Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. Started by TamilEelamboy,

    வணக்கம் இந்த website இலங்கையில் நடக்கும் அவலங்களையும் காணொளிப் பதிவுகளை பாரக்கலாம். http://www.youtube.com/eurotvliveDOTcom

  2. 1941 ஆண்டு யூன் 22ம் திகதி ஜேர்மனியின் நாசி இராணுவம் ரஷ்யாவிற்குள் ஊடுருவியது. இராணும், SS எனப்படும் சிறப்புப் பாதுகாப்பு மற்றும் உளவுப்படையினர், காவற்துறையினர் என அனைத்து ரக ஜேர்மனியின் நாசிப்படைகளும் கிழக்கு நோக்கி பாரிய படுகொலைகளைச் செய்தபடி முன்னேறிக் கொண்டிருந்தது. இது 1941 ஓகஸ்ட் மாதத்தில் பிரித்தானியாவின் போர்க்காலப் பிரதமரான வின்ஸ்டன் சேர்ச்சிலை ‘நாம் ஒரு பெயரிடப்படாத குற்றம் (Crime without a name) நடக்கும் காலத்திற்குள் நிற்கின்றோம்’ எனக் கூறவைத்தது. இதுவே 1941 இல் அமெரிக்கா தனது நேசநாடுகளுடன் இணைந்து ஜேர்மனியின் நாசிப் படைகளுக்கு எதிராக இரண்டாம் உலக யுத்தத்தை ஆரம்பித்தது. இதே காலப்பகுதியில் போலந்தில் இருந்து 1941ம் ஆண்டு அமெரிக்காவில் அகதியாகத் தஞ்சம் பு…

  3. கருத்தரங்கம் ஏர்டெல்லை விரட்டுவோம் http://www.youtube.com/watch?v=B2pqOI29eyE

    • 0 replies
    • 843 views
  4. இன உறவுகளைச் சிதைத்த "சிங்களம் மட்டும் சட்டம்" இலங்கைத் தமிழர்களின் தலைவிதியையே மாற்றியமைத்த அந்த இருள் சூழ்ந்த தினத்தின் 58 ஆண்டுகள் பூர்த்தி இன்றாகும். அந்நியர் ஆட்சியின்போது ஒதுக்கி வைக்கப்படாது தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழினம் கூனிக்குறுகி நிற்கும் வகையில் அடிமைச் சாசனம் ஒன்று எழுதப்பட்ட அந்த நாளை தமிழர்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். சிங்கள இன வெறியர்கள். தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் காட்டிய இன மொழி வெறியின் பிரதிபலிப் பின் பயனாகவே சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக இருக்கும் வகையிலான சிங்களம் மட்டும் சட்டம் இலங்கை நாடாளு மன்றத்திலே 1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி நிறைவேற்றி வைக்கப்பட்டது. இலங்கை அரசின் சகல கருமங்களும் சிங்கள மொழியில் மட்டு…

    • 0 replies
    • 678 views
  5. வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி இதயத்தை நெருட வைப்ப தாகும். அவரின் இழப்பின் துயர் அவரை அறிந்த பலரை வாட்டவே செய்யும். அந்தளவுக்கு அவரின் மனித நேயப் பண்பும் சேவையுள்ளமும் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்துள்ளன. யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி என்ற பதவியை அலங்கரித்த டாக்டர் தெய் வேந்திரன் அவர்கள் மக்கள் இன்னல்பட்ட வேளை மக்களோடு மக்களாக இருந்து ஆற்றிய பணியை ஒரு போதும் மறந்துவிட முடியாது. யுத்த சூழல், போக்குவரத்து இன்மை, பொருளாதாரத்தடை என்ற நெருக்கடியான சூழலில் யாழ்.குடா நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, சர்வதேச சுகாதார நிறுவனங்களுடன் டாக்டர் தெய்வேந்திரன் அவர்கள் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெளிவுபடுத்தி…

    • 0 replies
    • 594 views
  6. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ் நகரம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் புத்தூர் பகுதி விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் ரக்கா வீதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் குப்பிளான் சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  7. சுவிற்சர்லாந்து தமிழர் பேரவை முன்னெடுத்து வரும் மாபெரும் பாத யாத்திரையின் முதலாம் கட்ட நிறைவு ஒன்றுகூடல் நாளை சுவிஸ் நாடாளுமன்ற முன்றலில் நடைபெறவுள்ள அதேநேரம் பிரான்சிலும் தமிழ் மக்களுக்குரிய நீதிக்கான ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. சுவிற்சர்லாந்தில்... தாயகத்தில் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்து வரும் நிலையில் அவர்களைத் துயரில் இருந்து விடுவித்து சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துமாறு வலிறுத்தியும் - தமிழ் மக்கள் அரசியல் உரிமை பெற்றவர்களாக வாழ்வதை வலியுறுத்தியும் - தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் - சுவிஸ் மக்களுடன் இணைந்து சுவிஸ் தமிழர் பேரவை கடந்த முதலாம் நாள…

    • 0 replies
    • 1.2k views
  8. Dear Friends, We at Tamils for Obama want to nominate three doctors for the Nobel Peace Prize, and we want you to help us. In this long letter, we will tell you: 1. Why we think it is worth nominating these doctors. 2. Who to write to. We (and you) cannot nominate them ourselves, so we have included a list of the kind of people who can nominated them. (Members of parliament, members of congress, Professors, former Nobel Peace Prize winners, etc.) We also give links ( www.Tamilsforobama.com/Nobel/Nominators.html )that will help you find addresses for your member of parliament, for former winners, and so forth. 3. How to writ…

    • 0 replies
    • 1.3k views
  9. MY INTERVIEW IN RAVAYA. "STRUGGLE OF THE TAMILS NOT BECOME WASTE. . ’ராவய’ சிங்கள பத்திரிகையில் என் நேர்காணல். “தமிழர்கலின் போராட்டம் வீண்போகவில்லை” . http://ravaya.lk/?p=169064 Poor Tamil translation appeared in Navamani நவமனி சஞ்சிகையில் வெளிவந்த மட்டமான மொழிபெயர்ப்பு https://www.facebook.com/photo.php?fbid=1431986116883795&set=a.340637982685286.77244.100002172606500&type=3&theater

    • 0 replies
    • 402 views
  10. வெலிக்கடை சிறைக்குள் நடந்தது கலவரம் அல்ல - இனப்படுகொலையே... : ச.ச.முத்து (1983 யூலை 25,28ம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலை இனக்கொலை நினைவாக) முப்பத்தி ஒரு வருடம் கடந்து விட்டிருக்கிறது. அந்த இனப்படுகொலை மிகவும் திட்டமிட்ட முறையில் வெலிக்கடை சிறைக்குள் நிகழ்தப்பட்டு, அது மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடாத்தப்பட்ட ஒரு இனக்கொலை அங்கமே. ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் அவர்களின் மொழியை, இலக்கியத்தை, நிலத்தை அபகரி, அழி என்று சொல்லப்பட்ட தத்துவங்களில் சொல்லப்படாத ஆனால் மறை முகமான ஒன்று அதுதான் மிகமிக முக்கியமானது. ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் போராட்ட கருத்துக்களை அதன் வீரத்தை அழித்தாலே போதும். மற்றவை எல்லாவற்றையும் இலகுவாக எதிரியால் செய்துவிட…

    • 0 replies
    • 738 views
  11. ஓயாத அலைகள் மூன்று வடபகுதி நோக்கி திருப்பப்பட்ட போது அதன் கட்டம் மூன்று தொடங்கப்பட்டது. கட்டம் மூன்றின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் புதிய கேந்திர சமர்முனை ஒன்றைத் திறப்பதற்கான திட்டத்தை தேசியத் தலைவர் அவர்கள் கேணல் வீமன் அவர்களிடத்தில் வழங்கியிருந்தார். தலைவரின் திட்டத்தை கேணல் வீமன் (அப்போது லெப். கேணல் தரநிலையுடையவர்) போராளிகளுக்கு தெளிவாக விளக்கப்படுத்தி தயார்ப்படுத்தினார். தனங்கிளப்பிலிருந்த தளம் ஒன்றின் மீதான அதிரடித்தாக்குதலுக்கான திட்டத்தை கேணல் வீமன் அவர்கள் போராளிகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அருகில் தினேஸ் மாஸ்டர் நிற்கின்றார் தரையிறக்கத்திற்கு முன்னர் இறுதியாக அறிவுரைகள் புலற்றுகிறார் கேணல் வீமன் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவ…

  12. போருக்குப் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வு என்பது, ஒரு தேசத்தின் நீடித்த போர் ஏற்படுத்திய ஆழமான காயங்களையும், அதிலிருந்து மீண்டுவர ஒரு சமூகம் மேற்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளையும் ஒருசேரப் பிரதிபலிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்ச் சமூகங்கள் பல்வேறு சமூக, பொருளாதார, உளவியல் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவை குறித்த ஆழமான புரிதலுக்கு, நம்பத்தகுந்த தரவுகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கே முன்வைக்கிறேன். 1. காணாமல்போனோர் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியும் நீதிக்கான தேடலும்: போருக்குப் பின்னரான மிக முக்கியமான மற்றும் ஆழமான சமூகக் காயங்களில் ஒன்று, காணாமல்போனோர் பிரச்சினை ஆகும். இலட்சக்கணக…

  13. தமிழர் தாயகத்தில் சிங்களபௌத்த ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் - ப.சத்தியலிங்கம்.! தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே அரச தலைவரால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாத தனிச்சிங்களவர்களை உள்ளடக்கிய தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வரலாற்று ரீதியாக மத, கலாசார, மொழி, பண்பாட்டு விடயங்களில் எமக்கு தாய்நாடாக இருக்கும் பாரத தேசம் தலையீடு செய்யவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வன்னி தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளருமாகிய மருத்…

  14. சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன் November 13, 2020 Share 28 Views ஈழத்து தமிழர் பாரம்பரிய கலைகள் ஈழத்தமிழர்களின் அடையாளமாகவும், பண்பாட்டுக் கருவூலமாகவும், சமுதாய அரங்கச் செயற்பாடாகவும், கொண்டாடி மகிழ்வதற்கான வெளியாகவும் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தேர்ச்சியான இயங்கியலுடன், வலுவான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாரம்பரியமாக, சந்ததி சந்ததியாக சிறப்புப் பெற்ற ஆளுமைகளிடம் இருந்து கையளிக்கப்பட்டு, பேணிப்பாதுகாத்து வருகின்றதான ஓர் கலை செயற்பாடுகளே எமது பாரம்பரிய கலை வடிவங்களாகும்…

  15. [url="http://tamilnews24.com/parthipan/Shanthy/skishore.asx"]வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் இணைய வானொலிக்கு வழங்கிய சமகால நிலவரம்.முகாம்களுக்குள்தற்ப

    • 0 replies
    • 797 views
  16. கருணா (குழு)வின் இடமும் இருப்பும்- தமிழ்த் தேசிய (ஊடகங்களின்) எதிர்வினையும் சவால்களும். சில கற்பனைகள் மீதான கட்டவிழ்ப்பும் ஊடறுப்பும். மாமனிதர் சிவராமின் சிந்தனைகளை முன்வைத்து.... சமாதானமும் அதன்மீதான சமச்சீரற்ற அழுத்தங்களும் -பரணி (ஊடக ஆய்வாளர், அரசியல் விமர்சகர். பிரான்ஸ்)- மேற்கோள் (I) மௌனம் என்பது சாவுக்கு சமம். எதுவும் பேசாவிட்டாலும் சாகப் போகின்றீர்கள்; பேசினாலும் சாகத்தான் போகின்றீர்கள். எனவே பேசிவிட்டு செத்துப் போங்கள். - அல்ஜீரியப் படைப்பாளி தஹார் ஜாவுத். மேற்கோள் (II) ஒரு சமுதாயத்தில் குவிந்து விட்ட முரண்பாடுகளை அதன் முற்போக்குச் சக்திகள் தீர்க்காவிட்டால், அந்த வேலை பிற்போக்கு சக்திகளால் செய்து முடிக்கப்படுகின்றது. இந்தக் கட்டத்தில் …

    • 0 replies
    • 1.1k views
  17. வணக்கம் தாய்நாடு...... பாரம்பரியம் மாறாத சேவல் சண்டை - மூங்கிலாறு

  18. அன்று ஆனந்தபுரத்தில் நடத்தப்பட்ட விமான தாக்குதலின் விளைவு - காணொளி

  19. பனங்கட்டி இண்டைக்கும் எங்கயாவது பனைமரத்தைக் கண்டிட்டா சரியான சந்தோசம் வந்திரும். கூடவே, ஒரு பெருமூச்சும் வாறது வழமை. பனை எங்கட வாழ்க்கையோட எந்தளவு பின்னிப்பிணைஞ்சிருந்தது எண்டதை யாராவது ஈழத்துக்காறரிட்ட கதைச்சுப்பாத்தா விளங்கும். எங்கட பக்கம் மழை பெய்யிறது குறைவெண்டபடியா தென்னைகளைவிட பனைமரங்கள்தான் நிறைய. அந்தப் பனைமரங்கள்ல நிறைய இப்ப மொட்டையா நிக்கிது எண்டு நினைக்கிறன். நாங்கள் பனைமரத்தை முழுமையாப் பயன்படுத்தியிருக்கிறம் எண்டு நினைக்கிறன். பனைமரத்தை அறுத்துச் சிலாகை செய்து வீடுகட்டுறது. பனையோலையை அப்பிடியே வேலியடைக்க, படுக்கிற பாய், களப்பாய் என்று பற்பலவிதமான பாய்கள் பின்ன, கடகம் செய்ய, நீத்துப்பெட்டி செய்ய, புகையிலையை சந்தைக்குக் கட்டிக்கொண்டுபோக, சா…

  20. "தூரத்துப் பச்சை" போரின் பின் தன்னம்பிக்கையும் வலிமையும் வளர்ச்சியும் மிக்க நகரமாக இன்று மாறி வரவேற்கும் இலங்கை வடபகுதியின் எல்லையில் இன்னும் துயரமுகத்துடன் யுத்த வடுக்களை தங்கியவண்ணம் அந்தக் கிராமம் இருக்கிறது. விரல்களற்ற கைகளை நெற்றியில் வைத்து பார்த்தபடி, முகத்தில் யுத்தம் கொடுத்த கொடும் காயங்களை வரைந்தபடி அவள் தன் மகன் கண்ணனுடன் நின்றாள். வயல்களும் பயன்தரு மரங்களும் கோயில்களும் என்று முன்னைய நீண்டகால வாழ்வை உறுதியுடன் சொல்லும் எச்சங்கள் இன்னும் அந்தக் கிராமத்தில் நிற்கின்றன. யுத்தகால மண்மேடுகளும் அழிவுகளும் மிகுந்திருப்பதுடன் பேரழிவுகளின் காட்சிகளுடன் இன்னும் அதன் எல்லைப் பகுதி காணப்படுகிறது. இந்த கிராமமும் அதனை சுற்றிய கிராமங்களும் நம்பிக்கையுடன்…

  21. ‘விடுதலைப் பயணத்தில் ஓயாது இறுதிவரை பணி செய்த தமிழீழ காவல்துறை’-அ.விஜயகுமார் 35 Views இலங்கைப் பேரினவாத அரசுகளின் அடக்குமுறைகளுக்குள் சிக்குண்டு தமக்கான அடிப்படை உரிமைகளை இழந்து வாழ்வா சாவா என்ற அவல நிலையில் எம்மக்கள் வாழ்ந்து வந்தனர். தமக்கான பாதுகாப்பின்மை, அதிகாரமின்மை, சுதந்திரமாகப் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாமை என்ற பதற்றமான சூழலிலே, தெருவில் தென்பட்ட இளைஞர்கள் யாவரையும் புலி என்று சுட்டுக் கொன்றும், காணாமல் ஆக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்தும் நீதி கேட்கச் சென்ற தாய், தமக்கை, தங்கை, துணையாள் ஆகியோரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியும் தனது ஆணவச் செருக்கையும்…

  22. கவிதை கவிஞனின் அகத் தேடலில் விழைவது. கவிதை கவிஞனுக்குள் நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட முடியாத ஒரு மையத்திலிருந்து உருவாக்கம் பெறுவது. கவிதை உருவாக்கப்படுபவை அல்ல, மனித உணா்வினில் உருவாவது. காட்டிடை வைக்கப்பட்ட சிறுகனல் காடெங்கும் பரவுவது போல மனிதனின் உணர்வினைத் தாக்கிய சிறுவடு கவிதையெனும் தீயாய் பற்றிப் படர்கிறது. அந்த சிறுவடுவே கவிதைக்கான தொடக்கப்புள்ளி. அந்த வடு இல்லாமல் கவிதையும் இல்லை. கவிஞனும் இல்லை. கவிஞனை உரசி காயப்படுத்திய அந்த நிகழ்வே கவிஞனுக்கான முகமும், அவனது அடையாளமும் கூட. இவ்வாறாக கவிதைக்கு ஆயிரம் விளக்கங்களை அவரவர் அனுபவத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கலாம். ஈழத்துப் போர்ச்சூழலில் கவிதையின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும் பெண்கவிஞர் கவிதா, …

  23. மட்­டக்­க­ளப்பு மண்­மு­னைப்­பற்று புதுக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் இடம்­பெற்ற படு­கொலைச் சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­ட­வர்­களின் நினை­வேந்தல் அஞ்­சலி நிகழ்வு 21 ஆம் திகதி புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது. மண்­முனைப் பற்று புதுக்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் 1990 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் உட்­பு­குந்த காடை­யர்கள் கிராம மக்­களை கடற்­கரைப் பிர­தே­சத்­திற்கு அழைத்துச் சென்று அங்கு மடு ஒன்றில் இருத்­தி­விட்டு அம்­மக்­களை வெட்­டியும், சுட்டுக் கொன்ற கொடூரம் இடம்­பெற்­றி­ருந்­தது. இப்­ப­டு­கொலைச் சம்­ப­வத்தில் சிறு­வர்கள், வயோ­தி­பர்கள், பெண்கள் உட்­பட 17 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். 28 பேர் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்…

  24. பாதுகாப்பு வலயம் என தன்னால் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதி மீது சிறீலங்கா அரச பயங்கரவாதம் 08.05.2009 அன்று மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவலக் காட்சி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.