நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
-
- 6 replies
- 2k views
-
-
அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே! உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்! வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில். இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக…
-
- 26 replies
- 6.8k views
-
-
சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்! லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே! லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ... * ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது! * ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது! * ஆரம்பிக்கப்பட…
-
- 12 replies
- 3.6k views
-
-
பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்! இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்ப…
-
- 6 replies
- 2k views
-
-
கவுன்சிலர் தயா இடைக்காடரின் போராட்டம் ஆரம்பம் இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளின்பால் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கவுன்சிலர் திரு தயா இடைக்காடர் அவர்களின் 101 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் இன்று மதியம் சரியாக பன்னிரண்டு மணியளவில் தொடங்கியது. யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன், கவுன்சிலர்கள், பிபிசி ஆனந்தி அக்கா எனப் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவருக்குத் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். கிட்டத்திட்ட ஒருலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இங்கு வாழ்கின்ற போதிலும் சில நூற்றுக் கணக்கானோரே ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டது கவலைக்குரிய விடயமாகும். எனினும் தொடர்ந்து வரும் நாட்களில் தமிழ் மக்கள் பெருமள…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா மற்றும் கனடாவில் அஜீவனுடன் ஒரு சந்திப்பு தமிழ்க் குறும்பட இயக்குனர் அஜீவன் வடஅமெரிக்கச் சுற்றுப் பயணம் வந்துள்ளார். கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளை விஜயம் செய்கிறார். அவரது அமெரிக்க விஜயத்தின்போது வாஷிங்டன் டி.சி, மில்போர்ட் (கனெக்டிகட்), நியூஜெர்ஸி ஆகிய இடங்களில் அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அஜீவனின் நிழல் யுத்தம் (Shadow Fight) என்ற குறும்படம் நியூஜெர்ஸியில் சிந்தனைவட்டம் நடத்திய கலைப்பட விழாவில் திரையிடப்பட்டது நினைவிருக்கும். அஜீவன் மற்றும் அவரின் குறும்படங்கள் குறித்த விவரங்களை http://www.ajeevan.com என்ற முகவரியில் காணலாம். வாஷிங்டன் டி.சி.யில் நான்கு நாட்கள் - மே 23, 2006 முதல் மே 26, 2006 வரை (இரவு 7 முதல் 10 மணிவரை) நடைப…
-
- 22 replies
- 4.9k views
-
-
சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரரை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்! இடம்: ஈழபதீஸ்வரர் ஆலய முன்பாக ஈலிங் ரோட் வெம்பிளி காலம்: 27ஃ05ஃ2006, சனி முற்பகல் 11.00 மணி தொடக்கம், பிற்பகல் 1.00 மணி வரை அருகிலுள்ள புகையிரத நிலையங்கள்: அல்பேட்டன், வெம்பிளி சென்ரல் லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே! கடந்த எட்டு வருடங்களாக வெம்பிளி ஈலிங் ரோட்டில் எழுந்தருளியிருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயம், "உண்டியலான்" ஜெயதேவன் உட்பட்ட சில சமூகவிரோதிகளின் கைகளில் சிக்கித் தவிக்கின்றது. எம்மக்களுக்காக, எம்மக்களின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று லிமிட்டெட் கம்பனியாக மாற்றப்பட்டு, உண்டியல் கணக்கு, வழக்குகள் மறைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுக் கொண்…
-
- 5 replies
- 2.1k views
-
-
சமகாலம் சர்வதேச கல்வி தகவல் மாத இதழ் பெண்களும் குழந்தைகளும்; பயிற்சிப்பட்டறை
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரித்தானியாவில் தமிழர் தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தும் ஒன்றுகூடல்! இடம்: ரவல்கார் சதுக்கம் Trafalgar Square London WC2 (Charing Cross Tupe Station) தேதி: 21/05/06 ஞாயிற்றுக்கிழமை நேரம்: பிற்பலல் 2 மணி முதல் 6 மணி வரை இன்று தாயகத்தில் சிங்கள இனவெறி அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொலைக்கலாச்சாரத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்தவும், யுத்தநிறுத்த ஒப்பந்த சரத்துக்கள் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள அரசினால் அமுல்படுத்தப்படாமைக்கு கண்டனம் தெரிவித்தும், தமிழர் தாயகக் கோட்பாட்டை சர்வதேசத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் இவ் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பற்பல நாடுகளின் விடுதலைப் பிரட்சனைகளில் ஈடுபட்ட சர்வதேச நிபுணர…
-
- 6 replies
- 2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-
பனிவெளி ஆடல் இரண்டாவது தடவையாக ஐரோப்பா தழுவிய ரீதியில் மாபெரும் மேற்கத்தேய நடனப்போட்டி.. விண்ணப்ப முடிவுத்திகதி 31.05.2006 TP: 0625833032 contact@tyofrance.com
-
- 0 replies
- 1.3k views
-
-
11 ஆவது ஆண்டை நோக்கி வெற்றி நடை போடும் இன்ப தமிழ் வானொலிக்கு எங்கள் அன்பான முத்தங்கள் அறிவிப்பாளர்களின் கண்ணத்தில் அல்ல வானோலியின் காலடியில்... இவ் வானொலி பல சோதனைகளுக்கும் மத்தியிலும் சோதனைகளை சாதனையாக்கி.....சாதனையை சிகரமாக்கி கங்காரு நாட்டில் எட்டு திசைகளிளும் தமிழ் மழை பொலிந்து கொண்டு இருக்கும் இன்ப தமிழ் வானொலிக்கு புத்தனின் முத்தங்கள்...........உம்மா.....உம்மா....
-
- 12 replies
- 3.2k views
-
-
"உண்டியலான்" ஜெயதேவனுக்கு எதிராக மனைவி போர்க்கொடி! இரண்டாவது மனைவி சாந்தாவை சந்திக்க முடியாத நிலையில் உண்டியலான்! கடந்த சில வாரங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை உண்டியலானிடமிருந்து மீட்க நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் இம்மாதம் 28ம் திகதி சனிக்கிழமை மதியம் 11.00 மணி தொடக்கம், பிற்பகல் 2.00 மணி வரை பாரிய ஆர்ப்பாட்டம் பிரித்தானிய பாதுகாப்புத்துறையினரின் அனுமதியுடன், வெம்பிளி ஈலிங் றோட்டில் அமைந்திருக்கும் ஆலய முன்றலில் நடைபெற இருக்கின்றது. * ஆலயத்தை பொதுமக்களிடம் ஒப்படை! * கடந்த 8 வருடங்களாக உண்டியலில் கொள்ளையடித்த பணங்களை திருப்பி ஒப்படை! * ஆலயத்தை சமூக விரோதிகளின் சரணாலயமாக்காதே! * பிறர் மனைவிகளை அபகரிக்காதே! * ஆலயத்தில் காமலீலைகளை உடன் ந…
-
- 4 replies
- 2.1k views
-
-
சிட்னியில் 5ல் இருந்து 10 நிமிட தெருக்குத்து அல்லது சிறு நாடகம் நடத்த கதை தேவை. நகைச்சுவையுடன் போராட்ட சம்பந்தமான விடயமும் இருக்கவேண்டும். மக்களுக்கு இந்த தெருக்குத்தின் மூலம் போராட்ட சம்பந்தமான விடயங்கள் தெரியவேண்டும். யாழ்கள எழுத்தாளர்கள் யாராவது உதவு செய்வீர்களா?
-
- 6 replies
- 2.1k views
-
-
-
- 0 replies
- 943 views
-
-
-
தமிழ் வருசப்பிறப்பு வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான். முழுப் பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/04/blog-post.html
-
- 8 replies
- 2.8k views
-
-
ஆனந்தி சூர்யபிரகாசம் தலைமையில் சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஒன்றியம் உதயம் [புதன்கிழமை, 19 ஏப்ரல் 2006, 01:06 ஈழம்] [ம.சேரமான்] இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கடந்த 9ஆம் நாள் உதயமாகியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச தமிழ் செய்;தியாளர் ஓன்றியம் விடுத்துள்ள அறிக்கை: உலகெங்கும் வாழும் தமிழ் செய்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் என்ற அமைப்பு இலண்டனில் தொடங்கப்பட்டுள்ளது. பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத் தளங்கள் முதலான அனைத்து செய்தி ஊடகங்களிலும் பணியாற்றுபவர்களும் செய்தி ஊடகங்களுடன் தொடர்புள்ள செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் இந்த அமைப்பில் இணைந்து …
-
- 4 replies
- 2k views
-
-
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 8 replies
- 2.2k views
-
-
-
- 13 replies
- 3.7k views
-
-
Surrey பல்கலைகழகம் - தமிழ் விழா பிரித்தானிய Surrey பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்பு நடாத்தும் தமிழ் விழா நாளை பெப்ரவரி 18ம் திகதி மாலை 6.00 மணியளவில் University of Surrey Students' Union மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
-
- 9 replies
- 2.6k views
-
-
ஜெனிவாவில் புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடாத்த சென்றிருக்கும் வேளையில் லண்டன் நகரில் நேற்று (19.02.2006) தமிழ் மக்களால் சமூகத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகவிரோதிகளும் ஒட்டுக் குழுவினரும் இணைந்து லண்டனில் வீதி வேடிக்கை ஒன்றினை நடாத்தியுள்ளார்கள். சமாதானம் ஜனநாயகம் என்ற சொற்பதத்தை அசிங்கப்படுத்தும் விதத்தில் அதற்கு எந்த விதத்திலும் பொருந்தாதவர்கள் இந்த தெரு வேடிக்கையில் ஈடுபட்டனர். சமூகவிரோதிகளின் செயலை பி.பி.சி தமிழ் சேவை செய்தியாக்கியதன் ஊடாக சமூகவிரோதிகளின் ஊடுருவல் அதற்குள் இருக்கின்றமையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறிக்கொண்டு தனது உடம்பை வருத்தி உழைக்காத பணத்தில் கோவில்கட்டி அதற்கு ஈழம் என்ற பெயரை போட்டு ஈழத்…
-
- 16 replies
- 3.4k views
-