ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
சிறிலங்கா அரச பயங்கரவாததத்தின் படுகொலைக்குள்ளும் பட்டினிச்சாவிற்குள்ளும் சிக்கித் தவிக்கும் வாகரை மக்களின் உணர்வுகளை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும் அங்கு தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் விடுதலைக்கு கைகொடுக்கும் வரலாற்றுப் பொறுப்பை வலுவுள்ள அனைவரும் ஏற்கவேண்டும் இவ்வாறு திருமலை மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச இயந்திரம் வாகரையிலுள்ள முப்பத்தாறாயிரத்திற்கும் அதிகமான மக்களை மிகவும் மோசமான சித்திரவதைக்குள்ளாக்கி வருகின்றது. தங்கள் அரசியல் இராணுவ நலன்களுக்காக குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட 36000ற்கும் அதிகமானவர்களை வதைத்து வருகிறது. இந்த மக்களின் உணர்வுகள் எதனையும் அரச படைகள் மதிக்கவில்லை…
-
- 0 replies
- 733 views
-
-
வடபகுதியில் இடம்பெற்ற போரில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதற்கு தெரிவித்திருக்கும் விருப்பத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 412 views
-
-
"அரசியல் வங்குரோத்து நிலையை செய்ய நினைக்கும் சரத் பொன்சேக்கா, விமல் வீரவங்ஸ போன்றோரை கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்" "நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள், இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும் ஒழுங்கும் எப்படி சீர்கெடும். நாங்கள் புனர்வாழ்வு பெற்று சமுகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் மேலும், மேலும் எங்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக் கொள்வது?" என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். கரும்புலிகள் அஞ்சலி நிகழ்வு தொடர்பில் பரப்பப்படும் இனவாத கருத்துக்களுக்குப் பதில்கூறும் முகமாக அவரால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப…
-
- 0 replies
- 258 views
-
-
சிறீலங்கா அரசுடன் முரண்படுவதைத் தவிர்த்து பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வாதிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்கள் கூட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போது, பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பிலும் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பிலும் தீவிரமாக ஆராயப்பட்டது. கூட்டத்தின் பின்னர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதில்லை என்று ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார். இருப்பினும் அன்றைய ஒன்றுகூடலில் கலந்துரை…
-
- 0 replies
- 450 views
-
-
[size=4][size=6]"அரசைக் கவிழ்ப்போம்'[/size] [செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-21 10:08:23| யாழ்ப்பாணம்][/size][/size] [size=1][size=4][size=5]ரணில்-சரத் இணைய வாய்ப்பு பலமாகுமா இந்தப் பாலம்?[/size] (கொழும்பு) மக்களின் வாழ்விற்கு சவாலான இந்த அரசாங்கத்தை கவிழ்க்க பலம் மிக்க தொரு எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வான கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். [/size][/size] [size=1][size=4]சிறைமீண்ட பொன்சேகா தனது அரசியல் பயணத்தை புதிய ஜனநாயக முன்னணி என்ற தன் கட்சியில் மூலம் ஆறுத…
-
- 1 reply
- 581 views
-
-
"அருந்தவபாலன் வெற்றி என்று அவரது மகனே அறிவித்தார்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/pdpikacsnvre
-
- 0 replies
- 688 views
-
-
"அலரிமாளிகையை சுற்றிவளைத்து போராட்டம் நடத்த மக்கள் தயாராக வேண்டும்" பிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருத்துவதற்கு சூட்சுமமான முறையில் அரசியலமைப்பிலும் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குற்றம்சாட்டினார். "பிணைமுறி மோசடியில் பிரதமரின் வகிபாகம்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வை ஊழல் எதிர்ப்பு மத்திய நிலையம் நேற்று கொழும்பிலுள்ள பொது நூலக கேட்போர்கூடத்தில் நடத்தியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். http://www.virakesari.lk/article/13733
-
- 0 replies
- 235 views
-
-
"அல் ஜசிரா" தொலைக்காட்சி செய்தியாளர் பேர்ட்லி அண்மையில் வன்னி யுத்தகளத்திற்குச் சென்று சேகரித்த தகவலின்படி இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இதயப் பகுதியை அடைவதற்கு இன்னும் 15 கிலோமீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும் படையினரின் எந்த முனையில் இருந்து இந்த தூரம் என்ற விடயத்தை அவர் குறிப்பிடவில்லை. எனினும் இராணுவ பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல படையினர் கிளிநொச்சியை கைப்பற்ற இன்னமும் ஒன்றரை கிலோமீற்றரே இருப்பதாக குறிப்பிட்டுள்ளதை சண்டே டைம்ஸின் பாதுகாப்பு களத்தி;ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் யுத்தக்களம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பு தகவலை தம்மால் பெறமுடியவில்லை என பேர்ட்லி குறிப்பிட்டுள்ளார். அமைச…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையின் கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை- முற்றிலும் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்று சட்ட மற்றும் சமூகத்திற்கான அறக்கட்டளை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 851 views
-
-
"அஸ்ட்ராசெனகா" தடுப்பூசிகளை வாங்க, அவுஸ்ரேலியாவின் ஆதரவை கோரும் இலங்கை! அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வாங்க அவுஸ்ரேலியாவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. இலங்கை அரசு ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த விடயம் குறித்து அவுஸ்ரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பெய்னுடன் தொலைபேசியில் உரையாடியபோதே இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த கோரிக்கையினை முன்வைத்தார். மேலும் இதன்போது கொரோனா தொற்றால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கிய ஆதரவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். ரூ. 1,787 மில்லியன் அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியமை உள்ளிட்டவற்றிக்கு அவர் நன்றி தெரிவித்தார்…
-
- 0 replies
- 548 views
-
-
"அஸ்ட்ராஜெனெகா" தடுப்பூசிகளை... வாங்குவதற்கு முயற்சி: இங்கிலாந்தில் இருந்து பச்சைக்கொடி – அரசாங்கம் இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக தேவையான ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பாதுகாக்க கோரியதற்கு இலங்கைக்கு இங்கிலாந்திலிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் பதிவாகும் அதிகளவிலான நோயாளிகள் மற்றும் இறப்புக் காரணமாக சீரம் நிறுவனத்தால் கோஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க முடியாத நிலையில் வேறு தரப்பிடம் இருந்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்நிலையில் ஒரு மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து நேர்மறையான பதில் கிடைத்ததாகவும் தற்போது இரு அரசாங்க…
-
- 0 replies
- 337 views
-
-
"ஆசிய கிண்ண" வலை பந்தாட்ட அணியில்... தர்ஜினி சிவலிங்கம்! சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியில் தர்ஜினி சிவலிங்கம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். தற்போது அவுஸ்ரேலியாவில் வலைபந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் தர்ஜினி சிவலிங்கம் அங்கிருந்து நேரடியாக சிங்கப்பூர் சென்று இலங்கை குழாத்துடன் இணைந்து கொள்ளவுள்ளார். ஆசிய கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஐந்து தடவைகள் சம்பியனான இலங்கை, கடைசியாக 2018 இல் வென்ற கிண்ணத்தை தக்கவைத்துக்கொள்ளும் என நம்பப்படுகிறது. இலங்கை வலைபந்தாட்ட அணியின் தலைவியாக கயஞ்சலி அமரவன்ச நியமிக்கப்பட்டுள்ளதுடன் உதவித் தலைவியாக துலங்கி வன்னித்திலக்க ச…
-
- 4 replies
- 383 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத்தரப்புக்கு மாறியுள்ள அம்பாறை மாவட்ட எம்.பி. பியசேன ஆகியோருக்கிடையில் நேற்று சபையில் கடும் வாய்ச்சண்டை ஏற்ப்பட்டது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பியசேன எம்.பி.யும் அரியநேத்திரன் எம்.பி.க்கு இடையூறுகளை ஏற்படுத்திய அதேவேளை, அரியநேத்திரன் எம்.பி. பியசேன எம்.பி.யைப் பார்த்து கடுமையான தொனியில் பேசியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து உங்களது மனவேதனை புரிகின்றது என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு அரியநேத்திரன் எம்.பி…
-
- 1 reply
- 690 views
-
-
"ஆட்சிக்காக பிரபாகரனையும் விலைபேசுவார் மஹிந்த" (நா.தினுஷா) தேசிய அரசாங்கத்தில் விடுதலை புலியாக தென்பட்ட வியாழேந்திரன், மஹிந்த அரசாங்கத்தில் தேசியவாதியாக மாறிவிட்டார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மஹிந்த அணியினர் ஆட்சி பலத்துக்காக பிரபாகரனையும் விலைபேசுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தன்மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ஜனாதிபதியை பகடைக்காயாக பயன்படுத்தி மஹிந்த அரசியல் நாடகம் நடத்தி வருகின்றார். சர்வாதிகார ஆட்சியினை நாட்டில் இருந்து ஒழிப்பதற்காகவும் குடும்ப ஆட்சியில் இருந்த நாட்டை காப்பாற்றுவதற்காகவும் 62 இலட்சம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆனால…
-
- 1 reply
- 509 views
-
-
"ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக தாளம் போடும் இலங்கையின் நீதித்துறை"- குளோபல் தமிழ்ச் செய்திகள் 26 செப்டம்பர் 2013 "உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர் நீதிமன்றமே மாற்றி அமைத்தது" காணி அதிகாரங்கள் குறித்த தீர்மானங்களை மத்திய அரசாங்கமே எடுக்க முடியும் - உச்ச நீதிமன்றம் காணி அதிகாரங்கள் குறித்த தீர்மானங்களை மத்திய அரசாங்கமே எடுக்க முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. காணி அதிகாரங்களை மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கா மாகாண அரசாங்கத்திற்கா என்பது தொடர்பில் கண்டியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலனை செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்ப…
-
- 0 replies
- 490 views
-
-
"ஆண்களுக்கு முடியுமாயின் பெண்களுக்கும் முடியும்" பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆண்களுக்கு மதுபானசாலை திறக்க முடியுமாயின் பெண்களுக்கும் மதுபான சாலைகள் திறக்க முடியும். எனவே அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் தவறுகள் கிடையாது என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியின் போது 2000 விகாரை கள் மூடப்பட்டதுடன் 2000 மதுபான சாலை கள் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மே…
-
- 0 replies
- 333 views
-
-
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் "ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி" போன்ற இசைப் பாடல்கள் மூலம் எழுச்சி ஊட்டிய குட்டிக்கண்ணன் என்று அழைக்கப்படும் போராளி சிலம்பரசன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 23 replies
- 6.2k views
-
-
"ஆன்மீகமே எனது உயிர் அரசியல் வேண்டாம்" என்மீது அரசியல் பொறுப்புக்களை சுமத்துவது தகுதியாக இருக்கும் என்று சிலர் முன் வைக்கும் கருத்துக்கள் என்னை ஆச்சரியப்படுத்துவதுடன் கவலையையும் ஏற்படுத்தியிக்கின்றது. என்னுடைய ஒரேயொரு அரசியலானது இறைவன் மற்றும் நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதாகும். அதற்காக அரசியல் கோட்பாடுகளை அதனூடாக முன்னிறுத்துவதோ எந்தவொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதோ அரசியல் பதவிக்காக முன்வருவதோ எந்தவகையிலும் எனது நோக்கமல்ல என்பதை அறிவிக்க விரும்புகிறேன் என்று கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் கொழும்பு பேராயரின் ஊடக மற்றும் கலாசார நிலையம் விடுத்துள்ள அறிக்கைய…
-
- 2 replies
- 766 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா: சுட்டணி அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கட்சிகளின் கூட்டத்தில் பேசவே இல்லை என சிறிடெலோ கட்சியின் செயலதிபர் ப. உதயராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நான்கு தமிழ் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இவ் விடயம் தொடர்பாக தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, தமிழர் விடுதலைக்கூட்டணி, சிறிடெலோ கட்சி ஆகிய நான்கு கட்சிகளின் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது உண்மையான விடயமே. ஆனால் அந்த சந்திப்பின் போது கூட்டணி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டவில்லை. அது தொடர்பில் கலந்துரையாடுவது தொடர்பாக எவரும் கருத்தை முன்வைக்கவும் இல்லை. …
-
- 1 reply
- 472 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனியர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் ஞாயிறன்று மேற்குக்கரைக்கு திரும்பிய பாலஸ்தீனிய அதிபர் மஹமுட் அபாஸ், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் "ஆம், நாங்கள் தற்போது எமக்கென்றொரு தேசத்தைக் கொண்டுள்ளோம்" என உற்சாகப் பெருமிதத்துடன் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, 138-9 என்ற வாக்குகளின் அடிப்படையில் பாலஸ்தீனத்திற்கு ஐ.நாவின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நிலை [non-member state observer status] வழங்கப்பட்ட மூன்று நாட்களின் பின்னர், "ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனம் மிக வரலாற்று முக்கியத்துவம் மிக்க சாதனை ஒன்றை அடைந்துள்ளது" என மேலும் அபாஸ் தனது மக்களிடம் தெரிவித்தார். "பாலஸ்தீனம் என்கின்ற தேசம் அங்கீகரிக்கப்பட வே…
-
- 0 replies
- 469 views
-
-
இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறிய அரசுகளைக் கண்டித்து, சென்னையில் கடந்த செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் பெரும் உணர்ச்சிப் பிழம்பாகச் சுட்டெரித்தது. சென்னை அமைந்தகரை `புல்லா அவென்யூ' திடலில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த `வீரத்தமிழ் மகன்' முத்துக்குமாருக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டம் தொடங்கியது. பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் பேசத் தொடங்க... ராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன், தமிழிசை போன்றவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். சேகுவேரா டீஷர்ட்டில் வந்திருந்த இயக்குநர் சீமான், ``பிரபாகரன் எப்போது சாவான்? என்று கேட்பவர்கள் நீண்ட நாள்…
-
- 0 replies
- 1.5k views
-
-
"போரை நிறுத்துவது தொடர்பாகவும் உடனடிப் போர் நிறுத்தம் தொடர்பாகவுமே நாம் நேற்று தொடக்கம் பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்களில் கலந்துகொள்வதற்கு தயாராக இருக்கின்றோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது சரணடைவதோ ஆயுதங்களைக் கையளிப்பதோ அல்ல. அப்பகுதியில் படுகாயமடைந்திருக்கும் 25 ஆயிரம் மக்களையும் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனவும் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சிச் சேவையான 'சனல் - 4' தொலைக்காட்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அளித்த பிரத்தியேகப் பேட்டியின்போது பத்தமநாதன் தெரிவித்தார். …
-
- 1 reply
- 833 views
-
-
"ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதால் நாங்கள் சபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை". வடமாகாணசபையில் ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்கட்சி இருப்பதால் நாங்கள் சபையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. என கூறிய எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்த நிலையில், அமைச்சர்சபை குறித்து தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 129ஆவது அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் குறித்த கருத்து ஒன்றை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா சபைக்கு முன்வைத்தார். அதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் …
-
- 0 replies
- 326 views
-
-
"ஆள்பிடிக்கும்" வேலையில் மகிந்த தீவிரம். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவாக மேலதிக உறுப்பினர்களை இழுக்கும் வேலையில் மகிந்த ராஜபக்ச தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணித் தலைவர்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்று ஐ.தே.க.வின் காலி மாவட்ட தலைவர் வஜிர அபேயவர்த்தனவை தொடர்பு கொண்டு மகிந்த ராஜபக்ச விளக்கம் கேட்டுள்ளார். மேலும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க. தலைவர் ரவி கருணாநாயக்கவையும் மகிந்த ராஜபக்ச தொடர்ப…
-
- 0 replies
- 886 views
-
-
"ஆழ ஊடுருவும் படையணிகளை பாதுகாப்பு வலயத்தினுள் நான் அனுப்பினோம்" அமெரிக்க அதிகாரியிடம் ரகசியத்தைப் போட்டுடைத்த மகிந்த ! வன்னியில் நடைபெற்ற இனவழிப்புப் போரின் இறுதிக்கட்டத்தில் , அங்கிருந்த பாதுகாப்பு வலயங்கள்மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக சிங்கள அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அதே நேரம், புலிகளின் மண் அனணையை உடைத்து மக்களை வெளியேறச் செய்யும் நோக்குடன் பாதுகாப்பு வலயங்களுக்குள் தமது நீண்டதூர உளவு ரோந்து அணிகளை (ஆழ ஊடுருவும் படையணி) தாம் அனுப்பியதாக இலங்கையின் சனாதிபதியும், முப்படைகளின் பிரதான தளபதியுமாகிய மகிந்த தன்னைச் சந்தித்த முக்கிய அமெரிக்க அதிகாரியிடம் கூறியிருக்கிறான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்து, விடுதலைப் ப…
-
- 2 replies
- 2.3k views
-