Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்தல் அறிதல்

நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.

  1. Dec 23, 2010 / பகுதி: செய்தி / பிரான்சில் நடைபெற்ற குறும்படப் போட்டி கடந்த 7 வருடமாக இயங்கி வரும் பிரான்ஸ் நல்லூர்ஸ்தான் விளையாட்டுக்கழகம் 5 வருடமாக நடாத்திவரும் சங்கிலியன் விருதுக்கான குறும்பட போட்டி இந்த தடைவையும் மிகவும் சிறப்பாக செவரோன் மாநகரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மண்ணுக்காக உயிர்நீத்தவர்களின் நினைவாக முதலில் ஈகைச்சுடர் மாவீரர் குடும்பத்தினரால் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு வரவேற்புரையுடன் தமிழை வணங்கு தமிழ்வணக்கப்பாடலுக்கு செவரோன் தமிழ்ச்சோலை மாணவிகள் நடனம் வழங்கியதுடன் குறும்படப்போட்டிகளின் நிலவரங்கள் பற்றி திரு. யஸ்ரின் அவர்கள் தனது அறிவிப்பின் ஊடாக வழங்கியிருந்தார். இப்போட்டியில் 13 குறும்படங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அதில் 9…

  2. தேசிய மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2013 சிறப்புற நடைபெற்றுள்ளது நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றல் ( தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு. ஜோசெப் அவர்கள்) ஏற்றிவைக்க அதனைத்தொடர்ந்து பிரெஞ்சுக் கொடியேற்றப்பட்டது. லாக்கூர்னேவ் உதவி முதல்வர் திருமதி. மொறியல் தொந்த் அவர்கள் ஏற்றி வைக்க தமிழீழத்தேசியக் கொடியை விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு .சுதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றல் நடைபெற்றது ஈகைச்சுடரினை 03.10.1995 ல் நிலாவரையில் நடைபெற்ற மோதலில் வீரகாவியமான கப்ரன் மகிழனின் அன்னை அவர்கள் ஏற்றிவைக்க மலர் வணக்கத்தை 19.03.1991ல் சிலாவத்துறையில் நடைபெற்ற நேரடி மோதலில் வீரமரணத்தை தழுவிக்கொண்ட வீரவேங்கை நளினி அவர்களின் சகோதரி செய்திருந்தார் அகவணக்கம…

  3. கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 19 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸ் தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினரால் வரும் 22.01.2012 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு Salle Jacques Decour, rue des Rosiers, 92000 Nanterre பகுதியில் நடத்தப்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

  4. பிரான்ஸ் - சலங்கை - 2010

  5. பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 11வது தென்னங்கீற்று நிகழ்வு - 2014 19/10/2014 அன்று பாரிசில் நடைபெற்ற எமது ஒன்றியத்தின் 11வது தென்னங்கீற்று நிகழ்வின் நிழல் படங்கள். http://www.pungudutivu.fr/2014/10/2014.html 11வது தென்னங்கீற்று நிழல்படங்கள் 11 தென்னங்கீற்று படங்கள் பகுதி 2

  6. பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 7வது தென்னங்கீற்று நிகழ்வு - 2010 https://www.youtube.com/watch?v=T_RP7sysOpc

  7. பிரித்தானிய 10 கிலோமீற்றர் லண்டன் ஓட்டம் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை ஐPலை 2ம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் இந்த ஓட்டத்தில் இலங்கை அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் தமிழ் இனப்படுகொலைகளை சித்தரித்தவாறு தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக திருக்குமரன், ரமணாகரன், ஜோதீஸ்வரன் ஆகிய இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். பிரித்தானிய வராலாற்றில் முதல்தடவையாக 20000 பிரித்தானியர்களுடன் இனப்படுகொலைகளை பிரதிபலிக்கும் படங்களுடன் 3 ஈழத்தமிழர் ஓடும் பாதை http://www.thebritish10klondon.co.uk/HTML/RaceMap.htm http://www.thebritish10klondon.co.uk/HTML/RaceMap.htm இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இலங…

    • 17 replies
    • 3.4k views
  8. பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்ப…

    • 6 replies
    • 2k views
  9. ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் 25வது மனித உரிமைகள் கூட்டத்தொடர் எமது மக்களின் விடிவிற்காக நீதிகேட்டு ஜெனீவா நோக்கி அணிதிரள்வோம். இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. http://www.sankathi24.com/news/37385/64//d,fullart.aspx

  10. பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் விழா 18.01.2020 பிரித்தானியாவில் தமிழ் மரபுத் திங்கள் விழா பிரித்தானியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தமிழ் மக்களுக்கு அவ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்கள் தம் அடையாளங்களின் வழி பயணிக்க தமிழ் மரபுத் திங்கள் எனும் முன் மொழிவு கனாடாவில் அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்டு ஒவ்வோரு ஆண்டும் பெரு விழாவாக தமிழர்களின் சமூக கலாசார கலை இலக்கியக் கூடலாக நடை பெற்று வருவது நாம் அறிந்ததே. தமிழர்களுக்கு புத்தாண்டு தை மாதத்தில் தை முதல் நாளே என பேரறிஞர்களின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டு அதுவே “தமிழர்க்கொரு நாள் அது தமிழர…

  11. [size=4]பிரித்தானியாவில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் 2012 இம்முறையும் வழமைபோல் நவம்பர் 27 (27.11.2012) அன்று நடைபெறும் என்பதை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தருகின்றது.[/size] [size=4]அத்தோடு முழுமையான மாவீரர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் ஈடுபட்டிருப்பதால், பிரித்தானியாவில் வாழும் அனைத்து மாவீரர் குடும்பங்களையும், உரித்துடையோரையும், எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புரிமையுடன் தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவம் கேட்டுக்கொள்கின்றது.[/size] [size=4]இவ் ஆண்டிற்கான தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக கீழ்காணூம் முகவரியில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் (01.…

  12. பிரித்தானியாவில் முத்துக்குமார் மற்றும் முருகதாசனின் வணக்க நிகழ்வு

  13. பிரேம்குமார், பிரேமினி ஆகியோரின் நடன நிகழ்வு இன்று (ஏப்ரல் 14) மாலை 5:00 மணிக்கு ரொறன்ரோவில் நடைபெறவுள்ளது. இதற்கான கட்டணங்கள் $30, $50. வி.ஐ.பி., வி.வி.ஐ.பி நுழைவுச் சீட்டுகளுக்கும் மேலதிக விபரங்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 416- 417 3258. நடைபெறும் இடம்: The Danforth Music Hall, 147 Danforth Ave, Toronto, ON

  14. பிறந்த நாள் நினைவு கூறல்: 'திரு வீரகத்திப்பிள்ளை கணபதிப்பிள்ளை கந்தையா' (11/06/1907 – 18/02/2000) பிறந்த நாள் இன்று உங்களுக்கு அப்பா நெஞ்சினாலே உங்கள் நினைவு மலர்கிறதே! பிறந்தாலும் மறைந்தாலும் நீங்கள் வாழ்கிறீர்கள் எங்களுள் எப்போதும் தீபமாய் ஒளிர்கிறீர்களே! சாமக்கோழி கூவும் போது எழுந்தீர்கள் நல்லூர் கந்தனை வணங்க சென்றீர்களே! வெள்ளைவேட்டி கட்டி சால்வை அணிந்து நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடந்தீர்களே! சாவும் வரை சளைக்காமல் உழைத்தீர்கள் சாதாரண வாழ்க்கையையும் இனிமை ஆக்கினீர்களே! உண்மையைச் சொன்னீர் உன்னதமாய் வாழ்ந்தீர் ஒப்பில்லா மகத்துவம் உங்களிடம் இருந்ததே! சான்றோரை மதித்தீர் கற்றோரை போற்றினீர் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறீர்களே! உங்கள் பெயரில் புகழு…

  15. பிறந்தநாள் நினைவு கூறல் / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11 / 06 / 1907 - 18 / 02 / 2000] / எங்கள் அன்பான அப்பா. "நீங்கள் மறைந்தாலும் எங்கள் எண்ணங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கும், உங்களை மனதார நேசித்தவர்கள் இன்று, 11 / 06 / 2024 உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைவுகூருகிறார்கள்." "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய்! சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய்!" "சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் என்றும் இருந்தாய்! சான்றோரை கற்றோரை நன்று மதித்தாய் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறாய்!!" கந்தையா குடு…

  16. புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் எட்டாவது தென்னங்கீற்று கலைமாலை - 2011 வரும் சனிக்கிழமை 31-12-2011 அன்று இடம் பெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்

  17. புங்குடுதீவு பெருங்காடு கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மகாகும்பாபிசேகம்

  18. புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France 27-10-2019 அன்று பெருமையுடன் வழங்கிய 16வது தென்னங்கீற்றின் நிழற்படங்கள் சில... https://drive.google.com/drive/folders/1h6j7q6GgltQw07AnFPD4g9okEBxlBggd?fbclid=IwAR3offnxxN8P5AWDrNThoMwLq8GjhGGXenBN8o-tuhQcDlBrClgpp54ECyc

  19. புங்குடுதீவை பிறப்பிடமாகக்கொண்ட இராமலிங்கம் ஞானசேகரன் அவர்களது இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று (11-08-2016) நடாத்தப்பட்டது. புலத்தில் உறவுகள் யாருமற்றநிலையில் இவரது இறப்பு சம்பந்தமாக FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அது சம்பந்தமான அரச மற்றும் சட்ட நிர்வாகம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தததும் FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அவரது இறுதி அடக்கம் சம்பந்தமான சகல விடயங்களையும் ஒழுங்கு செய்திருந்தது. ஊரவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. எமது சகோதரர் ஒருவருக்கு செய்யவேண்டிய அத்தனை கிரிகைகளும் முறைப்படி செய்யப்பட்டு வந்திருந்தவர்…

  20. வாக்கிய கணிப்பின்படி கர வருஷம் பிறக்கும் நேரம் 14.04.2011 (சித்திரை 01) வியாழக்கிழமை முற்பகல் 11.31 மணியளவில் கர வருடம் பிறக்கின்றது முற்பகல் 7.33 இலிருந்து பிற்பகல் 3.33 வரை விஷûபுண்ணிய காலமாகும் திருக்கணித கணிப்பின் படி கர வருடம் பிறக்கும் நேரம் 14.04.2011 வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் கர வருஷம் பிறக்கிறது காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை விஷû புண்ணியகாலமாகும். கை விசேடம் சித்திரை 1 வியாழன் மாலை 6.42 7.29 இரவு 7.41 8.11 சித்திரை 2 வெள்ளி இரவு 6.49 8.08 குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்ட நேரங்கள் மிக சிறப்பான நேரமாகும்.ஏனைய நேரங்கள் வாக்கியத்தில் மத்திமமான நேரங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

  21. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்சனைகளையும் அவர்களது மன உணர்வுகளையும் பேசும்-திரைப்படங்கள் வழி மனித மனங்களுக்குள் சங்கமிக்க முயலும் ஓர் திரைப்பட விழா 12.01.2007 முதல் 14.01.2007 வரை Cinema Querfeld Festival Basel Switzerland மேலதிக விபரங்களுக்கு: http://ajeevan.blogspot.com/ அல்லது http://www.querfeld-basel.ch/programm.php

  22. அவுச்திரெலியா நகரங்களில் கருப்பு யூலை நிகழ்வுகள். புலம்பெயர்ந்த நாடுகளில் கருப்பு யூலை நிகழ்வுகள் யூலை 25ல் நடைபெறவுள்ளன. பிரான்சில் நடைபெற்றுவரும் 37 நாள் உண்ணாவிரதம் நிறைவு பெறும் நாள் யூலை 25. யூலை 25ல் சிட்னி மெல்பேர்ணில் உண்ணாவிரதம், ரத்ததானம், கோவில்கள் தேவலாயங்களில் பிரார்த்தனை. வெள்ளைக்காரர்கள் கூடும் பொது இடங்களில் சில நிகழ்ச்சைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. சிட்னியில் 25ல் மாலை மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சிகள், அதனைத்தொடர்ந்து மறுனாள் திங்கள் கிழமை பரமற்றாவிலும், செவ்வாய்கிழமை மாட்டின் பிளேசிலும் யூலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. விரைவில் தகவல்கள்.... அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

    • 37 replies
    • 6.8k views
  23. பூரண சூரிய கிரகணம் - ஆடி மாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை 2009 இந்தியச்சுற்றாடலில் ஆடி மாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை அ‌திகாலை கிட்டத்தட்ட 5 ம‌ணியில்லிருந்து 7மணி‌வரையில் மும்பாய் பங்களாதேஸ்ஸை இனைக்கும்மச்சில் பூரண சூரிய கிரகணம் நிகழ உ‌ள்ளது. சூரிய கிரகணம் ஏன்? எப்படி? நிகழகிறது... Ce fichier provient de Wikimedia இங்கே இயங்கும் படத்தை பார்கலாம் சூணாமி போன்ற குளப்பங்கள் ஏற்படுமா? நிகழவிருக்கும் பூரண சூரிய கிரகணத்தின் போது, சந்திரணனதும் சூரியணனதும் ஈர்பபு விசைகள் ஒன்று சேரவிருக்கன்றன இவ்விசைகள் ஏற்கனவே வேடித்திருக்கும் இந்திய தெக்தோணிக் தட்டை முதலிலும் ஜாவா தெக்தோணிக் தட்டை பின்பும் ஈர்த்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.