நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கேரளாவில் குழல் புட்டுடன் சாப்பாட்டு அசுரன்
-
- 1 reply
- 599 views
-
-
-
- 0 replies
- 577 views
-
-
தேவையானப்பொருட்கள்: கேழ்வரகு மாவு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4 சீரகம் - 1 டீஸ்பூன் வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் (ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும்) கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - 4 அல்லது 5 டீஸ்பூன் செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவைப் போட்டு அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் துண்டுகள், சீரகம், பொடித்த வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டுக் கலந்து வைக்கவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட…
-
- 0 replies
- 2.8k views
-
-
கேழ்வரகு இட்லி (தினம் ஒரு சிறுதானியம்-8) ஆவியில் வேகவைத்துச் சாப்பிடும் எந்த உணவுமே, உடலுக்கு நன்மையைத் தரக்கூடியதுதான். அதிலும், கேழ்வரகில் செய்யும் இட்லி, உடலுக்கு ஊட்டத்தைத் தரும். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு கேழ்வரகு. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். கேழ்வரகு இட்லி செய்முறை: தலா 200 கிராம் கேழ்வரகு, இட்லி அரிசி எடுத்துக் கொள்ளவும். இதனுடன், 100 கிராம் பச்சரிசி சேர்த்து, நன்றாகக் கழுவி எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். 400 கிராம் உளுந்தைத் தனியாக ஊற வைக்கவும். ஊறிய உளுந்தில் தண்ணீர் தெளித்து அரைக்கவும். அரிசியையும் கேழ்வரகையும் அரைத்து எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, எட்டு மணி நேரம் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கேழ்வரகு கூழ் கூழுக்கும் தமிழர் வாழ்வுக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை.. இன்றும் எங்கள் வயலில் வேலைக்கு வருபவர்கள் மதிய உணவாக விரும்பி கேட்பது மோரில் கரைத்த கூழ்யே ஆகும்.. எளிமையான சத்து நிறைந்த உணவு இது ஆகும்.. தேவையானவை கேழ்வரகு மாவு - 3 கப் பச்சரிசி ரவை - 2 கப் உப்பு - தேவையான அளவு தயிர் - 1 கப் செய்யும் முறை முதல் நாள் இரவு கேழ்வரகு மாவில் உப்புப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கைகளால் நன்கு கரைத்து மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் மாலையில், ஒரு பெரிய பாத்திரத்தில் பச்சரிசி ரவையை கழுவி தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பச்சரிசி வெந்து வர…
-
- 3 replies
- 4.9k views
-
-
கேழ்வரகு மிச்சர் (தினம் ஒரு சிறுதானியம்-16) இன்றைய குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வசியப்படுத்திவிட்டது நொறுக்குத் தீனி. உணவைக் காட்டிலும் நொறுக்குத் தீனியை அதிகம் திண்பதில் ஆர்வம் காட்டுவது ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கக்கூடும். கண்ட எண்ணெயில் செய்து விற்பனைக்கு வரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதைக் காட்டிலும், உடலுக்கு நன்மையை தரக்கூடிய நம் பாரம்பரிய உணவுகளான கேழ்வரகு, சோளம், தினை, கம்பு என சிறுதானியத்தில் செய்யும் நொறுக்குத் தீனியை வீட்டிலேயே செய்து சாப்பிட்டால்... சுவைக்கு சுவை... சத்துக்கும் சத்து! பலன்கள் கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு …
-
- 0 replies
- 1.8k views
-
-
கேழ்வரகு ரொட்டி (குரக்கன் ரொட்டி) கேழ்வரகு மாவு - 500 கிராம் சீனி - 250 கிராம் உப்பு - ஒரு சிட்டிகை எண்ணெய் - 1/2 லிட்டர் முதலில் கேழ்வரகு மாவு, சீனி, உப்பு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்பு நீரை விட்டு சப்பாத்திக்கு மா பிசைந்து கொள்ளவது போல் பிசைந்து நன்கு அடித்து கொள்ளவும். பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பின்பு கையில் சிறிதளவு எண்ணெய் பூசிக் கொண்டு அவற்றை அப்பள வடிவில் தேய்த்துக் கொள்ளவும். மிகவும் தடிப்பாகவும் மெல்லியதாகவும் இல்லாமல் சற்று நடுத்தரமாக தேய்க்கவும். வாணலியில் எண்ணெயை கொதிக்க விட்டு ஓவ்வொன்றையும் இரு புறமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும். மாலை நேரங்களில் சாப்பிட நன்றாக இருக்கவும். Note: மி…
-
- 1 reply
- 7.5k views
-
-
கேழ்வரகு http://ta.wikipedia.org/s/qys கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. கேழ்வரகு உயிரியல் வகைப்பாடு திணை:(இராச்சியம்) தாவரம் (தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரங்கள் (தரப்படுத்தப்படாத) ஒருவித்திலைத் தாவரம் (தரப்படுத்தப்படாத) காமெனிலிட்டுகள் வரிசை: Poales குடும்பம்: போவாசியே பேரினம்: கேழ்வரகு இருசொற்பெயர் Eleusine coracana. கேழ்வரகு (இலங்கை வழக்கு: குரக்கன், Finger millet, Eleus…
-
- 2 replies
- 2.6k views
-
-
தேவையான பொருட்கள்: தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப் வெங்காயம் - ஒன்று மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது பச்சை மிளகாய் - 5 கறி குழம்பு கிரேவி - அரை கப் உப்பு - சிறிது தாளிக்க: எண்ணெய், கடுகு மிளகாய் வற்றல் - 3 கறிவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை : 1.தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். 2.அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். 3.கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்). 4.வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்…
-
- 3 replies
- 1.2k views
-
-
என்னென்ன தேவை? கோழி ஈரல் - 200 கிராம் எண்ணெய் - 2 தேக்கரண்டி பிரிஞ்சி இலை - 1 பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி பட்டை - 1 சிறிய துண்டு வெங்காயம் - 1 பெரிய மெல்லிய வெட்டப்படுகின்றன பூண்டு - 6 பல் பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி இலை - 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலா... மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மல்லி தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 2 தேக்கரண்டி சீரகத் தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா தூள், எடுத்து தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு கடாயில் எண்ண…
-
- 2 replies
- 751 views
-
-
கோவா சிக்கன் கறி என்னென்ன தேவை? சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 3 எண்ணெய் - 3 தேக்கரண்டி உப்பு - சிறிது வினிகர் - 2 தேக்கரண்டி அரைப்பதற்கு... இஞ்சி - 1 தேக்கரண்டி பூண்டு - 8 பல் பட்டை - 1 மல்லி - 2 தேக்கரண்டி சீரகம் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 கிராம்பு - 4 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு உப்பு - 1 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி எப்படிச் செய்வது? முதலில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லவற்றையும் ஒரு ஜாரில் போட்டு நன்றாக மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன் நிறமான பின் ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
கைக்குத்தல் அரிசி முட்டை தம் பிரியாணி இதுவரை பாசுமதி அரிசி, பச்சரிசி, புழுங்கல் அரிசி போன்றவற்றைக் கொண்டு தான் பிரியாணி செய்திருப்பீர்கள். ஆனால் ப்ரௌன் ரைஸ் எனப்படும் கைக்குத்தல் அரிசியைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிட்டிருக்கிறீர்களா? ஆம், இந்த அரிசியைக் கொண்டும் பிரியாணி செய்யலாம். சொல்லப்போனால், இந்த அரிசியை அன்றாடம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் பிரியாணி செய்வதற்கு இந்த அரிசியைப் பயன்படுத்தினால், பிரியாணியின் சுவை நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். இங்கு கைக்குத்தல் அரிசி கொண்டு செய்யப்படும் முட்டை தம் பிரியாணியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கைக்குத்தல் அரிசி - 1 கப் எண்ணெய் …
-
- 2 replies
- 917 views
-
-
· கொங்கு இறால் கறி இந்த இறால் கறி கொங்கு பகுதிக்கு என்ற மணத்துடன் மற்றும் சுவையுடன் இருக்கும். இதை சுடு சாதத்துடனோ அல்லது சப்பாத்தி, தயிர் சாதம், சாம்பார் சாதத்துடன் சாப்பிட மிகவும் பிரமாதமாக இருக்கும். தேவையான பொருட்கள் வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி கரம்மசாலா தூள் 1/2 தேக்கரண்டி மிளகு தூள் 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1/5 தேக்கரண்டி கறிவேப்பில்ல 1 கொத்து கொத்தமல்லி இலைகள் கொஞ்சம் பசு வெண்ணை 1 மேஜைக்கரண்டி ஊறவைக்க உரித்த இறால் 400 கிராம் கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி எலுமி…
-
- 0 replies
- 727 views
-
-
கொங்கு நாட்டு கோழி குழம்பு நம் தமிழ்நாட்டிலேயே பலவாறு கோழி குழம்பை சமைப்பார்கள். அதில் செட்டிநாடு ஸ்டைல் போன்று கொங்கு நாட்டு ஸ்டைலும் ஒன்று. இந்த கொங்கு நாட்டு கோழி குழம்பானது நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் வதக்கி அரைப்பதற்கு... சின்ன வெங்காயம் - 5-6 மிளகாய் - 6-7 மிளகு - 1 டீஸ்பூன் சோம்பு - 1/2 டீஸ்பூன் கசகசா - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 டேபிள் …
-
- 0 replies
- 682 views
-
-
இந்த மீன் குழம்பை கொங்கு பகுதியில் வசிக்கும் முதலியார் சமுகத்து மக்கள் வீட்டில் மணக்க வைக்கும். அவர்கள் கூறுகையில் இந்த குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிடுவதற்கு தேவாமிர்தம் போல் இருக்கும் என்றும் இன்னொரு தட்டு சாதம் சாப்பிடலாம் என்று தோன்றும். 65 வயது உடைய ஆத்தா கூறுகையில் சூடான இட்லி வைத்து இந்த குழம்பை வைத்தால் இட்லி காலி ஆவதே தெரியாது. இந்த குழம்பில் தேங்காய் இல்லாத காரணத்தால் அவ்வளவு சீக்கிரம் கெட்டு விடாது. குழம்பை சூடு செய்தாலே போதும். தேவையான பொருட்கள் மீன் 300 கிராம் எண்ணெய் 1/2 கப் கடுகு 1 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி வெந்தயம் 1/4 தேக்கரண்டி பெருங்காயம் 1/4 தேக்கரண்டி க…
-
- 19 replies
- 2.9k views
-
-
கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி கொஞ்சு கிரிஸ்பி சில்லி மட்டன் கறி தேவையானவை: எலும்பில்லாத மட்டன் - 160 கிராம், எண்ணெய் தேவையான அளவு, சோள மாவு - 80 கிராம், மைதா மாவு - 50 கிராம், வதக்க: நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 20 கிராம், நீளவாக்கில் நறுக்கிய சிவப்புக் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய மஞ்சள் குடமிளகாய் - 10 கிராம், நீளவாக்கில் நறுக்கிய கேரட் - 15 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு - 10 கிராம், பொடியாக நறுக்கிய இஞ்சி - 8 கிராம், காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 5 கிராம், டொமேட்டோ சாஸ் - 50 கிராம், சோயா சாஸ் - 5 மில்லி, உப்பு தேவையான அளவு, அஜினமோட்டோ - 2 கிராம், வெள்ளை மிளகுத்தூள் - 5 கிராம்,சர்க்கரை - 2 கிராம், நீளவாக்கில் நற…
-
- 0 replies
- 728 views
-
-
கொண்டை கடலை குழம்பு செய்ய... அரைப்பதற்கு தேவையான பொருட்கள்: சிறிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது) துண்டாக்கப்பட்ட தேங்காய் - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 4 பூண்டு - 2 சீரகம் - 1 தேக்கரண்டி வெந்தயம் - 1/4 தேக்கரண்டி தேவையான பொருட்கள்: …
-
- 0 replies
- 1.3k views
-
-
பெரும்பாலும் கடலை/ பயறு வகைகளை சமைப்பது என்றால், ஊரில் முதல் நாளே தண்ணீரில் நன்கு ஊறவைத்து அடுத்த நாள் அதனை நன்கு அவித்துத் தான் சாப்பிட்டோம்... ஆனால், இங்கே அவற்றை அவித்து பேணிகளில் அடைத்து வாங்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றை மிக்கக் குறுகிய நேரத்திற்குள் சமைக்கவும் முடிகிறது. கொண்டைக் கடலைச் சுண்டல் தேவையான பொருட்கள்: கொண்டைக் கடலை- 500g வெங்காயம் சிறு துண்டுகளாக வெட்டியது-1 பச்சை/ செத்தல் மிகளாய்-2 கருவேப்பிலை/ கறிவேப்பிலை-10 கொத்தமல்லி இலை நன்கு அரிந்தது- தேவைக்கேற்ப இஞ்சி உள்ளி நன்கு அரைத்தது- 1 தேக்கரண்டி கடுகு- 1/2 தேக்கரண்டி சின்னச் சீரகம்- 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்- 1/2 தேக்கரண்டி உப்பு- தேவைகேற்ப தேசிக்காய்ப…
-
- 18 replies
- 8.1k views
-
-
கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்(வறை) தேவையானப் பொருள்கள்: வெள்ளைக் கொண்டைக்கடலை_1/2 கப் புரோக்கலி_1 சின்ன வெங்காயம்_2 பூண்டு_2 பற்கள் மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்து சீரகம் பெருஞ்சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை செய்முறை: கடலையை முதல் நாளிரவே ஊற வை.அடுத்த நாள் கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்து விடவும் புரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும் வெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்ற…
-
- 23 replies
- 3k views
-
-
தேவையான பொருள்கள்: வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/ 2 தேக்கரண்டி சென்னா மசாலா தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி மேத்தி இலை - சிறிது (காய்ந்த வெந்தய இலை) கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு அரைக்க தெவையான பொருட்கள்: தேங்காய் துருவல் - 100 கிராம் முந்திரிப்பருப்பு - 5 தாளிக்க தேவையான பொருட்கள்: எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி பட்டை - 2 கிராம்பு - 2 பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி பெரிய வெங்காயம் - 1 பச…
-
- 3 replies
- 1.8k views
-
-
[size=4]வீட்டில் தினமும் சாம்பார் செய்து சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அப்போது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் கொண்டைக்கடலையை வைத்து குழம்பு போல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக அருமையாக இருக்கும். அத்தகைய கொண்டைக்கடலை குழம்பை எப்படி செய்துதென்று பார்ப்போமா!!![/size] [size=4]தேவையான பொருட்கள் :[/size] [size=4]கொண்டைக்கடலை - 150 கிராம் கத்தரிக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 3 குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 2 லவங்கம் - 3 முந்திரி பருப்பு - 2 கசகசா - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் தேங்காய் - 1/4 மூடி (துருவியது) புளி - ச…
-
- 0 replies
- 876 views
-
-
தேவையான பொருட்கள்: 1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்) 2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும் 2 - சிறிய தக்காளி, நறுக்கியது 2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது 1 - பச்சை மிளகாய், நறுக்கியது 2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு 1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு 2 தேக்கரண்டி - Chaat மசாலா செய்முறை: ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார் சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்…
-
- 33 replies
- 5.1k views
-
-
கொத்தமல்லி சட்னி தேவையான பொருட்கள்: (2 - பேருக்கு) இன்ஜி - 1/2 விரல் நீளம் பூண்டு - 1 பல்லு பச்சைமிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 2 கொத்தமல்லி தழை - 1 கட்டு புளி - 1 துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டி கருவேப்பில்லை - 5 இலைகள் கடுகு - 1/2 தேக்கரண்டி சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமைக்கும் முறைகள்: வாணலியை அடுப்பில் வைக்கவும். எண்ணையை வானலியில் விட்டு சிறிது சூடாகியுடன், இன்ஜி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் வதக்கவும். இதோடு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். இதோடு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கும். ஒரு நிமிடம் வதக்கியவுடன் ஆற வைக்கவும். ஆறிய இந்த கலவையை புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து மின் அம்மியி…
-
- 5 replies
- 4.2k views
-
-
[size=4]தோசை, இட்லி போன்றவற்றிற்கு தேங்காய் சட்னியைத் தான் பொதுவாக அனைத்து வீடுகளிலும் செய்வார்கள். ஆனால் இப்போது உடலுக்கு சற்று ஆரோக்கியத்தை தரும் வகையில் கொத்தமல்லியை வைத்து விரைவில் ஈஸியாக ஒரு சட்னியை செய்யலாம். அந்த கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: கொத்தமல்லி - 1 கட்டு வெங்காயம் - 2 (நறுக்கியது) தக்காளி - 1 வரமிளகாய் - 5 தேங்காய் - 1/2 கப் (துருவியது) உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் கொத்தமல்லியின் இலைகளை ஆய்ந்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி க…
-
- 6 replies
- 1.5k views
-
-
தேங்காய் கலந்த அரிசி மாவு புட்டு - ஒரு துண்டு (அல்லது) ஒரு கப் வெங்காயம் - ஒன்று மெல்லியதாக நறுக்கிய இஞ்சி - சிறிது பச்சை மிளகாய் - 2 குழம்பு கிரேவி - அரை கப் உப்பு - சிறிது தாளிக்க: எண்ணெய், கடுகு மிளகாய் வற்றல் - ஒன்று கறிவேப்பிலை - ஒரு கொத்து தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரிசி மாவு புட்டை நன்கு உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். (உப்பு சிறிது சேர்த்தால் போதும்). வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தீயைக் குறைத்து விட்டு உதிர்த்து வைத்துள…
-
- 0 replies
- 932 views
-