ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை எரிப்பதால் முஸ்லீம் சமூகத்தினர் கடுமையான கவலைகள் வெளியிட்டு வந்ததை அடுத்து, இலங்கையிலிருந்து COVID-19 பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய மாலத்தீவு அரசு முன்வந்துள்ளது என்று டெய்லி மிரர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. முஸ்லீம் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் தகனம் எமது மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று முஸ்லிம் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. டெய்லி மிரர் செய்தியின் படி, மாலத்தீவு அரசு இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தனது வாய்ப்பை வழங்கியுள்ளது. பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹெராத் கூறுகையில், விரைவில் ஒர…
-
- 2 replies
- 461 views
-
-
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வது இடைநிறுத்தம்? கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் இதனை தெரிவித்துள்ளனர் என ஆங்கில இணையம் செய்தி வெளியி;ட்டுள்ளது. கொரோனாவினால் உயிரிழந்த நிலையில் உரிமை கோரப்படாமல் உள்ள உடல்களை தகனம் செய்வதை இடைநிறுத்துமாறு கொழும்பு மாநகர சபைக்கு அறிவறுத்தல் வந்துள்ளதாக இணையத்தளம் தெரிவித்துள்ளது. பொதுசுகாதார சங்கத்தின் செயலாளர் பாலசூரிய இதனை உறுதி செய்துள்ளார். உரிமை கோரப்படாத உடல்கள் பிரேதஅறையிலேயே தொடர்ந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களி…
-
- 4 replies
- 713 views
-
-
’வேகுவதைப் பார்க்காது கருகுவதைப் பாருங்கள்’ வ. சக்தி 'எனது சட்டியில் என்ன வேகுது என்று பாராமல், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள்' என, தபால்துறை மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி, பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகப் பயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். 'இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்றவர்களால் பேசமுடியும். ஆனால், செயல் வடிவம் கொடுக்க முடியதென', மட்டக்களப்பில் சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல…
-
- 0 replies
- 363 views
-
-
கொரோனா ஆபத்து நிலவும் சூழலில் மாகாண சபை தேர்தல் எதற்கு? – பௌத்த தேரர் கேள்வி 0:33 am GMT 0 Comments 1088 by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Thero.jpg கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் பெருந்துயரம் மற்றும் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள எல்லே குணவன்ச தேரர், இந்த தருணத்தில் தேர்தல்களை நடத்துவது அரச முதலீட்டை வீணடிக்கும் மற்றுமொரு செயலாக அமையும் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து நிலவுகின்ற சூழலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இ…
-
- 1 reply
- 395 views
-
-
அம்பாறை – மாளிகைக்காடு கிழக்கு பகுதிக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Maligaikadu-1-720x450.jpg அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட்டுள்ளன. காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, காரைதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் முற்றாக முடக்கப்பட்டது. இன்று கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கியே…
-
- 0 replies
- 328 views
-
-
மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் அராஜகமான வேலைகளில் ஈடுபடுகின்றார் -இரா.சாணக்கியன் 28 Views மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர், பிரதேச சபைகளுக்குள் அத்துமீறி நுழைவதும் கதவை உடைப்பதும் என அராஜகமான வேலைகளில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்றார் என்று குற்றம் சுமத்தியுள்ளார் இரா.சாணக்கியன். மேலும் 2009ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியிலேயே இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மேலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிக்கையில், “மயிலத்தமடு,மாதவனை பகுதகளில் இருக்கின்ற சூழலை பார்க்கின்றபோது ம…
-
- 0 replies
- 463 views
-
-
வாகனங்களையெல்லாம் மறித்து ஒரு கலவரம் கூட உருவாகுவதற்கு வாய்ப்பிருக்கின்றது: இரா. சாணக்கியன் December 14, 20201:26 am மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பிரதேச சபைகளுக்குள் அத்துமீறி நுழைவதும், கதவை உடைப்பதும் என அராஜகமான வேலைகளில் ஈடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மோசமான நிலைமையை உருவாக்கி வருகின்றார். அவர் 2009ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதியில் இன்னும் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன…
-
- 0 replies
- 332 views
-
-
மைக் கிடைத்தால் வீராப்பு; திமைறைவில் பதவியாசையில் அலைச்சல்: சிறிதரனின் சின்னத்தனங்கள் அம்பலம்! December 14, 20206:28 தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொறடா பதவிக்காக சிறிதரன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுக்கினருமான த.சித்தார்த்தன். கொறடா பதவியை சிறிதரன் நேர்மையாக கையாளவில்லையென கூட்டமைப்பின் உறுப்பினர்களின் கருத்தையும், ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். மின்னல் நிகழ்ச்சியில் நேற்று (13) கலந்து கொண்டிருந்த போது இந்த தகவல்களை அம்பலப்படுத்தியிருந்தார். கடந்த 6ஆம் திகதி மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொ…
-
- 0 replies
- 321 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்ட அணுகுமுறை மாற்றமே ஈழத்தமிழர் உரிமைகளுக்குப் பாதுகாப்பை அளிக்கும் 33 Views சிறீலங்கா இம்முறை வரவுசெலவுத் திட்டத்திலும், நாட்டின் நாளாந்தத் தேவைகளுக்கே நிதிப்பற்றாக்குறை வருமென்ற பெரும் அச்சமுள்ள சூழலிலும் மக்களின் நலவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காது பெருந்தொகையான பணத்தை நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் படையினருக்கு ஒதுக்கியுள்ளது. இதனை சமத்துவமுள்ள குடிகளாக அல்லாது தோற்கடிக்கப்பட்ட மக்களாக ஈழத்தமிழர்களை தாம் நடாத்தும் இன்றைய சூழலில் அதனை சனநாயக வழிகளில் எதிர்க்கும் ஈழத்தமிழரை சிறீலங்காவின் இறைமை பிரதேச ஒருமைப்பாடு என்பவற்றைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அழித்து ஒழித்து ஈழத்தமிழின அழிப்பை செய்வதற…
-
- 0 replies
- 326 views
-
-
யாழ்.ஆயர், பாகிஸ்தானில்.. காலமானார். பாகிஸ்தானின் குவேற்றா மறை மாவட்டத்தின் ஆயராக பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆயர் காலமாகியுள்ளார். யாழ்ப்பாணம்- பாஷையூரைச் சேர்ந்த அமலமரித் தியாகிகள் சபையைச் சேர்ந்த பேரருட் கலாநிதி விக்ரர் ஞானப்பிரகாசம் அமதி ஆண்டகையே நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலமாகியுள்ளார். இவர் 1940ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 21 ஆம் திகதி, யாழ்ப்பாணம் பாஷையூரில் பிறந்தார்.தனது பாடசாலைக் கல்வியை யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் நிறைவு செய்துள்ளார். இறை அழைத்தலுக்குப் பணிந்து குருமடம் நுழைந்து களுத்துறையில் 1959ல் தனது முதலாவது நித்திய வாக்குறுதியை அளித்தார். அதனைத் தொடர்ந்து, கண்டி- அன்னை தேசிய குருத்துவக் கல்லூரியில் தனது மெய்யியல்,…
-
- 2 replies
- 597 views
-
-
கிழக்கில் புதிய மதவாதக் குழுவில் ஆயிரக்கணக்கானோர் இணைவு – புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் 21 Views “சுப்பர் முஸ்லிம்” என்ற பெயரில் கல்முனையை மையமாக கொண்டு இஸ்லாமிய மதவாதக் குழுவொன்று உருவாகி வருகின்றமை தொடர்பில் இராணுவப் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது என்று பிரபல சிங்கள நாளிதழ் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக கலன்தர் லெப்பை மொஹமட் என்ற நபர் செயல்பட்டு வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அந்த அமைப்பின் தலைவர் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்றும் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுடன் இணைந்து 2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்திற்காக சேர்க…
-
- 0 replies
- 357 views
-
-
மாகாணசபை முறைமையை ஒழித்து அதிகாரம் மத்தியிடம் வரவேண்டும் – சரத் வீரசேகர 16 Views மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாதொழித்து, அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- “அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவே மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது என்பதாலேயே நான் ஆரம்பத்திலிருந்து அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றேன். 13 ஆவது திருத்தம் எம் மீது வலுகட்டாயமாகத் திணிக்கப்பட்டதொன்றாகும். ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, பொதுமக்களைத் தாக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனியாக வரவழைத…
-
- 0 replies
- 326 views
-
-
30 வயது. மும்மொழிப்புலமை. பாராளுமன்றத்தில் மிளிரும் இளைஞர்
-
- 0 replies
- 428 views
-
-
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுவதாக எம்.ஏ. சுமந்திரன் கருத்து
-
- 1 reply
- 673 views
-
-
20 ஆவது திருத்தத்தை ஆதரித்தோர் மீது நடவடிக்கை? முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீடம் ஆராய்வு 24 Views தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர்பீடம் முழுமையாக ஒன்றுகூடுவது சாத்தியமில்லையென்பதால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய, பதவிவழி உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதற்கான முக்கிய நோக்கம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தித்திற்கு ஆதரவாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்ததன் தொடர்பிலும், அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விளக்கம் கோருவதற்காகும். தலைவர் இதற்கான அவசியத்தை வலியுறுத்தியதன் பின்னர் …
-
- 2 replies
- 472 views
-
-
சம்பிக்க ரணவணக்க தான் ஒரு சிங்கள பௌத்த தலைவர் என்ற அபிப்பிராயத்தை மாற்றும் முயற்சியை ஆரம்பித்துள்ளாரா ? எக்கனமி நெக்ஸ்ட் சம்பிக்க ரணவக்க தான் ஆரம்பித்த ஜாதிஹ ஹெல உறுமயவின் பொதுசெயலாளர் பதவியிலிருந்து விலகி புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றார். தற்போது தான் சிங்கள பௌத்ததலைவர் என காணப்படும் அபிப்பிராயத்தை மாற்றி பரந்துபட்ட மக்கள் மத்தியில் தனது ஆதரவை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே அவர் ஜாதிஹ ஹெல உறுமயவிலிருந்து விலகியுள்ளார். 55 வயதான சம்பிக்க ரணவக்க மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்தவர்- இரு தரப்பின் சார்பாகவும் போட்டியிட்டு தேர்தலில் வெற்றிபெற்றவர். தனது பத…
-
- 0 replies
- 400 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியின் ISIS அமைப்பு இருந்துள்ளமை விசாரணைகளில் தெரிவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் ஐஎஸ் அமைப்பின் இலங்கை தலைவர் தற்போது அவுஸ்ரேலியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ருக்மான் ஜமீல் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.. ருக்மான் ஜமீலின் இரு புதல்வர்களும் சிரியாவில் பயிற்சி பெற்று வரும் வழியில் கட்டார் அரசினால் கைது செய்யப்பட்டு தற்போது டோஹா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தகவல் வெளியிடப்பட்டுள்ளது https://www.madawalaenews.com/2020/12/isis.html
-
- 1 reply
- 484 views
-
-
அரசாங்கத்துடன் இருக்கும் பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோரிடம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் இருக்கின்றதா? Sayanolipavan அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிலடி மூன்று நேரம் சாப்பாடு பிச்சை எடுப்பவருக்கும் கிடைக்கும். உணர்வோடு வாழும் எமது தமிழ் மக்களை இப்படியான சிந்தனையோடே பார்க்கின்றார்கள் என்றால் எமது மக்களின் பூர்வீக வரலாறு இவர்களால் சிதைக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த அரசோடு சேர்ந்திருப்பவர்களிடம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் இருக்கின்றதா? என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். …
-
- 3 replies
- 561 views
-
-
வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு பிடியாணை! December 13, 2020 வவுனியா வெடுக்குநாரி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு, வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி காவற்துறையினரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தனர். அத்துடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு வவுனியா நீதிமன்றில் கடந்த ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஆலயத்தின் சார்பில் தலைவர் சசிகுமார், செயலாளர் தமிழ்செல்வன், பூசகர் மதிமுகராசா ஆகியோர் முன…
-
- 1 reply
- 657 views
-
-
எதிர்வரும் 26ம் திகதி முதல் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன December 13, 2020 இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் சர்வதேச விமான பயணங்களுக்காக விமான நிலையங்களை மீண்டும் திறக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளாா். முதலில் வணிக மற்றும் விசேட விமான சேவைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதெனத் தொிவித்துள்ள அவா் கட்டுநாயக்க, மத்தல, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளாா். இதன் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் சுகாதார வழிமுறைகள் வௌியிடப்படவுள்ளதாக தொிவித்துள்ள அவா் சர்வதேச விமான பயணங்களுக்காக இலங்கையை மீண்டும் திறப்பத…
-
- 9 replies
- 673 views
-
-
ஜனாஷாக்களை அடக்க ஓட்டமாவடி - மஜ்மா நகரைத் தெரிவு செய்யுங்கள் - வாகனமும் ஆளணியும் நாம் தருகிறோம் - அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹாறூன் (ஸஹ்வி) இஸ்லாமியர்களின் இறந்த உடலங்களை அடக்கம் செய்ய பொருத்தமான இடத்தைத்தேர்வு செய்யுமாறு கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையாக இருக்குமாயின், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மஜ்மா நகர் பிரதேசத்தில் முஸ்லிம் பொது மையவாடிக்காக ஒதுக்கப்பட்ட சுமார் பத்து ஏக்கர் காணி உள்ளது. அதில் அடக்கம் செய்வதில் எமது பிரதேச மக்கள் எவருக்கும் எதுவித ஆட்சேபனையுமில்லை. நிலத்தடி நீர் சுமார் 30 அடி ஆழத்தில் உள்ள, குடியிருப்புக்கள் இல்லாத, கொழும்பு-மட்டக்களப்…
-
- 4 replies
- 590 views
-
-
'சூப்பர் முஸ்லிம்' என்ற நாமத்தில் ஒரு தீவிரவாத அமைப்பு இலங்கையின் கல்முனை பகுதியில் இயங்கி வருவதாக சிங்கள பத்திரிகையான 'தினமின' செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட அந்த அமைப்பின் தலைவராக செயற்படுபவர் வைத்தியர் கலந்தர் லெப்பே முஹம்மத். இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இந்நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தின் போது அரச சார்பற்ற அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் பணம் வசூலித்து அப்பணத்தின் மூலமே இவ்வமைப்பை துவங்கியுள்ளார். அக் காலப்பகுதி தொட்டு இவர் தனது மத ரீதியான தீவிரவாத கொள்கையைப் பரப்பி வருகின்றார். 2019ஆம் ஆண்டளவில் இவரின் பிரச்சாரம…
-
- 2 replies
- 756 views
-
-
கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் – சுமந்திரன்.! திருகோணமலை கன்னியா வெண்ணீரூற்று பகுதியில் பிள்ளையார் கோவில் கட்டுவதற்கு அரச தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம.ஆ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பு நேற்று (11) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் வன்னி ம…
-
- 1 reply
- 393 views
-
-
அடுத்த வருடத்தின் ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் – பிரதமர் பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமருக்கும், ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிய விபரங்கள் ஆராயப்பட்டன. இந்தச் சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. அடுத்தாண்டு ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்தலாம் என மாகாண சபை அங்கத்தவர்கள் கூறியுள்ளதாக தெரிவிக…
-
- 1 reply
- 793 views
-
-
உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி.? இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய இலங்கை அரசு அனுமதி வழங்காத நிலையில், மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இவ்விடயம் தொடர்பாக நீதி அமைச்சர் அலி சப்ரிக்கும் பலத்த அழுத்தங்கள் வழங்கப்படுவதால் அவர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய முற்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலு…
-
- 2 replies
- 597 views
-