Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த வேளையில் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பிரதமர் வழங்கியதாகவும், அதை சச்சின் டெண்டுல்கர் ஏற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 250 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். இது கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூக சேவை போன்றவற்றில் மிகச்சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படுவது ஆகும். இந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதலாவது விளையாட்டு வீரர் ஆவதற்கான வாய்ப்பு சச்சின் டெண்டுல்கருக்கு கிட…

    • 4 replies
    • 1.4k views
  2. 35 ஓட்டங்களினால் பாகிஸ்தானை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு லாகூரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை குவித்தது. 183 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களும் 52 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன. அதன்படி பாகர் சமான் 6 ஓட்டத்துடனும், பாபர் அசாம் 3 ஓட்டத்துடனும், அகமட் ஷெஜாத் 13 ஓட்…

    • 1 reply
    • 512 views
  3. 'Tournament-ல ஜெயிச்சிதான் நல்ல ஷூ வாங்குனேன்' - Arjuna Award பெற்ற Thulasimathi Murugesan தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, 22 வயதான பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன். கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றவர். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 'அர்ஜுனா விருது' துளசிமதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது? அதை உடைத்து இவர் சாதித்தது எப்படி? இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  4. 'சுழல் தமிழன்' அஸ்வின் சாதனை: உலக டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் நம்பர் 1 பவுலர், ஆல்ரவுண்டர்: அஸ்வின் சாதனை. | படம்: பிடிஐ. ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைகளில் அஸ்வின் முதலிடம் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 1973-ம் ஆண்டு பிஷன் பேடி நம்பர் 1 இடத்தைப் பிடித்த பிறகு தற்போது அஸ்வின் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2015-ம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அஸ்வின். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் 31 விக்கெட்டுகள் அடங்கும். 1973-ம் ஆண்டில் பிஷன் சிங் பேடி நம்பர் 1 இடம் பிடித்த பிறகு இந்திய பவுலர் ஒருவர் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இ…

  5. கெய்லின் சாதனை முறியடிப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்­து­களில் அதி­வேக சதம் அடித்து, மேற்கிந்­தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாத­னையை முறிய­டித்­துள்ளார். கரீ­பியன் தீவு நாடு­களில் ஒன்­றான டிரி­னிடாட் டொபாகோவில் அந்­நாட்டு கிரிக் கெட் நிறு­வகம் சார்பில் உள்ளூர் அணி­க­ளுக்கு இடை­யே­யான இ–20 போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது. இதில்,நடந்த போட்­டியில் ஸ்கார் ­போரோக் மேசன் ஹால் அணியும், ஸ்பைசைட் அணியும் மோதின. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்பைசைட் அணி 152 ஓட்­டங்­களை இலக்­காக நிர்­ண­யித்­தது. அடுத்து துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்கார்­போரோக் அணியின் 23 வய­தான தோமஸ், தான் சந்­தித்த அனைத்து பந்­து­க­ளையும் விளாசித் தள்­ள…

  6. சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பென்ட் Posted by: Mathi Updated: Tuesday, December 4, 2012, 18:47 [iST] லாசன்: சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் இடைநீக்கம் செய்யபட்டிருக்கிறது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த எந்த விளையாட்டு அமைப்பும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கீழ் வராது என்பதால் கிரிக்கெட் மட்டுமே நாம் வெளியில் போய் ஆட முடியும். இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தல் சர்வதேச விதிகளின்படி நடத்தப்படவில்லை என்பது புகார். இதைத் தொடர்ந்து இன்று சுவிஸின் லாசனின் சர்வதேச ஒலிம்பி…

    • 2 replies
    • 670 views
  7. பாகிஸ்தானில் உருவாகும் இரண்டு கைகளிலும் வீசக்கூடிய அரிய வேகப்பந்து வீச்சாளர் இரண்டு கைகளிலும் நல்ல வேகத்துடன் வீசும் பாக். வேகப்பந்து வீச்சாளர் யாசிர் ஜான்.! வலது கையிலும் இடது கையிலும் நல்ல வேகத்துடன் வீசும் இருகை வேகப்பந்து வீச்சாளர் யாசிர் ஜான் என்பவர் பாகிஸ்தானில் உருவாகி வருகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் திறன் வேட்டையில் யாசிர் ஜான் என்ற இந்த இருகை வேகப்பந்து வீச்சாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் லாகூர் குவாலாண்டர்ஸ் அணியின் தலைமையாளருமான ஆகிப் ஜாவேத் லாகூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, யாசிர் ஜான் வலது கையில் வீசும் போது மணிக்கு 145 கிமீ வேகத்திலும்…

  8. மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி இலங்கை ஏ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் ஏ அணியினர் தனது முதல் இன்னிங்ஸில் 276 ஒட்டங்களை பெற்றது. மேற்கிந்திய தீவுகள் ஏ அணி சார்பில் விஷாஹல் சிங் 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை ஏ அணியினர் 386 ஒட்டங்களை பெற்றுக்கொண்டனர். இலங்கை ஏ அணி சார்பில் கருணாரத்ன 131 ஓட்டங்களையும் குசல் பெரேரா 87 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இந்நிலையில் 110 ஒட்டங்கள் பின்தங்கிய நிலையில் த…

  9. மைதானத்தில் துடுப்பாட்ட மட்டையுடன் நடனம் ; இங்கிலாந்து வீரர் அசத்தல் (கணொளி இணைப்பு) விசேட திறமையுடையவர்களுக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து அணி வீரரின் துடுப்பாட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. துடுப்பாட்ட மட்டையை சுழற்றி சுழற்றி நடனமாடியவாறு துடுப்பாட்டத்தை மேற்கொண்ட இவர் நான்கு ஓட்டங்களை பெற்றமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதேவேளை இவரது இந்த துடுப்பாட்டத்தை பார்த்த சக வீரர்களும் தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். காணொளி இதோ... http://www.virakesari.lk/article/13032

  10. புதுடெல்லி: தமது நண்பனும், புக்கியுமான ஜிஜூ ஜனார்தன் ஆசைக்காட்டியதால்தான், தாம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கண்ணீர்விட்டு கதறியபடியே ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித் சந்திலா மற்றும் இடைத்தரகர்கள் என 14 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர் நீதிமன்றத்தில் ஆஜர் இந்நிலையில் கைதான ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களும் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த், தான் ஒரு அப்பாவி என்றும், தன்னை இந்த ஊழலில் சிக்க வைத்துவிட்டனர் என்றும் புலம்பினார். இதனிடையே போலீசார் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால் 5 நாட்…

    • 10 replies
    • 909 views
  11. IPL 2021 : நீங்க அடிக்கணும்... நாங்க ரசிக்கணும்... கமான் கெயில்! #ChrisGayle கார்த்தி கிறிஸ் கெயில் 41 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். ''பஞ்சாப் அணியில் நம்பர் 3 வீரராக களமிறங்குவார்'' என்கிற செய்தியை கெயில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ் கெய்ல் இல்லையென்றால் IPL-ல் என்டர்டெய்ன்மென்ட் இல்லை. 132 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை 61 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை.…

  12. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்காவின் மறுமுகம் : அதிர்ச்சிக்குள்ளான சகவீரர்கள் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் நேற்றைய போட்டியில் கராச்சி மற்றும் பேஸ்வர் அணிகள் மோதின. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் குவேட்டா கிலேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் கராச்சி அணியின் தலைவரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான குமார் சங்கக்காரவின் செயற்பாடுகள் ரசிகர்களுக்கு புதுமையளித்தது. நேற்றைய போட்டியில் பேஸ்வர் சல்மி அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் போது 10 ஓவர் நி…

  13. பாகிஸ்தான் சூப்பர் லீக்: அடுத்த தொடரில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அடுத்த சீசனில் (2018) எட்டு போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அணி சுமார் 10 வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் எந்த நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாட விரும்ப…

  14. உடற் தகுதியை நிரூபித்து காட்டிய நுவன் குலசேகர, லசித் மாலிங்க விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுக்கோளுக்கு இணங்க பயிற்சிக்குட்படுத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட 20 மீற்றர் ஓட்டப்போட்டியில், முதல் இடங்களை அணியின் சிரேஷ்ட வீரர்களான நுவன் குலசேகர மற்றும் லசித் மாலிங்க பெற்றுள்ளனர். சிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை கருத்திற் கொண்டு 30 பேர் கொண்ட பயிற்சிக் குழாமொன்றை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது. ஐ.சி.…

  15. குளிர்கால ஒலிம்பிக் பதக்கங்கள் இற்றை வரை... http://www.vancouver2010.com/olympic-medals/

    • 12 replies
    • 1.1k views
  16. இணையதளம் மூலமா நேரடியா பாக்க இங்கை சென்று பாக்கவும் http://www.cric7.com/

  17. இலங்கை கிரிக்கெட்டை மீட்டெடுக்க முரளி சொல்கின்ற ஆலோசனைகள் பலனளிக்குமா? சுமார் 140 வருட கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ளவரும், இலங்கையின் நாமத்தை சர்வதேசத்துக்கு எடுத்துச் சென்றவருமாக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தற்பொழுது கிரிக்கெட் ஆலோசகர் மற்றும் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் முரளிதரனை லங்காதீப சிங்கள வாரப் பத்திரிகை மேற்கொண்ட விசேட நேர்காணலின் தமிழ் ஆக்கத்தை இங்கு எமது நேயர்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம். கேள்வி – …

  18. 2006 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலிய நகரான Turin இல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக் கணக்கான ரசிகர்களுடன் பல நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்களும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் நேரடியாகப் பங்கேற்றனர். 84 நாடுகள் பங்கேற்கும் 20 தாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியான இது மாசித்திங்கள் 10 ம் திகதியில் இருந்து 26 வரை நடைபெற உள்ளது..! படங்கள் - பிபிசி.கொம்

    • 8 replies
    • 2.7k views
  19. தென்னாப்பிரிக்கா டெஸ்ட்டில் இந்தியா தோற்றதுக்கான விதை... பி.சி.சி.ஐ போட்டது! #SAvsIND 2017 பிப்ரவரி - ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்திறங்கியது. 2 வாரங்களுக்கு முன் ஹைதராபாத்தில் வங்கதேசத்தை நசுக்கிவிட்டு ஆஸி அணியை எதிர்கொள்ள ஆயத்தமானது இந்தியா. ரவீந்திர ஜடேஜாவும் ரவிச்சந்திரன் அஷ்வினும் பட்டையைக் கிளப்ப, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்தியா. கேப்டனாக கோலி வானில் பறந்துகொண்டிருந்தார். இலங்கையிடம் வைட்வாஷ், தென்னாப்பிரிக்க தொடரில் தோல்வி என வரிசையாக சரிவுகளையே கண்டிருந்த ஸ்மித்மீது எக்கச்சக்க நெருக்கடி. 10 மாதங்கள் முடிந்துவிட்டது. மிகப்பெரிய ஆஷஸ் தொடரை 4-0 என வென்று, தொடரின் நாயகனாகவும் ஜொலித்து டெஸ்ட் அரங்கின் அரசன…

  20. WM 2014 ஜெர்மனி கோல் வெள்ளத்தில் மூழ்கியது பிரேசில்; மிராஸ்லாவ் க்லோஸ் உலக சாதனை உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில், ஜெர்மனி சற்றும் எதிர்பாராதவிதமாக 7- 1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை சின்னாபின்னமாக்கியது. இதன் மூலம் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது ஜெர்மனி. அந்த அணியின் முன்னணி வீரர் மிராஸ்லாவ் க்லோஸ் ஒரு கோல் அடித்து, உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல்களை (16 கோல்கள்) அடித்த வகையில் ரொனால்டோ சாதனையை முறியடித்தார். இந்த ஆட்டத்தைப் பற்றி எப்படித் துவங்குவது? முதல் கோல் விழுந்த 11-வது நிமிடத்தைச் சொல்வதா? அல்லது, 23வது நிமிடத்திலிருந்து 29வது நிமிடம் வரை பிரேசிலுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் 4 கோல…

  21. 100-வது போட்டியில் சதம் அடித்த தவான்: இதே போன்று சாதித்த மற்ற வீரர்கள் யார்?- சில சுவாரஸ்ய தகவல்கள் இந்திய வீரர் ஷிகர் தவான்: (கோப்புப்படம்) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்ததன் மூலம் தனது 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார். சர்வதேச அளவில் 9-வது வீரராகவும் பட்டியலில் அவர் இடம் பெற்றார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டி இந்திய வீரர் ஷிகார் தவானுக்கு 100-வது ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் அபாரமாக ஆடி…

  22. இது விளையாட்டல்ல, வெற்றி சூத்திரம் ஏழு ஐபிஎல்களில் ஆறு முறை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற அணி. ஏழாவதில் செமி பைனல் வரை வந்த அணி. இரண்டு முறை கோப்பையை வென்ற அணி. ‘சேம்பியன்ஸ் கோப்பை’யை இரண்டு முறை அள்ளிய அணி. நம்பர் ஒன் அணி என்று போட்டியாளர்களால் கூட போற்றப்படும் அணி. நண்டு சிண்டு முதல் தொண்டு கிழம் வரை கண்டு குதூகலம் கொண்டு விசில் போடும் அணி நம்மூர் சென்னை சூப்பர் கிங்க்ஸ்! இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. கிரிக்கெட்டை விடுங்கள். அதை மற்ற டீம்கள் கற்றுக் கொள்ளட்டும். தொலைநோக்கு டீமிடம் நாம் தொழில் ரகசியம் தெரிந்து கொள்வோம். மஞ்சள் பிளேயர்களிடம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொள்வோம். விசில் போட வைப்பவர்களிடம் விஷயங்களைப் புரிந்துகொள்வோம். அடிப்படை ரகசியம் 20-20…

  23. உலக இரும்பு மனிதன் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குமரி ஸ்ட்ராங் மேன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்தன் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலக இரும்பு மனிதன் போட்டியில் கலந்து கொண்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன் கண்ணன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகளில் ஸ்ட்ராங் மேன் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் பங்கேற்கும் வீரர்கள் சாதாரணமாக இல்லாமல், தங்கள் உடல் எடையை விட பல மடங்கு எடை கொண்ட பொருட்களை தூக்கி சாதனை படைத்து வருகின்றனர். …

  24. உலகக்கோப்பையில் படுதோல்வி- அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி ராஜினாமா உலகக்கோப்பையில் மோசமான தோல்வியால் அர்ஜென்டினா பயிற்சியாளர் ஜார்ஜ் சம்ப்பௌலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #Worldcup2018 ரஷியாவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து திருவிழா நேற்றோடு முடிவடைந்தது. இதில் பிரான்ஸ் கோப்பையை வென்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று அர்ஜென்டினா. அந்த அணி லீக் சுற்றில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா மூலம் தட்டுத்தடுமாறி ந…

  25. Started by அறிவிலி,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.