Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. இன்று 300 உறவுகள் பலி நாளை எவ்வளவு?????. இனியும் உந்த செறிச்சேட்டைக்கு இடம் கொடுக்கேலாது கொடுக்க்க கூடாது கொடுத்தால் வரலாறு நீயும் தமிழனா என மூஞ்சியில காறி துப்பும். இந்த செய்தியை சர்வதேச மயப்படுத்த வேண்டும்.ஒருவர் இருவர் செய்தி ஸ்தாபனங்களுக்கு செய்தி அனுப்பினால்தானே பொத்திகொண்டு இருகிறார்கள்.எல்லோரும் அனுப்புவோம் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்த அதியுச்ச தியாகத்தை செய்யுங்கள் சனம் செத்துட்டுதாம் என ஸ்கோர் எண்ணிக்கொண்டு இருந்து பலனில்லை.உங்கள் நாடுகளில் உள்ள செய்திஸ்தாபனங்கள் சின்னதோ பெரிதோ எதுவும் பார்க்காமல் அனுப்புங்கள்.சர்வதேச மயப்படுத்த செய்திகளால் தான் நமது இனம் படும் அவலத்தை உலக மக்களுக்கு கொண்டு செல்லலாம்.அப்படி கொண்டு சென்றால் சிங்களவனுக்கு மாமா வேலை பார…

  2. FOR IMMEDIATE RELEASE 26 January 2009 Urgent Appeal for Immediate Medical Assistance & Medical Supplies to Prevent a Human Catastrophe in the Vanni Over the last 24 hours over 300 civilians who were awaiting relief and medical assistance within the “Safety Zone” declared by the Government of Sri Lanka have been killed and several thousand injured in Udaiyaarkaddu, Suthanthirapuram, and Vallipuram in the Mullaitivu District by Sri Lanka Army multi-barrel artillery and mortar shelling by the Sri Lanka armed forces. TRO Vanni is making an URGENT APPEAL to the people of Tamil Nadu, the Government of India, the Royal Norwegian Government, the international co…

  3. சர்வதேச சமூகத்துக்கு மனித கவுரவம் என்றால் என்னவென்று தெரியுமா - வன்னி வைத்தியர்கள் " சர்வதேச சமூகம் நவீன உலகில் உதவிகள் எதுவுமேயற்ற ஒரு இனக்குழுமீது நடக்கும் திட்டமிட்ட இனக்கொலையை மவுன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த மக்கள் எங்கு போவதென்று அறியாமலிருப்பதைத் தவிர எந்தக் குற்றத்தையுமே செய்யவில்லை. கொழும்பு அரசாங்கத்தின் இனக்கொலை ராணுவம் தனது கொலை வெறித் தாண்டவத்தை வன்னியில் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் போது, கவலை அளிக்கும் விதமாக இந்தியாவும் , சர்வதேச சமூகமும் அம்மக்களை தம்மைக் கொன்று குவிப்பவர்களிடமே வந்து சரணடையுங்கள் என்று கேட்கின்றன. எந்த விதத்தில் பார்த்தாலும் இவர்கள் எல்லோரும் விரும்புவதும் எதிர்பார்ப்பதும் அம்மக்கள் அழிய வேண்டும் என்பதைத்தான்" என்று உ…

    • 4 replies
    • 3.4k views
  4. ராணுவப் படுகொலையிலிருந்து உயிர்தப்பியவர்கள் வவுனியா வைத்தியசாலையில் ராணுவத்தின் தீவிர கன்காணிப்பில் ! கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முரசுமோட்டைப் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி நடந்த பாரிய மக்கள் இடம் பெயர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் ரானுவத்திடம் அகப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்ட இரு குழந்தைகள் உற்பட 7 பொதுமக்கள் பற்றிய விபரம் நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். சமபவம் நடந்த அதேநாள் சிங்கள ராணுவம் புலிகளை இது தொடர்பாகக் குற்றம் சாட்டியிருந்தது. ஆனாலும், ராணுவத்தால் நடத்தப்படும் அகதி முகாம்களில் சிக்கியுள்ள மக்களின் தகவல்களின்படி, ராணுவமே தம்மீது கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலில் காய…

  5. முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்ட்டு ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட் கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கித் தாக்குதலில் ஆகக் குறைந்தது 60 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  6. முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 728 views
  7. பாதுகாப்பு வலயம் என தானே அறிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதிக்குள் வன்னி மக்களை திரளச் செய்த சிறிலங்கா அப்பகுதியின் மீது தொடர்ச்சியான பீரங்கி தாக்குதலை நடத்தி பெரும் இனப் படுகொலையை மெதுவாக நிகழ்த்தி வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  8. முல்லைத்தீவிலிருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் வன்னியில் உள்ள 4 இலட்சத்து 70 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் எதுவித நிவாரண உதவிகளும் கிடைக்காமல் போவதற்கும், பொதுமக்களுக்கான பணிகள் அனைத்தையும் சிறீலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்து மிக அவல வாழ்வை வாழ்ந்து வரும் மக்களையும் மேலும் நிர்கதியாக்கும் நடவடிக்கையாகவும் மக்களை வவுனியா நோக்கி இழுக்கும் முயற்சிகளை சிறீலங்கா அரசாங்கம் எடுத்து வருகின்றது. அந்தவகையில் தற்காலிகமாக புதுக்குடியிருப்பில் இருந்த இரு மாவட்ட அரசாங்க அதிபர்களையும் அவர்களின் அரச அலுவலகங்களையும் மூடிவிட்டு வவுனியாவுக்கு வ…

    • 3 replies
    • 2.8k views
  9. சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறித் தாக்குதலால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 22 பொதுமக்கள் பலி, 60 பேர் படுகாயம். SLA shelling kills 22 civilians, 60 wounded, humanitarian supply centre targeted [TamilNet, Sunday, 25 January 2009, 19:13 GMT] Sri Lanka Army (SLA) has continued artillery shelling on densely populated 'safety zone,' in Chuthanthirapuram, Udaiyaarkaddu and Thearaavil in Visuvamadu throughout Sunday, at least twice attacking the vicinity of the supply centre, located at Chuthanthirapuram playground, the only centre in Vanni where humanitarian supplies brought in by the UN World Food Programme are distributed. Two shells exploded in the premises…

  10. மோதல் இடம்பெறும் பகுதி குறுகிக் கொண்டே வருவதால் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியம்-கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் வீரகேசரி இணையம் 1/25/2009 8:49:28 AM - வன்னியில் மோதல் இடம் பெற்று வரும் பகுதி குறுகிக் கொண்டே வருகின்ற நிலையில் பொது மக்களின் உயிரிழப்பகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கலாநிதி பீட்டர் ஹெய்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களுக்கான விஜயத்தின் பின்பு ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு அவர் கவலை வெளியிட்டுள்ளார். அனைத்து வழிகளிலும் மோதலில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகிய இருதரப்பிற்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற…

  11. http://www.globaltamilnews.net/tamil_news....=5070&cat=1 விசேட இணைப்பு:-5 தினங்களில் மட்டும் படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் 79 சிவிலியன்கள் பலி - 273 பேர் காயம் வன்னிப்பகுதி மீது - பொதுமக்களை இலக்கு வைத்து - இலங்கைப் படையினர் இன்றும் பரவலாக நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 26 சிறுவர்கள் உட்பட 87 பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் குடியிருப்புக்கள், மருத்துவமனைகள் என தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகள் இலங்கை அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலயங்கள்' எனத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (24-01-09) பிற்பகல் 4 மணியளவில் உடையார்கட்டு சந்திப் பாடசாலையில் இயங்கும் …

  12. பாதுகாப்பு பிரதேசம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் எறிகணைத்தாக்குதல் அலறி அடிக்கும் மக்கள் http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> நன்றி EuroTV

  13. செய்தி வவுனியாவில் இடம்பெயர்ந்த இளைஞர்களை கைது செய்து பொய் பிரசாரத்திற்கு ஈடுபடுத்தும் சிறிலங்கா படையினரின் குட்டு அம்பலம் [ சனிக்கிழமை, 24 சனவரி 2009, 02:49.49 PM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்து வவுனியா இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற 6 இளைஞர்களை படையினர் கைதுசெய்து அவர்கள் மூலம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது:- இந்த 6 இளைஞர்களையும் அண்மையில் கைதுசெய்து இராணுவ முகாமுக்கு அழைத்துசென்ற படையினர் அவர்களை கட்டாயப்படுத்தி இராணுவ சீருடையை அணிவித்து, அவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எனக்கூற வைத்து வீடியோ படம் எடுத்ததாக தெ…

  14. காதைப் பிளக்கும் குண்டு ஓசைகளுக்கு நடுவில் ஈழத்தில் துணிச்சலாகத் தங்கியிருந்து, பிரபாகரனின் மனைவி மதிவதனி உள்பட பலருக்கு சிறப்புத்தமிழ் கற்றுத் தந்து திரும்பியிருக்கிறார் நெல்லைப் பேராசிரியர் ஒருவர். அங்கே தங்கியிருந்த காலகட்டத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அவர் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது அந்த அனுபவங்களைக் கேட்டு அசந்து போனோம் நாம். அந்த `தில்'லான பேராசிரியரின் பெயர் மு.செ.குமாரசாமி. தற்போது 70 வயது. நெல்லை மாவட்டம் ராயகிரியைப் பிறப்பிடமாய்க் கொண்ட வித்வான் அருணாசலம் பிள்ளை இவருக்கு பெரியப்பா முறை. முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், பழ.நெடுமாறன், வீரமணி போன்றவர்கள் எல்லாம் அருணாசலம் பிள்ளையின் மாணவர்கள்தான். அருணாச…

    • 6 replies
    • 4.7k views
  15. 7 civilians killed, 27 wounded, SLA continues artillery attack on 'saftey zone' [TamilNet, Saturday, 24 January 2009, 14:00 GMT] Sri Lanka Army (SLA) continued artillery shelling on Udaiyaarkaddu on Saturday killing at least 7 civilians. More than 27 civilians have been wounded in the indiscriminate shelling upto 5:25 p.m., according to initial reports. Medical authorities said the hospitals were struggling to cope with a high number of civilian casualties. Further details were not available at the moment. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28133

    • 8 replies
    • 7.7k views
  16. Get Flash to see this player. தயாரிப்பு தமிழ் இளையோர் அமைப்பு மெல்பேர்ன்

  17. வாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது. வழிபடத் தயாரென்றால் வாருங்கள், இன்றுமுதல் திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். ஆல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம். முதலில் விநாயக வணக்கம். 1. ஆலடி விநாயகர் ஆலயம் http://geevanathy.blogspot.com/2009/01/2009_23.html#links 2. ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் http://geevanathy.blogspot.com/2009/01/2009_28.html#links 3. சனீஸ்வரன் ஆலயம் http://geevanathy.blogspot.com/2008/12/2009.html#links நன்றி மீண்டும் சந்திப்போம்....…

    • 15 replies
    • 4.2k views
  18. இருபதாம் நூற்றாண்டுத் தமிழீழ இலக்கிய வரலாற்றில் இரண்டு பெயர்களை அறிஞர்கள் இணைத்துக்கூறுவர்.க.கைலாசபதி ஒருவர். மற்றவர் கா.சிவத்தம்பி. தமிழ்ப் பேராசிரியர்களாக ஈழத்தில் பணிபுரிந்த இவர்கள் அமைதியான, அதே நேரத்தில் மிகப்பெரிய ஆய்வுகளை நிகழ்த்தி மேற்குலகத்தில் பரவியிருந்த தவறான சில புரிதல்களை நீக்கித் தமிழின் சிறப்பை முன் வைத்தவர்கள். மாக்சுமுல்லர் உள்ளிட்ட பலர் சமற்கிருத மொழி இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி எனவும் இலக்கண, இலக்கிய வளங்களைப் பிறமொழிக்கு வழங்கிய மொழி எனவும் கருத்துகளைப் பரப்பி மேற்குலகம் முழுமைக்கும் சமற்கிருத முதன்மையைப் பதிவு செய்திருந்த காலத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் கிரேக்க, உரோமை இலக்கியங்களுக்கு நிகரான பழைமையை உடையது, சிறப்பினை உடையது எனத் தக்க சான…

  19. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும் அதை சொல்லும் உரிமையும் அவரவர்க்கு உண்டு ஆனால் இன்று எம்மில் பலரால் பரவலாக பேசப்படும் ஒரு கருத்தாக மாற்றுக்கருத்து அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுபவர்களின் வாயிலிருந்து பலமாக ஒலிப்பது புலனாகிறது. அதாவது ஒரு கருத்தைச் சொல்லும் உரிமை சகலருக்கும் உண்டு அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது ஆனால் அந்தக் கருத்துக்களும்,செயற்பாடுகளு

    • 2 replies
    • 1.3k views
  20. முதல்வர் கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கை தமிழர் மீதான போரை நிறுத்தியிருக்கலாம் என்றார் உல கத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன். தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இந்திய- இலங்கை தமிழ்ச் சங்கங்க ளின் கூட்டமைப்பு தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: இலங்கைப் பிரச்னை கடந்த 50 ஆண்டுக ளாக தீர்க்க முடியாத பிரச்னையாக உள் ளது. மத்திய அரசின் அங்கமாக இருக்கும் தமிழக முதல்வர், இப்பிரச்னையில் உண் மையான அக்கறை எடுத்திருந்தால் இப் போது நடைபெறும் போரை நிறுத்தியிருக் கலாம் வாஜபேயி பிரதமராக இருந்தபோது இலங்கைகு 2 போர்க் கப்பல்களை இந்திய அரசு அனுப்ப இருப்பதாகக் கேள்விப்பட் டோம் அது குறித்து நானும், வைகோவும் அப் போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டûஸ சந்த…

  21. http://geevanathy.blogspot.com/2009/01/2009_17.html#links

    • 9 replies
    • 2.7k views
  22. தாயகத்தில் உள்ள நம் உறவுகளினதும் போராளிகளினதும் நிலைகுறித்துச் சிந்திக்காத தமிழர்கள் என்று இன்றெவரும் இருக்கமுடியாது. எமது போராட்டம் வெற்றிகரமாக விரைவில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்ற அவசரம் இன்று எம் அனைவரிடமும் நிறையவே உண்டு. வெளிப்படையாக எத்தனை பேர் ஒத்துக்கொள்கின்றார்களோ இல்லையோ, போராட்டம் தொடர்பிலான களைப்பும் பல தமிழர்களிடம் இன்று பரந்து பட்டுக் காணப்படுகிறது. ஆனால்;, களைத்தால் கைவிடப்படக்கூடிய ஆடம்பரப் போராட்டம் அல்ல நம்முடையது. எமது போராட்டம் வாழ்வாதாரப் போரட்டம் என்ற அடிப்படையில் எம் உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் நாம் போராடியே தீரவேண்டும். எமது உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரைக்கும் எமது போராட்டம் தொடரப்பட்டே தீர வே…

    • 6 replies
    • 2.1k views
  23. உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர் அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும். உலகின் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ உணவு அத்தியாவசியமானது அந்த உணவை வெறுத்து உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் ஒரு ஒப்பற்ற வடிவமாகவே மனிதநேயம் கொண்டவர்களால் நோக்கப்படும். திரு. திருமாவளவனின் இந்த போராட்டத்தினை உலகத்திலுள்ள தமிழர்கள் அனைவராலும் அன்போடு வரவேற்ற அதே நேரம் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேதனையும் அடைகிறார்கள். ஆனால் சில தமிழின விரோதிகள் எப்படி இவரைக் கைதுசெய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். …

  24. Get Flash to see this player.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.