நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
இஞ்சி குழம்பை இட்லி, தோசை, சாதம் என பல வகை உணவுகளுடன் பரிமாறலாம். வயது வரம்பு இல்லாமல் இதை எல்லோரும் சாப்பிடலாம். குறைந்த நேரத்தில் அசத்த்லான சுவையில் இந்த குழம்பை தயார் செய்துவிடலாம். தேவையான பொருட்கள்* இஞ்சி - 50 கிராம்* பூண்டு - 50 கிராம்* வெங்காயம் - 1* தக்காளி - 1* பச்சை மிளகாய் - 2* புளி - சிறிதளவு* மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி* மிளகு - 1 தேக்கரண்டி* உப்பு - தேவையான அளவு* கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க* நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி* நெய் - 1 தேக்கரண்டிசெய்முறை* ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளதை போட்டு தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.* அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சி…
-
- 1 reply
- 483 views
-
-
அசத்தும் சுவையுடன் மட்டன் புலாவ் மட்டன் புலாவ் பிரியாணியில் இருந்து மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்கள். மட்டன் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - அரைக் கிலோ ஆட்டுக்கறி - அரைக் கிலோ பெரிய வெங்காயம் - இரண்டு பச்சைமிளகாய் - நான்கு இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன் மிளகு - அரை டீஸ்பூன் தனியாத்தூள் - இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன் மஞ்சத்தூள் - ஒரு டீஸ்பூன் கரம் மசாலா - அரை டீஸ்பூன் முந்திரி, கிஸ்மிஸ்பழம் : கால் கப் …
-
- 0 replies
- 607 views
-
-
அசத்தும் மட்டன் ரெசிப்பிகள் https://www.vikatan.com
-
- 0 replies
- 888 views
-
-
அசைவப் பிரியர்களுக்கு.. என்னதான் வீட்டில் அற்புதமாக அசைவம் சமைத்தாலும் ஓட்டல்களில் கிடைக்கும் வித்தியாசமான சுவைக்காக உயர்தரமான அசைவ ஓட்டல்களை நாடிச் சென்று சாப்பிடும் ஆட்கள்தான் நம்மிடையே அதிகம். அங்கு கிடைக்கும் வெரைட்டியான சுவை மட்டுமல்லாமல் அங்கு கிடைக்கும் வெரைட்டியான வகைகளும்தான் அதற்கு ஒரு காரணம். அப்படி என்னதான் இருக்கு ஸ்டார் ஓட்டல் அசைவ உணவில்? அதை எப்படி வீட்டில் எளிமையாக செய்து சாப்பிடலாம் என அசைவப் பிரியர்களுக்காக இந்தியாவின் பல மாநிலங்களின் ஸ்பெஷலான அசைவ உணவுகளை சமைத்துக் காட்டி இருக்கிறார்கள் ஸ்டார் ஓட்டல்களின் செஃப்களான சஞ்சீவ் ரஞ்சன் (Courtyard by Marriott Chennai), சீதாராம்பிரசாத் (Grand chennai by grt hotels), ரவி சக்சேனா (Dabha by Clarid…
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
அச்சாறு(ஊறுகாய்) Posted By: ShanthiniPosted date: December 28, 2015in: அறுசுவை தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 20 (நம்ம ஊர் வெங்காயம்) பச்சை மிளகாய் – 15 (நடுவில் கத்தியால் கீறிக் கொள்ளுங்கள்) கரட் – 2 (மெலிதான நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்) வினாகிரி – 2 கோப்பை கடுகு – 2 தேக்கரண்டி (நன்றாக அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்) மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் – சிறிதளவு உப்பு – தேவைக்களவானது செய்முறை முதலில் ஒரு கோப்பை வினாகிரியை சூடாக்கிக் கொள்ளுங்கள். அதனுள் வெங்காயத்தைப் பொட்டு சிறிது நேரம் மெலிதான சூட்டில் வேகவையுங்கள். பின்னர் வெங்காயத்தை வெளியே எடுத்து விட்டு மிளகாயைப் போட்டு அதேபோல் மெலிதான சூட்டில் வேகவைத்துக் கொள்ளுங்கள்.…
-
- 0 replies
- 1.3k views
-
-
https://youtu.be/9TQ8IcC8QFE
-
- 7 replies
- 1.1k views
-
-
தேவையான பொருட்கள்: கோதுமை மா 03 கப் அரிசிமா 01 கப் வறுத்த உழுத்தம்மா 01 கப் சீனி 03 கப் செய்முறை: கோதுமை மா, அரிசிமா, உழுத்தம்மா இவற்றை 03:01:01 விகிதத்தில் ஒன்று சேர்த்து (இந்த விகிதத்தில் தான் இன்று கலந்தோம்) தேவையான அளவு சுடுநீர் விட்டு, சிறிதளவு உப்பும் விட்டு இடியப்பம் பிழிவதற்கு குழைப்பது போல் மாவை குழைக்க வேண்டும். பின் முறுக்கு உரலில், விருப்பமான வடிவை உடைய அச்சை போட்டு பின் பிழிய வேண்டும். இதை பிழிந்து மேசை ஒன்றின் மீது இட்டபின் (மேசை சுத்தம் இல்லையென்றால் பேப்பர் விரிக்கலாம்) கத்தியால் சிறிய, சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு கொதிக்கும் எண்ணைச் சட்டியில் இறக்கி எடுக்க வேண்டும். பிழிந்த மாவை வெட்டும் போது பொறுமையாக அழகாக வெட்ட வேண்…
-
- 20 replies
- 16.2k views
-
-
அடடே! நீங்க இன்னும் ஒரு தடவை கூட அதலைக்காய் சாப்பிட்டதில்லையா? சென்னையில் பலருக்கும் அதலைக்காய் பற்றித் தெரிந்திருக்கவில்லை. அது என்னவோ சாப்பிடக் கூடாத வஸ்து போல அதைச் சீண்டுவார் இல்லை இங்கே! நேற்று கடையில் அதலைக்காயைக் கண்டதும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்! கெட்டிப் பருப்புச் சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து உருட்டி அதன் நடுவில் லட்டுக்கு நடுவில் முந்திரிப்பருப்பு போல பொரித்த அதலைக்காயை கையோடு அதக்கி எடுத்து உண்டிருந்தால் தானே தெரியக்கூடும் அதன் அருமை. பாகற்காய் கசப்புத்தான், காஃபீ கூட கசப்புத்தான் தான் ஆனால் சாப்பிடாமலோ அருந்தாமலோ இ…
-
- 0 replies
- 2k views
-
-
-
நோ ஆயில், நோ பாயில்: அடுப்பே இல்லாமல் சோறு, சாம்பார், பொறியல் செய்வது எப்படி? உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,NO BOIL NO OIL/INSTAGRAM 2 மார்ச் 2024 முருங்கை கீரையை வைத்து வடை, வாழைக்காயை வைத்து கட்லெட் தொடங்கி, அரிசியே இல்லாமல் சோறு, எண்ணெய் இல்லாத ஃபிரைட் ரைஸ், மைதா இல்லாமல் நூடுல்ஸ் என, ‘நோ ஆயில், நோ பாயில்’ என்ற கான்செப்ட் தான் இப்போது சமூக ஊடகங்களில் டிரெண்டாக உள்ளது. அடுப்பு தேவையில்லை, ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் சமைக்காமலேயே சில முறைகளைப் பயன்படுத்தி, பதப்படுத்தி இந்த வகை உணவுகள் தயாரிக்கப்படும் வீடியோக்கள் சமீப நாட்களாக வைரலாகி வருகின்றன. அரிசிக்குப் பதிலாக ஊறவைத்த அவல்தான் சோறு. இதனால், அடுப்ப…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
அடை கேக் தேவையான பொருட்கள் : சீனி - 500 கிராம் மா - 250 கிராம் ரவை - 250 கிராம் மாஜரீன் - 250 கிராம் வனிலா - 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி கஜூ பிளம்ஸ் - 50 கிராம் முட்டை - 6 உப்பு தேவையான அளவு செய்முறை : மாவையும் பேக்கிங் பவுடரையும் மூன்று தடவை அரித்துக் கொள்ளவும். ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் மாஜரீன், சீனி இரண்டையும் இட்டு நன்கு கரைத்துக் கொண்டு முட்டை மஞ்சள் கருவையும் சேர்த்து அடிக்கவும். பின் மா, ரவை, முட்டை வெண்கரு, வனிலா, உப்பு ஆகியவற்றை அடித்து கலவையில் இட்டு 5 நிமிடம் கலந்து பிளம்ஸ், கஜூ சேர்த்து பேக் பண்ணவும். அல்லது எண்ணெய் பூசிய தாச்சியில் ஊற்றி நெருப்ப…
-
- 9 replies
- 3.2k views
-
-
-
Please subscribe to my channel to support me. Thanks https://youtu.be/pBeatx0a8B8
-
- 5 replies
- 1.4k views
-
-
https://youtu.be/QSrir2WydSI
-
- 8 replies
- 1.5k views
-
-
அட்லாப்பம்.. இது காசிமேட்டு பீட்சா! -அகிலா கண்ணதாசன் இத்தாலியின் பீட்சா உணவுக்கு தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட சென்னையில் கூடுதல் மவுசுதான். ஆனால், அதே சென்னையின் வட பகுதியில் உள்ளூர் பீட்சா ஒன்று இருக்கிறது. அட்லாப்பம். இதுதான் எங்களூர் பீட்சா என்கின்றனர் வடசென்னைவாசிகள். காசிமேட்டுக்கு ஒரு நாள் காலை பயணம் மேற்கொண்டபோது புதுமார்க்கெட் பகுதியில் மேனகாவின் கடையைப் பார்த்தோம். கடைமுன் ஆர்வத்துடன் ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது. மேனகா முன்னால் மூன்று விறகு அடுப்புகள் அத்தனையிலும் மண் பாண்டங்கள். அடுப்பின் மீது ஒரு மண் பாணை அதனு…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
அதிசய உணவுகள் 1 - தவளை சூப்! கடல் உணவுகள் விற்கும் கடையின் முன்னால் சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘உலகத்தில் உண்மையான காதல் என்பது வேறு எதிலுமே இல்லை. அது உண்ணும் உணவின் மீதுதான் இருக்கிறது!’ - ஜார்ஜ் பெர்னாட் ஷா இரண்டாயிரத்தில் இருந்து பத் தாயிரம் வரையிலான சுவை மொட்டுகளை (Taste Buds) தன்ன கத்தே கொண்ட ஒரு மனிதனுடைய நாக் கின் நீளம் வெறும் 4 அங்குலங்கள் தான். இந்தச் சிறிய நாக்குக்காக படைக் கப்பட்டிருக்கிற பலவகையான உணவு வகைகளை எல்லாம் உலகெங்கிலும் வாழும் மனிதர்கள்கண்டுபிடித்து வைத் திருப்பது உலக மகா அதிசயமாக எனக்குத் தோன்றும். நாக்கின் சுவை என்பது இந்த நாலு அங்குலங்களைத் தாண்டினால் காணாமல் போய்விடும். இதற்குத்தான் மனிதன…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிசய உணவுகள் - 12: கிரீன் டீ ஐஸ்கிரீம்! ஜப்பானிய ‘ஓனிகிரி’. ‘சுத்தமான, சுவையான உண்மையான உணவு என்பது பதப்படுத்தப்பட்டு, பெட்டிகளில் அல்லது பைகளில் வருவதில்லை. அவை பூமியில் இருந்து, கடலில் இருந்து, வயலில் இருந்து அல்லது பண்ணையில் இருந்து வருபவை!’ - சூசன் சோமர்ஸ் உலக வரைபடத்தில் சுண்டைக் காய் அளவு இருக்கும் நாடான ஜப்பான், 2020 ஒலிம்பிக் போட்டியைத் தன்னுடைய தலைநக ரான டோக்கியோவில் அரங்கேற்ற இருக்கிறது. 51 வருஷங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த கவுரவம் அந்த நாட்டுக்குக் கிடைத்திருக்கிறது. டோக்கியோவின் ‘ஷிபுயா’ மாகாணத் தில் 10 பாதைகளில் வாகனங்கள் பறந்துகொண்டிருந்தன. அந்த இடத்தில் சிக்னல் விழும்போது, குறுக்கே …
-
- 0 replies
- 1k views
-
-
அதிசய உணவுகள் - 13: தேன் கலந்த கிரேக்க தயிர்! சாந்தகுமாரி சிவகடாட்சம் தேன் கலந்த கிரேக்கத் தயிர் (Yogurt) ‘‘நன்றாக விரும்பி சாப்பிடும் மனிதர்களே எப்போதும் மிகச் சிறந்த மனிதர்களாக இருக்கிறார்கள்!’’- ஜூலியா சைல்ட் பழைய கிரேக்க நாட்டின் மரபு வழி கதை ஒன்று உண்டு. அதாவது கடவுள், உலகை படைக்க தொடங் கியபோது ஒரு சல்லடை வழியாக மண்ணைச் சலித்து பூமியின் மீது விழச் செய்தார். ஒவ்வொரு நாட்டுக்கும் நல்ல மண் கிடைத்த பின், சல்லடையில் கரடுமுரடான கற்களே மிஞ்சி இருந்தன. இவற்றை கடவுள் தன் தோளுக்கு மேலே வீச, அது பூமியில் விழுந்தது, உடனே கிரேக்க நாடு தோன்றியதாம். எங்கள் விமானம் வட்டமடித்து கிரேக்கத் தீவு ஒன்றில் தரையிறங்கத் தொட…
-
- 0 replies
- 1.3k views
-
-
அதிசய உணவுகள் - 16: பிரம்மாண்ட தகி வடை! சாந்தகுமாரி சிவகடாட்சம் பகலில் நகைக் கடை... இரவில் உணவுக் கடை.. ‘இந்தியா மனித இனத்தைத் தாங்கும் தொட்டிலாகத் திகழ்கிறது. இந்தியா மனித மொழியின் பிறப்பிடம். உலக வரலாற்றின் தாய். புராணக் கதைகளின் பாட்டி. பாரம்பரியத்தின் கொள்ளுப் பாட்டி. மிகவும் அரிய, அக்கபூர்வமான மனித வரலாற்றுச் சாதனங்கள் பொக்கிஷமாக இருப்பது இந்தியாவில் மட்டும்தான்!’’ - மார்க் டிவைன் பன்னாட்டு அறிஞர்கள் போற்றிப் புகழும் இந்தியா, என் தாய் நாடாக இருப்பது… நான் முற்பிறவிகளில் செய்த தவப்பயனாகவே எண்ணுபவள். உலகின் பலநாடுகளைக் கண்ணாறக் கண்டு, பலவிதமான கிடைப்பதற்கு அரிய அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், தாய்நாட்டுக்குத் திர…
-
- 0 replies
- 994 views
-
-
அதிசய உணவுகள் - 17: பூட்டானின் தேசிய உணவு! சாந்தகுமாரி சிவகடாட்சம் ‘இமா டாட்சி’ ‘‘ஒரு சமையல் குறிப்புக்கு உயிர் கிடையாது. நீ ஒரு சமையல்காரனாக அதற்கு உயிரூட்ட வேண்டும்!’’ -தாமஸ் கெல்லர் ஹிமாச்சல் பிரதேசம், தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இடங் களைச் சுற்றிப் பார்ப்பதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். பனி படர்ந்த மலைகள், தெள்ளந்தெளிந்த நீரை சுமந்துகொண்டு ஓடி வரும் சிற்றோடைகள், உடலை ஊடுருவிச் செல்லும் குளிர் காற்று, வானுயர்ந்த பைன் மரங்கள், பருவ காலங்களுக்கு ஏற்றாற்போல் பூக்கும் பூக்கள்... என்று ஆன்மாவுக்கும், உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் இடங்களாக அவை இருக்கும். இமைய மலையின் கிழக்கு முனை யில் இருக்கும் ந…
-
- 0 replies
- 796 views
-
-
அதிசய உணவுகள் - 19: ஸ்நேக் ஒயின்! ஸ்நேக் ஒயின் | சுவிப்லெட்ஸ் சூப் ‘‘நல்ல உணவை சாப்பிடுவதற்கு உனக்கு வெள்ளிக் கரண்டி தேவையில்லை!’’ - பால் புருடோம் ஹாங்காங் நாட்டில் நானும் என் கணவரும் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தோம். இந்த நாட்டுக்கு மேற்கில் 60 நிமிட படகு பயணத்தில் இருக்கும் மக்காவு நாட்டுக்கு செல்ல பேராவல் கொண்டு அதற்கான விசாவை எடுத்திருந்தோம். மக்காவு, 16-ம் நூற்றாண்டில் இருந்து 1999 வரை போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1999, டிசம்பர் 20-ம் தேதி மக்காவுனுடைய ஆட்சி தலைமை உரிமையை சீன மக்கள் குடியரசு எடுத்துக்கொண்டது. இன்று சீன நாட்டின் ஒரு அங்கமாக மக்காவு இருந்தாலும் ஒரு நாடு, இரு அமை…
-
- 1 reply
- 1.2k views
-
-
அதிசய உணவுகள் - 20: 'ஸ்டாம்பிட்' உணவு விழா! "வார்த்தைகள் வெளிப்படுத்தாத அன்பை நல்ல உணவு வெளிப்படுத்திவிடும்" - அலன் டி.உல்பெல்ட் உலக பாரம்பரிய களமாகப் போற்றப்பட்டு, பாதுகாக்கப்படும் ராக்கி மலைத் தொடர்களைப் பார்த்து மகிழ கனடா நாட்டுக்குப் பயணபட்டிருந்தோம். பிரிட்டிஷ் கொலம்பியா தொடங்கி கனடாவின் மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்டா வரையில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மலைத் தொடர்களின் அழகை வருணிப்பதற்கு வார்த்தைகள் போதாது. வியக்கத்தகு வனப் பகுதிகள், பல்வேறு வன விலங்குகள், சுற்றியிருக்கும் காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கும் தெள்ளத் தெளிந்த தண்ணீரைக் கொண்ட அல்பைன் ஏரிகள் என்று கண்ட கண்கள் உள்வாங்கிய காட்சிகளே அவற்றின் அழகுக…
-
- 0 replies
- 771 views
-
-
அதிசய உணவுகள் - 8: கற்பனையை மிஞ்சிய அமேசான் உயிரிகள்! ‘சாப்பிடுவது மனித இயல்பு; ஜீரணிப்பது தெய்வீக இயல்பு!’ - மார்க் டிவைன் ‘அமைதியில் அவை மிக அழகாக இருக்கின்றன. விவேகம் உள்ள அமைதி அது. நாம் மண்ணான பிறகும் அவை நிற்கும். நாம் அவற்றைக் காப்போம்!’ - கேலியன் மேக்டன்னல்மார் அமேசான் காட்டில் நான் தங்கி யிருந்தபோது கேலியன் சொன்னது நூறு விழுக்காடுகள் உண்மை என்பது புரிந்துபோனது. அமேசானின் இருண்ட காடுகளில் வாழ்கிற பல உயிரினங்கள் நம்முடைய கற்பனையையும் மிஞ்சி இருக்கின்றன. இங்கே ‘கருப்பு கைமென்’ (Black caiman) என்கிற முதலை, 16 முதல்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அதிசய உணவுகள் -15: தீக்குழியில் சமைக்கப்படும் கிளிஃப்டிகோ! சாந்தகுமாரி சிவகடாட்சம் ’’சூரியன் மற்றும் கடல் என்கிற பரிசுத்தமான பெற்றோருக்குப் பிறந்ததுதான் உப்பு!’’ – பித்தாகரஸ் கிரேக்க பஜார் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தோம். அப்போது என் செவிகளை விநோதமான ஒரு ஒலி கவர்ந்து இழுத்தது. அங்கிருந்த ஒரு உணவகத்தில் பெரிய கடாயைப் போன்ற விசாலமான பாத்திரத்தில் எதையோ வறுத்துக்கொண்டிருந்தார்கள். ஓடுகளோடு வறுபட்டுக்கொண்டிருந்த அந்த ஜீவன்கள் என்ன என்பதை வரும் வாரம் சொல்கிறேன்… என்று கடந்த வாரம் சொல்லியிருந்தேன் இல்லையா? நத்தைகள்தான் அந்த பாவப்பட்ட ஜீவன்கள். நமது ஊரில் கடாயில் சிறிதளவு மணலைப் போட்டு, அது சூடேறியதும் வேர்…
-
- 2 replies
- 885 views
-