Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நான்கு விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் குக் 75 ரன்களும், பெல் 85 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினர். 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் யுவராஜ்சிங் 61 ரன்களும், சுரேஷ் ரெய்னா 50 ரன்களும் எடுத்தனர். மிக அற்புதமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகள் எடுத்த JC Tredwell ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டியின் மிக அற்புதமான படங்கள், மற்றும் முழு ஸ்கோர் விவரங்கள் பார்க்க.…

  2. http://www.adaderana.lk/tamil/news.php?nid=29913 T-20 அணித் தலைவர் பதவியில் இருந்து மஹேல விலகல்! சர்வதேச இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவுக்கு தான் ஏற்கனவே அறிவித்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தான் முன்னர் குறிப்பிட்டது போன்று சர்வதேச ஒருநாள் மற்றும் ரெஸ்ட் போட்டிகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை தலைமை தாங்கவுள்ளதாக மஹேல கூறியுள்ளார். இளம் வீரர்களுக்கு தலைமைத்துவம் அளிக்கும் நோக்கில் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணியிடம்…

  3. முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 45 ஓட்டங்களால் வெற்றி. முதலாவது T20 சர்வதேசப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 45 ஓட்டங்களால் வெற்றி. போட்டியின் சிறப்பாட்டக்காரர் ரஷீத் கான். https://www.facebook.com/SooriyanFMSriLanka/

  4. யாராவது முன்வந்து உதவி செய்தால் நான் நிச்சயம் சாதித்து காட்டுவேன் - ராஜ்குமார் உலக உடற்கட்டழகர் போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதிலும் பதக்கமொன்றை வென்று இலங்கைக்கும், மலையகத்துக்கும் பெருமையை தேடிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. ஆனால், அதற்கான செலவுகளை செய்வதற்கு என்னிடம் பணம் இல்லை. அதற்கு யாராவது முன்வந்து உதவி செய்தால் நிச்சயம் நான் சாதித்து காட்டுவேன் என ஆசிய ஆணழகன் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்று வெண்லகப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்த மாதவன் ராஜ்குமார் தெரிவித்தார். 53ஆவது ஆசிய ஆணழகன் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற…

  5. அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து சச்சின் நிகழ்த்தியிருந்த சாதனையை நெருங்கி வரும் விராட் கோலி, அவரது வேறு சில சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபது ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. இருபது ஓவர் தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்ததால் மூன்…

  6. முதல் இரண்டு தினங்களில் எட்டு புதிய சாதனைகள் வடக்கிற்கு இரண்டு சாதனைகள் சொந்தமாகின கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்­கிலும் திய­கம மஹிந்த ராஜபக்ஷ விளை­யாட்­ட­ரங்­கிலும் நடை­பெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்­லுநர் போட்­டி­களின் முதல் இரண்டு தினங்­களில் சாத­னைகள் பல நிலைநாட்டப்பட்­டுள்­ளன. கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 20 வய­துக்­குட்­பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்­தலில் வலல்ல ஏ. ரட்­நா­யக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹர்­ஷனி மற்றும் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்லூ­ரியைச் சேர்ந்த ஜெ. அனிதா ஆகிய இரு­வரும் 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர். எனினும் ஒரே தாவலில் 3.10 மீற்றர் உய­ரத்தைத் தாவிய ஹர்­ஷனி தங்கப் பதக்­கத்தை…

  7. டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் மலையகத்தைச் சேர்ந்த சிவராஜன், கிருஷாந்தினி (நெவில் அன்தனி) பங்களாதேஷில் ஜனவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள டாக்கா மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பாக மலையகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர் பங்குபற்றவுள்ளனர். கதிர்காமத்தில் 2021இல் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற முத்துசாமி சிவராஜன் (2:29:29), திஸ்ஸ ஹேரத் (2:31:52) ஆகியோரும் பெண்கள் பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற வேலு கிருஷாந்தினி (2:55:39), ஜீ.டபிள்யூ.எம். ஹேரத் (2:57:15) ஆகியோரும் டாக்கா மரதனில் பங்குபற்றவுள்ளதாக ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத்தின் (இலங்கை மெய்வல்லுநர்) உதவித் தலைவர் ஜீ.எல்.எஸ…

    • 5 replies
    • 430 views
  8. ஒலிம்பிக்கில்... வெல்லாத, வட கொரியா வீரர்களுக்கு கூலி வேலை.. ரேஷன் கார்டுகளும் பறிமுதல்! அதிபர் ஆவேசம்? பியோங்யாங்: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களின் ரேஷன் கார்டுகளை பிடுங்கி வைத்துக்கொள்ளவும், அவர்களை சுரங்க தொழிலுக்கு கூலி வேலை செய்ய அனுப்பவும் அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வட கொரியா வென்றுள்ளது. அதேநேரம், வட கொரியாவின் பரம எதிரி நாடான தென் கொரியாவோ, 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வேட்டையாடியுள்ளது. 5 தங்க பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என அதிபர் 'உத்தரவிட்டு' அனுப்பியிருந்த நிலையில், அதைவிட குறைந்த தங்கம் ப…

  9. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்…

  10. டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை வெற்றியோடு முடிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்திய அணி ஷிகர் தவன், ரஹானே, கோலி, ரெய்னா, ராயுடு, கேப்டன் தோனி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பெயர் போன இந்திய படை இந்த போட்டியில் வாணவேடிக்கை காட்டும் என எதிர்பார்க்கப்படு கிறது. பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இங்கிலாந்து அண…

  11. பார்சலோனா 3 மான்செஸ்டர் யுனைட்டெட் 1 வெம்பிளி மைதானத்தில் நடந்த சம்பியன் லீக் உதைபந்தாட்ட போட்டியில் பார்சலோனா 3 மான்செஸ்டர் யுனைட்டெட் 1 என்ற ரீதியில் ஸ்பெயின் நாட்டின் கழகமான பார்சலோனா வென்றது. ஆர்ஜெண்டீனியரான லயனல் மெசி சிறந்த வீரராக தெரிவானார். Lionel Messi: 'Tremendous' Barcelona want to keep winning trophies The Argentine striker, who was named as Man of the Match in the Champions League final, issued an ominous warning that his side will not rest on their laurels http://www.goal.com/en-gb/news/2914/champions-league/2011/05/29/2508176/lionel-messi-tremendous-barcelona-want-to-keep-winning Champions League 2011 Final Manchester United…

  12. கால்பதிக்க விடாத சென்னை கரம் கொடுத்த சங்கா, முரளி சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள இடருக்கு தலா ஒரு கோடி கொடுத்து உதவியுள்ளனர் சங்காவும் முரளியும். கடந்த சில தினங்களாக சென்னையில் பெய்துவந்த அளவுக்கு அதிகமான மழை காரணமாக ஏற்பட்ட பேரிடரினால் ஏராளமான மக்கள் நிற்கதியாகியுள்ளனர். கிட்டத்தட்ட 15ஆயிரம் கோடி வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. அவசர தேவைகளுக்காக ஆயிரம் கோடிகளை இந்திய மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மட்டுமல்லாமல் உலகில் பலபாகங்களில் இருந்தும் உதவிகள் வந்த வண்ணம் உள்ளன. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்களான சங்கா, முரளி இருவரும் தலா ஒரு கோடி உதவியாக வழங்கியுள்ளனர். 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பி…

  13. இலங்கை - தென்னாபிரிக்க மோதும் இருபதுக்கு 20 போட்டி இன்று தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்களில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பகமாவுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணியானது இலங்கையுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டி ஆகியவற்றில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரினை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் அபாரமாக வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியது. இதன் பின்னர் நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டித் தொடரை தென்னாபிரிக்க அணி 3:2 என்ற கணக்கில் வெற்றியீட்டி தொ…

  14. விம்பிள்டன் பட்டம் வென்றார் கிரெஜ்சிகோவா! விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்றது. இதன்படி பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா மற்றும் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் மோதினர். இதில் கிரெஜ்சிகோவா 6-2, 2-6, 6-4 என்ற கணக்கில் ஜாஸ்மின் பவுலினியை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார். அத்துடன் கிரெஜ்சிகோவாவுக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305989

  15. இவ்விரு கல்லூரிகளுக்குமிடையில் கடந்த 1917 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி போர்க்காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் ஒழுங்காக நடைபெற்று வந்த வேளை கடந்த  2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற போட்டியின் போது இடம்பெற்ற அசம்பாவிதம் காரணமாக 2014 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டி மாத்திரம் நடைபெற்றது. இவ்வருடம் 2020 இல் 103 ஆவது வருட இரு நாள் போட்டியும் 28 ஆவது தடவையாக ராஐன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 திகதி மாரச் மாதம் இடம்பெறவுள்ளது. யா…

    • 5 replies
    • 717 views
  16. இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு: சங்கக்காரா அறிவிப்பு குமார் சங்கக்காரா. | படம்: ஏ.பி. இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று சங்கக்காரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான நடப்பு தொடரில் 3-வது டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா விளையாட மாட்டார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு மீண்டும் வந்து, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 2-வது டெஸ்ட் போட்டி முடிவில் ஓய்வு பெறுகிறார். இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய …

  17. சச்சின் டெண்டுல்கர் பாவம்.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வயதை அடைஞ்சும்.. இன்னும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அதிலும் அவர் 100 வது ஒரு நாள் சதத்தை அடிக்கப்பட்ட பாடு இருக்கே.. போதும் போதும் என்றாச்சு ரசிகர்களுக்கு. இதோ.. மேற்கிந்தியாவில் அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இங்கிலாந்தோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம் தென்னாபிரிக்காவோட அடிக்கிறார் என்றாங்க அப்புறம்.. அவுஸ்திரேலியாவோட அடிக்கிறார் என்றாங்க.. அப்புறம்.. இனவெறி நாடு சிறீலங்காவோட அடிக்கிறார் என்றாங்க.. பாகிஸ்தானோட அடிக்கிறார் என்றாங்க.. கடைசில ஆசியக் கோப்பைப் போட்டியில.. 4 வது லீக் ஆட்டத்தில.. பங்களாதேஷ் அணி போட்டுக் கொடுத்த பந்துகளில ஒரு மாதிரி அடிச்சிட்டாரு. வாழ்க சச்சினின் கெட்டித்…

  18. மோசமாக நடந்து கொண்ட ரசிகரை ஓய்வறைக்கு அழைத்து அறைந்த யூசுப் பத்தான் ரஞ்சி டிராபி போட்டியின் போது மைதானத்தில் வீரர்கள் மீது கடும் வசை வார்த்தைகளை பிரயோகித்த ரசிகரை கிரிக்கெட் வீர்ர் யூசுப் பத்தான் 2 அறைவிட்டார். பரோடா, ஜம்மு-காஷ்மீர் அணிகளுக்கு இடையே நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மோசமாக நடந்து கொண்ட ரசிகரை யூசுப் பத்தான் ஓய்வறைக்கு அழைத்து 2 முறை அடித்தது பரபரப்பாகியுள்ளது. வதோதராவில் நடைபெறும் இந்த போட்டியின் போத் யூசுப் பத்தான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் கடுமையான கெட்ட வார்த்தைகளால் ஏசியுள்ளார். பத்தான் மட்டுமல்ல அனைத்து வீரர்கள் பேட்டிங் செய்யும் போதும் அதே ரசிகர் தனது கெட்ட வசைகளை கடுமையாக ஏவியுள்ளார். இது குறித்து …

    • 5 replies
    • 591 views
  19. ஐ.பி.எல்.ஏலம் நாளை February 5, 2016 11:20 am 9–வது ஐ.பி.எல். போட்டி வருகிற ஏப்ரல் 9 ம் திகதி முதல் மே 23 ம் திகதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத், புதிய அணிகளான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் லயன்ஸ் (ராஜ்கோட்) ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 2 ஆண்டு தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவில்லை. சென்னை அணியில் இருந்து தலைவர் டோனி, அஸ்வின், டுபிளசிலிஸ், ராஜஸ்தானில் இருந்து ஸ்டீவன் சுமித், ரகானே ஆகியோர் புனே அணிக்கும், ராஜ்கோட் அணிக்கு ரெய்னா, ஜடேஜா, மேக்க…

  20. ஒலிம்பிக் 4X100மீ ரிலேவிலும் ஹாட்ரிக் தங்கம்: சாதனையுடன் விடைபெற்றார் உசைன் போல்ட்! 3 முறை 3 தங்கம் வென்று டிரிப்பிள் டிரிப்பிள் அடித்த உசைன் போல்ட். | படம்: ராய்ட்டர்ஸ். வெற்றிக்களிப்பில் உசைன் போல்ட். | படம்: ஏ.எஃப்.பி. ரியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆடவர் தடகளப ்பிரிவில் 4X100மீ ரிலே ஓட்டத்தில் கடைசி 100மீ ஓட்டத்தில் அபாரமாக ஓடி ஜமைக்கா அணி தங்கம் வெல்ல பெரும் பங்களித்தார் உசைன் போல்ட். இவரிடம் பேட்டனை கடைசி 100மீட்டருக்காக அளித்தவர் மற்றொரு ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் நிகெல் ஆஷ்மீட் என்பவராவார், அவரிடமிருந்து பேட்டனை பெற்ற உசைன் போல்ட் தனது போல்ட் ரக ஓட்டத்தில் முதலிடம் பிடிக்க ஜமைக்கா அணி 37.27 விநாடிகளில் இலக்கைக் கடந்து தங்கம் வென்றது. இதன்மூல…

    • 5 replies
    • 771 views
  21. வைரலாகும் மெஸ்சி - ரொனால்டோவின் அந்தப் படம்! களை கட்டும் எல் கிளாசிகோ மோதல் கிளப் கால்பந்து போட்டியின் உச்சக்கட்ட மோதலாகக் கருதப்படும் 'எல் கிளாசிகோ' நாளை நடைபெறுகிறது. ரசிகர்களிடையே மோதலைத் தவிர்க்கும் வகையில் மெஸ்சியும் ரொனால்டோவும் முத்தம் பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் பார்சிலோனா நகரில் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்பானீஷ் லீக் தொடரில், 23ம் தேதி இரவு பர்சிலோனா- ரியல்மாட்ரிட் அணிகள் மோதும் 'எல்கிளாசிகோ' மோதல் நடைபெறவுள்ளது. உலகம் முழுக்க 70 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளிப்பார்கள். 'எல் கிளாசிகோ' மோதலின் போது ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், பார்சிலோனா நகரங்களில் ஒரு வித பதற்றம் காணப்படும். இரு நகரங்களிலும் …

  22. ஊக்கமருந்துப் பாவனையில் சிக்கிய இலங்கையின் முக்கிய துடுபாட்ட வீரர். கடந்த எல்.பி.எல். போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில். எதிர்காலத்தில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து பயன்பாடு ஊக்கமருந்து பயன்பாடு தொடர்பான இவ்வாறான அறிக்கை கிரிக்கெட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இடைநிறுத்தப்…

  23. வடக்கின் போர் இன்று ஆரம்பம் ! சென். ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கும் யாழ். மத்­திய கல்­லூ­ரிக்கும் இடை­யி­லான 114ஆவது வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் மாபெரும் 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்­திய கல்:லூரி மைதா­னத்தில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்கை பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான மாபெரும் கிரிக்கெட் போட்டி வர­லாற்றில் 3ஆவது பழைமை வாய்ந்த போட்­டி­யாக வடக்கின் போர் அமை­கின்­றது. அத்­துடன் 3 நாட்கள் விளை­யா­டப்­படும் மூன்­றா­வது மாபெரும் கிரிக்கெட் போட்­டி­யா­கவும் இது அமை­கின்­றது. இவ்வாண்டு பாட­சா­லைகளுக்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில்சென் ஜோன்ஸ் அணி பல சவால்களை சந்தித்துள்ளதுடன் யாழ். மத்­திய கல்லூரி அணி ஒரு போட்­டி­யிலும் தோல்வி அடை­யாத அண…

  24. நிறைவுக்கு வந்த டோக்கியோ ஒலிம்பிக் : வெறுங்கையுடன் நாடு திரும்பும் இலங்கை - ஒருபார்வை ! டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் ஜப்­பானின் மிகப்­பெ­ரிய நக­ரமும் மின்­சார நகரம் என்றும் வர்­ணிக்­கப்­படும் டோக்­கி­யோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடை­பெற்­று­வந்த 32ஆவது டோக்­கியோ ஒலிம்பிக் போட்டி விழா இன்று பிரம்­மாண்ட நிறைவு விழா­வுடன் முடி­வுக்கு வந்­தது. 206 நாடு­களை சேர்ந்த ஒலிம்பிக் அணிகள், 11,326 வீரர்கள், 33 விளை­யாட்டில் 339 போட்­டிப்­பி­ரிவுகளில் , 16 நாட்கள் இந்த ஒலிம்பிக் நடந்து முடிந்­துள்­ளது. டோக்­கியோ ஒலிம்பிக் போட்­டியின் நிறைவு விழாவில் நேற்று இரவு ஜப்பான் ரேப்­பட்டி 8 மணி­ய­ளவில் ஆரம்­ப­மா­னது. வெற்று மைத…

  25. றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை March 09, 2016 கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான 137ஆவது வருடாந்த வன்பந்து கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. மூன்று நாள் தொடராக நடைபெறவுள்ள இப் போட்டியை முன்னிட்டு, இன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்திலிருந்து கொழும்பு கொள்ளுப்பிட்டி பிளவர் வீதி ஊடாக ஆரம்பித்த சைக்கிள் மற்றும் நடை பவனி, டுப்ளிகேஷன் வீதி ஊடாக பம்பலப்பிட்டியை கடந்து பின்னர், பாடசாலையை சென்றடைந்தது. குறித்த பவனியின்போது, மாணவர்களின் பாண்ட் வாத்திய கச்சேரி உள்ளிட்ட பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்துடன், கார் பவனியுடன் இணைந்து அலங்கார யானைகளின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.