விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
ரொனால்டினோவை ஒலிம்பிக்கிற்கு அனுமதிக்க முடியாது- பார்சிலோனா! பிரேசில் வீரர் ரொனால்டினோவை பீஜிங் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கு அனுப்ப முடியாது என்று அவர் விளையாடி வரும் ஸ்பெயின் கால்பந்து லீக் கிளப் பார்சிலோனா தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் நோக்கத்துடன் பிரேசில் அணியில் ரொனால்டினோ, ருபீனோ ஆகிய மூத்த வீரர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் 2008-09 ஸ்பானிய கால்பந்து சீசனுக்கான தயாரிப்புப் பயிற்சிகளுக்கு அவர் பார்சிலோனா அணிக்கு தேவைப்படுகிறார். அதனால் அவரை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுமதிக்க முடியாது என்று பார்சிலோனா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபாவின் போட்டி விவரப்பட்டியலில் ஒலிம்பிக் கால்பந்து இடம்பெறவில்ல…
-
- 4 replies
- 1.5k views
-
-
நீரஜ் சோப்ரா டோக்யோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம் 7 ஆகஸ்ட் 2021, 12:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர். அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திர…
-
- 4 replies
- 747 views
- 1 follower
-
-
மிதாலி ராஜ்னா எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஆண்களுக்கு மட்டுமே என்னமோ உரியது ஒன்றாகி.. என்னமோ அவர்கள்தான் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்கள்போல் தென்னாசியாவில் உருவான ஒரு பிம்பத்தை உடைத்தவ/உதைத்தவ... மித்தாலி.’ இது 58 அரை சதம் மிதாலிக்கு ஆண்களே ஹீரோவாக புகழபடும் கிரிக்கெட் உலகத்தில், மிதாலி ஒரு பொம்பள விராத்கோலி. இங்கிலாந்து உடனான தொடரில் ஆறுதல் வெற்றியாவது இந்தியா பெற்றிருந்தாலும், அந்த தொடர் முழுவதும் பொம்பள சிங்கமா முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்கினா மிதாலி... ஆறுதல் வெற்றிக்கு அவங்களே பெரிய பங்களிப்பு வழங்கினா... அரசியல், எல்லைகள், பொம்பள, ஆம்பள வேறு பாடுகளுக்கப்பால் இந்த மாபெரும் திறமைசாலிய , எனக்கு மிகவும் பிடிக்கும்.
-
- 4 replies
- 1.1k views
-
-
டோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள் - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை இந்திய ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இன்று 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #MSDhoni #HappyBirthdayMSDhoni ராஞ்சி : இந்திய ஒருநாள் அணி விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண…
-
- 4 replies
- 1.8k views
-
-
என்னை ஒசாமா என்று அழைத்த ஆஸி. வீரர்: மொயீன் அலி வெளிப்படுத்தும் ‘இனப்பாகுபாடு’ சம்பவங்கள்! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தன்னுடைய சுயசரிதையை எழுதி வருகிறார். அதன் சில பாகங்கள் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளிவருகின்றன. அதில் மொயீன் அலி, ஆஸ்திரேலிய வீரர்களின் நடத்தை குறித்து கூறியதாவது: 2015 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் என்னிடம் மோசமாக நடந்துகொண்டார்கள். ஒரு சம்பவம் என்னை பாதித்தது. மைதானத்தில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ஒசாமா (பின்லேடன்) என அழைத்தார். அவர் என்னிடம் அப்படிக் கூறியதை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு மிகவும் கோபம் வந்தது. மைதானத்தில் ஒருபோத…
-
- 4 replies
- 1.5k views
-
-
03 JUL, 2024 | 03:23 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி போட்டி நிகழ்வின் நடப்பு ஒலிம்பிக் சம்பியனாக திகழும் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின் லெவ்ரோன், தனது சொந்த உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார். அத்துடன் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதியையும் அவர் பெற்றுக்கொண்டார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அமெரிக்க தடகள தகுதிகாணில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 24 வயதான சிட்னி மெக்லாலின் லெவ்ரோன் போட்டித் தூரத்தை 50.65 செக்கன்களில் நிறைவு செய்து, 50.68 செக்கன்கள் என்ற தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார். இதன் மூலம் 5ஆவ…
-
-
- 4 replies
- 388 views
- 1 follower
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார் டோனி. இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் இருப்பிடம் கொண்ட டோனி, இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தார் . டோனியின் வாழ்க்கை வரலாறை சித்தரித்து புனையப்பட்டுள்ள ‘MS Dhoni – The Untold Story’ என்ற திரைப்படம் அடுத்தவாரம் 30 ம் திகதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் விரிவாக்கல் நடவடிக்கைக்காக சென்னை சென்ற டோனி,சென்னை சத்யம் திரையரங்கில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த பின்னர் மேடையில் “என் வழி தனி வழி” என்ற ரஜினியின் வசனத்தைப் ப…
-
- 4 replies
- 1.9k views
-
-
உலகக் கோப்பையில் இருந்து இத்தாலி 'அவுட்' - பஃபான் கனவு தகர்ந்தது! உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி அணி தகுதி பெறவில்லை. ஸ்வீடன் அணியிடம் தோல்வி கண்டதையடுத்து, உலகச் சாம்பியன் அணி ரஷ்யாவுக்குப் பயணிக்கவில்லை. ஐரோப்பிய ப்ளே- ஆஃப் சுற்று 2-வது லெக் ஆட்டம், மிலனில் உள்ள சான்சிரோ மைதானத்தில் 74 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. பந்தை தக்கவைத்து ஆடினாலும், இத்தாலி வீரர்களால் கோல் அடிக்க இயலவில்லை. ஏராளமான வாய்ப்புகளை வீணடித்தனர். ஸ்வீடன் அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் கோல் விழாமல் சமனில் முடிந்ததையடுத்து, ஸ்டாக்ஹோமில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஸ்வீடன் அணி, உலகக்…
-
- 4 replies
- 856 views
-
-
சச்சின், சனத், லாரா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் பங்கேற்கும் வீதி பாதுகாப்பு உலகத் தொடர் நாளை ஆரம்பம் By VISHNU 09 SEP, 2022 | 12:51 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) வீதி பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டள்ள வீதி பாதுகாப்பு உலகத் தொடர் (Road Safety World Series) 10 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பி.சி.சி.ஐ) அனுமதியுடன் கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இப்போட்டித் தொடரானது, முதல் அத்தியாயத்தை போலவே இம்முறையும் இருபதுக்கு 20 கிரிக்கெட் ப…
-
- 4 replies
- 306 views
- 1 follower
-
-
காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள். காற்பந்து வரலாற்றில் புதியதொரு அத்தியாயமாக முதலாவது ப்ரீமியர் புட்ஸால் போட்டிகள் இந்தியாவில் ஆரம்பமாகியது. 1930 ஆம் ஆண்டு உருகுவேஇல் புட்ஸால் காற்பந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. காற்பந்து விளையாட்டை வெளிப்புற விளையாட்டாக மட்டும் விளையாடி வந்த உலகிற்கு காற்பந்தை உள்ளக விளையாட்டாகவும் அறிமுகப்படுத்தியது புட்ஸால் வகைப் போட்டிகள். புட்ஸால் போட்டிகள் பொதுவாக காற்பந்து விளையாட்டின் விதியையே கொண்டிருந்தாலும் உள்ளக விளையாட்டின் சில விதிகளையும் சேர்த்து புட்ஸால் போட்டிகளின் விதிகள் அமைக…
-
- 4 replies
- 660 views
-
-
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் அதிரடித் துடுப்பாட்டம் காரணமாக மேற்கிந்தியத்தீவுகள் அணி 196 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் கண்டி, பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தனது அதிரடியான ஆட்டம் மூலம் 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது. மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பிரண்டன் கிங் 33 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரண் 14 ஓட்டங்களையும், ரஸல் 14 பந்துகளி…
-
- 4 replies
- 673 views
-
-
yorker ல் கலக்கி கொண்டிருக்கும் நடராஜனுடன் அஸ்வின் காணும் செவ்வி
-
- 4 replies
- 1.4k views
-
-
சிம்பாப்வேயை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான் October 23, 2015 சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்களைக் கொண்ட தொடரின் நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் 3 இலக்குகளால் ஆப்கானிஸ் தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் தொடர் 2:2 என்று சமநிலையாகியுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சிம்பாப்வேயின் முன்னணி வீரர்கள் எவருமே பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. சிப்கபா மட்டும் சிறிது நிதானித்து 26 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு கட்டத்தில் சிம்பாப்வே 82-6 என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அணியை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டார் ரசா. பின்வரிசை வீரர்களின் ஆட்டம் எடுபடாமல் போக 50 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் சிம்பாப்வே 1…
-
- 4 replies
- 739 views
-
-
விம்பிள் டன் போட்டியை கண்டுகளித்த சங்கா லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் போட்டியை கண்டுகளிப்பதற்கு குமார் சங்கக்கார சென்றுள்ளார். ரோஜர் பெடரர் மற்றும் சாமு வேல் ஆகியோர் மோதிய போட்டியிலேயே சங்கக்கார கலந்துகொண்டுள்ளார். சங்கா அரச குடும்பம் அமரும் பகுதியில் அமர்ந்து தனது மனைவியோடு போட்டியை கண்டுகளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/07/06/விம்பிள்-டன்-போட்டியை-கண்டுகளித்த-சங்கா விம்பிள்டன் அரச குடும்ப ஆசனப் பகுதியில் சங்கா விம்பிள்டன் அகில இங்கிலாந்து டென்னிஸ் கழக அரங்கில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் கண்டுகளிக்க சென்ற இலங்கையின் நட்சத்திர கிரிக…
-
- 4 replies
- 552 views
-
-
ஆசிய வலைப் பந்தாட்டத்தில், இந்தியாவை... இலகுவாக வீழ்த்தியது, இலங்கை. தர்ஜினி சிவலிங்கம்... 75 முயற்சிகளில் 72 புள்ளிகளை, பெற்றுக் கொடுத்திருந்தார். சிங்கபூரில் இன்று(3) ஆரம்பமாகியுள்ள ஆசிய இந்தியாவை 102 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில், இலங்கை அணியானது இந்தியாவை இரண்டாவது போட்டியில் எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பித்த இந்தப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. முதல் கால்பகுதியில் இலங்கை அணி 34 புள்ளிகளை பெற்றுக்கொண்டத…
-
- 4 replies
- 388 views
- 1 follower
-
-
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸத்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரினை இலங்கை அணி பறிகொடுத்திருந்தாலும், இருபதுக்கு - 20 தொடரில் இளம் வீரர்களின் அசத்தலான ஆட்டம் காரணமாக முதல் இரு போட்டிகளையும் வெற்றிகொண்டது. இந் நிலையில் மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டி இன்றைய தினம் லாகூர் கடாபி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பாமனது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்ப…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2017 அடுத்த ஆண்டு ஜூன் 17 துவக்கம் ! அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பையின், அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும்; இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும் பி பிரிவிலும் சேர்க்கப்பட்டு உள்ளது. vikatan
-
- 4 replies
- 882 views
-
-
ஒரு ரன் த்ரில் வெற்றியுடன் இறுதிப்போட்டியில் நுழைந்த கிளாடியேட்டர்ஸ் அணி! பாகிஸ்தானில் நடந்துவரும் பிஎஸ்எல் டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டிக்கான முதல் குவாலிபையர் போட்டியில், டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஜால்மி அணியும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. அப்ரிடி, சாமுவேல்ஸ், கம்ரான் அக்மல், வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ், கிறிஸ் ஜோர்டான் என நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது பெஷாவர் அணி. முதலில் பேட்டிங் செய்த கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கெவின் பீட்டர்சன், அதிகபட்சமாக 22 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி 40 ரன்கள் எடு…
-
- 4 replies
- 542 views
-
-
கோலூன்றிப் பாய்தலில் அபிஷாலினி புதிய சாதனை ; வெண்கலம் வென்றார் திகன வினயா By T YUWARAJ 15 SEP, 2022 | 11:06 PM (தியகமவிலிருந்து நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 90ஆவது ரிட்ஸ்பறி சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டியின் 3ஆம் நாளான நேற்றைய தினம் சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி உட்பட மேலும் இருவர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர். 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.00 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் அபிஷாலினி புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார். இந்த வயதுப் பிரிவில் 3.00 மீற்றர் உயரத்தை …
-
- 4 replies
- 409 views
- 1 follower
-
-
அயர்லாந்து கன்னி டெஸ்ட்டில் பாகிஸ்தானை எவ்வாறு எதிர்கொள்ளும்? Getty image கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ஐ.சி.சி) ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து கொடுக்கப்பட்டு ஐ.சி.சி யின் முழு அங்கத்துவ நாடுகளாக இவ்விரு அணிகளும் உள்வாங்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் அயர்லாந்து அணி தனது கன்னி டெஸ்ட் போட்டியில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் 11 ஆம் திகதி எதிர்கொள்கிறது. 1993 ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சி இன் இணை உறுப்பு நாடாக இருந்த வந்த அயர்லாந்து அணி தமது முதலாவது ஒரு நாள் சர்வதேச உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு விளையாடியது. இத்தொ…
-
- 4 replies
- 585 views
-
-
க்ளீன் போல்டிற்கு டி.ஆர்.எஸ். கேட்டு டுவிட்டரில் கிண்டலுக்கு ஆளான பேட்ஸ்மேன் க்ளீன் போல்டாகிய வங்காள தேச அணி பேட்ஸ்மேன் சவுமியா சர்க்கார் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தியதற்கு டுவிட்டரில் கேலி செய்து வருகின்றனர். மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக வங்காள தேச அணி இலங்கை சென்றுள்ளது. தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் கடந்த 7-ந்தேதி காலேயில் தொடங்கியது. 11-ந்தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி 259 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 547 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச அணி களம் இறங்க…
-
- 4 replies
- 743 views
-
-
என்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிடுங்க.. சந்தோஷம்தான்: சொல்வது டோணி மிர்பூர்: கிரிக்கெட் உலகில் 'சுண்டைக்காய்' அணியாக கருதப்படும் வங்கதேசத்தில் கேவலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தம்மை நீக்கினால் மகிழ்ச்சியே என்று டோணி கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. வங்கதேச கிரிக்கெட் அணியுடனான இதுவரையிலான 2 போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி மீது மிகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்து டோணியை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து டோணி கூறியுள்ளதாவத…
-
- 4 replies
- 455 views
-
-
ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்த ஜோகோவிச் Published By: DIGITAL DESK 5 01 MAR, 2023 | 12:18 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 378 தடவைகள் முதலாவது இடத்தை கைப்பற்றிய சேர்பிய டென்னிஸ் நட்சத்திரமான நொவாக் ஜோகோவிச், அதிக தடவைகள் முதலாவது இடத்தை பிடித்தவர் என்ற ஜேர்மனியின் ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச டென்னிஸ் சங்கம் வீர, வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை கடந்த 28 ஆம் திகதியன்று வெளியிட்டது. இதில் சேர்பியாவின் நொவாக் ஜோகோவிக் 3980 புள்ளிகளுடன் முதலாவது இடத்தைப் பிடித்து தொடர்ந்தும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். இதன்படி, 378 தடவைகள் சர்வத…
-
- 4 replies
- 665 views
- 1 follower
-
-
கோபா அமெரிக்கா கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - கால் இறுதி சுற்றில் அர்ஜென்டினா பிரேசிலியா கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா. பிரேசிலின் பிரேசிலியா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் கைடோ ரோட்ரிக்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற பப்பு கோமஸ் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்தார். ஆனால் பந்து கோல்கம…
-
- 4 replies
- 864 views
-
-
யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நிறுவப்பட்டுள்ள புற்தரையிலான கிரிக்கெட் ஆடுகளத்தை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உப தலைவர் லயன் மொஹான் டி சில்வா மற்றும் மாவட்ட, மாகாணங்களின் இணைப்பாளர் சித்தார்த் பெர்னாண்டோ ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். யாழ். மாவட்டத்தில் முதல் தடவையாக புற் தரையிலான கிரிக்கெட் ஆடுகளத்தை யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிறுவியுள்ளது. குறித்த கிரிக்கெட் ஆடுகளத்தை எதிர்வரும் 29ஆம் திகதி ஊத்தியோகபூர்வமாக திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதுடன் அன்றைய தினம் கிரிக்கெட் போட்டியொன்றையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்போது யாழ்ப்பாணம் …
-
- 4 replies
- 611 views
-