
-
-
முல்லைத்தீவின் கரையோர பகுதி மக்களை மீட்கும் அமரிக்க இந்தியத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது – சிங்கள நாழிதள்: முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நோக்கில் அமெரிக்க இராணுவத்தின் ஆசியப் பசுபிக் பிராந்திய இராணுவ தலைமையகம் மற்றும் இந்தியா இணைந்து கூட்டாக மேற்கொண்ட முயற்சி விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மக்களை மீட்கவரும் படகுகள் மீது தாக்குதல் நடத்த போவதாக புலிகள் எச்சரித்திருந்தாகவும் இதனால் அந்த நடவடிக்கையை கைவிட நேர்ந்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பேச்சுவார்;த்தை நடத்துவதற்காக அமெரிக்க படையதிகாரிகளை ஏற்றிய டி 130 என்ற விமானம் இலங்கை சென…
-
- 12 replies
- 2.3k views
-
-
வரைபுப் பிரேரணை HRC 22 இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்பு கூறலையும் முன்னேற்றுல் மனித உரிமைகள் பேரவை PP0 ஐ.நா பட்டயத்தில் இருக்கும் அதன் நோக்கத்தையும், கொள்கைகளையும் இங்கு திரும்பவும் வலியுறுத்தப் படுகிறது, PP1 உலகளாவிய மனித உரிமை பிரகடனங்களினதும், சர்வதேச மனித உரிமைகள் உடன்பாடுகளினதும், தொடர்புடைய மற்றைய கருவிகளினதும் வழி காட்டலின் படி, PP1 bis கருதப்படுவது 15 மார்ச் 2006 அன்றைய பொது கூட்ட பிரேரணை 60/251 PP1 ter மனித உரிமைகள் பேரவையை ஆக்கும் நிலையங்கள் பற்றிய 18 ஜூன் 2007 அன்றைய பேரவைப் பிரேரணை 5/1 ம் 5/2ம் நினைவூட்டப்படுகிறது PP2 இலங்கையில் நல்லிணக்கத்துக்கும், பொறுப்பு கூறலுக்குமான மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 1…
-
- 3 replies
- 1.1k views
-
-
வல்லரசுகளை கையாள இராஜதந்திரமே தேவை-சிவசக்தி ஆனந்தன் இலங்கையை மையப்படுத்திய அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போட்டி வலுத்துள்ளது. இந்தப்போட்டி எதிர்வரும்காலத்தில் மிகவும் தீவிரமடைந்து தொடரத்தான் போகின்றது. ஆகவே இந்த நாடுகளை தமிழ்த் தரப்புக்கள் ஒன்றுபட்டு இராஜதந்திர மூலோய வியூகங்களுடன் கையாள வேண்டும் என்பதே எமது கட்சியினது நிலைப்பாடாகவும் உள்ளது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ரொசான் நாகலிங்கத்திற்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கேள்வி:- பத்துக்கட்சிகளின் கூட்டும் அடுத்தக்கட்டச் செயற்பாடுகளும…
-
- 1 reply
- 494 views
-
-
இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் ஏறி மிதித்தார்கள் என்று சிதம்பரம் சொன்னார்கள்; நாங்கள் ஒப்பந்தத்தை ஏறி மிதிக்கவில்லை; அதற்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் - ஆய்வு மையப் பொறுப்பாளர் யோ.செ.யோகி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 359 views
-
-
தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்தது . அதன் தொடர்ச்சியாக , இன்றும் மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் நுங்கம்பாக்கத்தில் கூடினார்கள் , கூடிய அவர்கள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் வீட்டை முற்றுகை இட ஆயத்தமானார்கள் . அதற்காக போராட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக காவல்துறை அவர்கள் மீது கடும் தடியடியை பிரயோகித்தது அதில் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர் கார்த்தி என்பவர் படுகாயம் அடைந்து ராயபேட்டை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் . சிதம்பரம் வீட்டை மட்டும் இல்லாமல் , சாஸ்திரி பவனையும் ஒரு மாணவர் குழு முற்றுகை இட்டது . அதிகபடியான விவரங்களை எதிர்நோக்கி உள்ளோம் .http://www.dinaithal.com/index.php?optio…
-
- 1 reply
- 1.3k views
-
-
அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது பிரதியமைச்சர் இரான் விக்ரமரட்ன நேர்காணல் : எம்.சி.நஜிமுதீன் நாட்டில் ஜனநாயகம், பொருளாதாரம் என சகல துறைகளும் வலுவடைந்து வருவதன் மூலம் அரசாங்கம் ஸ்திரமடைந்துள்ளது. எனவே அடிப்படைவாதத்தை மேலெழச்செய்து அதிகாரத்தைக் கைப்பெற்ற எதிர்த்தரப்பினர் முயற்சிக்கின்றனர். எனினும் இந்த அரசாங்கத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருபோதும் ஆட்சி கவிழ்க்க முடியாது என பிரதியமைச்சர் இரான் விரக்ரமரட்ன தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அந்த செவ்வியின் விபரம் வருமாறு, கேள்வி : 2017 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட…
-
- 1 reply
- 246 views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://217.218.67.244/presstv/program/Forum/0310_FORUM.wmv
-
- 66 replies
- 4.3k views
-
-
தமிழகத்திற்க்கு முன்னொடியாக ஈழத்தமிழர்களுக்காகவும் மத்திய அரசின் தமிழின விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி கிளையை கலைத்து முதல் விதையை தேனி மாவட்டம் தேவாரம் கிராம மக்கள் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். பொதுமக்களில் ஒவ்வொருவரும்ராஜபக்ஷேவின் இனவெறியை உணர்ந்து கொந்தளித்தனர் இசைப்பிரியா சிங்களவனால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட காட்சிகளைப்பார்த்த மக்கள் கண்ணீர் சிந்தி அழுதனர். சிங்கள ராணுவம் செய்த மனித உரிமைமீறல்களையும் சிங்கள ராணுவத்தால் என் தொப்புள்கொடி உறவுகள் ரசாயன குண்டுகளுக்கும் தடைவிதிக்கப்பட்ட குண்டுகளுக்கும் பலியானதை கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டனர் . கிராம மக்கள் மத்திய அரசை கண்டித்தும் போருக்கு துணைநின்ற கயவர்களை கண்டித்தும் முழக்கம் எழுப்பினர். ராஜ…
-
- 3 replies
- 652 views
-