எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை அவர்களது உறவினர்களிடம் செல்ல அனுமதிக்கும் பொறுப்பு வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராணுவ உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த இந்த பொறுப்பு கடந்த வாரம் பொலிசாரிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்து வந்துள்ள சுமார் 3 லட்சம் பொதுமக்கள் மத்தி்யில் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இருப்பதாகவும், இவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உறவினர்களுடன் சென்று வசிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இதுவரையில் சுமார் 2000 பேர் வரையில் இவ்வாறு செல்வதற்கு அனுமதிக்கப்பட…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பினாலும் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் கூடிய சிறிலங்கா ஏயர்லைன்சின் பணிப்பாளர் சபை இந்த சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டுக்கான மிகை ஊதியத்தை அடுத்த ஆண்டு மார்ச்சில் வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்புத் தலைவர் சந்தன டி சில்வா, மிகை ஊதியக் கொடுப்பனவு தொடர்பாக வருட இறுதி அறிக்கையிலேயே தீர்மானிக்கப்படும். தவறான பிரசாரங்களும் எரிபொருள் விலை அதிகரிப்புமே இந்த நிலைக்கு காரணம். இலங்கைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக வெகுவாகக் குறைவடைந்…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
முகிலைத் துளைத்த புலிகளும் நிலவைத் துடைத்த தமிழரும் - வியாசன் முந்தி ராவணன் ஏற்றிய புஷ்பகம் முகில் துளைத்ததாம் அதன்பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் சோதிமின்னிடத் தோன்றினான் ஆமிது விந்தைதானடா. போரிடை ஆடும்மண் விடியும் என்பதற்கான குறியுடன் எந்தைநாடினி எதற்கும் அஞ்சாதென இறக்கைகட்டிப் பறந்த பறப்படா. 26.03.2007 திங்கட்கிழமை ஈழத்தமிழருக்கு முகில்கள் தலைவாரியநாள். நள்ளிரவிலும் வெளிச்சம் பிரகாசித்த தினம். நீர்கொழும்புக்கு மேலே நின்றிருந்த நட்சத்திரங்கள் யாரிவர்கள் என்று அதிசயித்தன. அச்சத்தில் மகிழ்ச்சி தொலைத்தவர்கள்கூட கச்சையிறுக்கிக் காலிற் சதங்கை பூட்டினர். நாணற்புற்களும் தலைநிமிர்த்தி மானத்தின் மகுடம் தரித்தன. எம்மாலும் …
-
- 0 replies
- 767 views
-
-
உண்ணாநோன்பு சர்வதேசத்தில் எமது அங்கிகாரத்துக்கான ஒரு அக்கினிப்போர் அகிம்சை வழியிலான உரிமை போராடடங்களின் மிக உயர்ந்த வடிவம் தான் உண்ணா நோன்பு பொதுவாக இதுவே அகிம்சைபோரின் இறுதிவடிவமுமாகும். உலகின் ஒவ்வொரு உயிரினமும் உயிர்வாழ உணவு அத்தியாவசியமானது அந்த உணவை வெறுத்து உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் போராட்டம் ஒரு ஒப்பற்ற வடிவமாகவே மனிதநேயம் கொண்டவர்களால் நோக்கப்படும். திரு. திருமாவளவனின் இந்த போராட்டத்தினை உலகத்திலுள்ள தமிழர்கள் அனைவராலும் அன்போடு வரவேற்ற அதே நேரம் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேதனையும் அடைகிறார்கள். ஆனால் சில தமிழின விரோதிகள் எப்படி இவரைக் கைதுசெய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். …
-
- 0 replies
- 723 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 397 views
-
-
இந்திய இராணுவம் நடாத்திய வல்வைப் படுகொலை - (படங்கள்) இளகிய மனம் உள்ளவர்கள்,இதயம் பலகீனமானவர்கள் தயவு செய்து கீழ்வரும் படங்களை பார்க்கவேண்டாம். தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா தமிழீழ விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர். இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரு…
-
- 0 replies
- 1.5k views
-
-
வணக்கம் தாய்நாடு.... அரியாலை, பூம்புகார் கிராமம்// இணுவில்
-
- 0 replies
- 396 views
-
-
'அழிப்புக்கு இஸ்ரேல், சமாதானத்திற்கு நார்வே' சுப.வீரபாண்டியனுடன் ஒரு சந்திப்பு பேட்டி: சுதா அறிவழகன் உலைக்களம் போல மீண்டும் கொதிக்க ஆரம்பித்துள்ளது இலங்கை. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பட்டினிச் சாவுகளும், ராணுவத் தாக்குதலில் அப்பாவித் தமிழர்கள் சிந்தி வரும் ரத்தமும் உலகத் தமிழர்களின் கண்களில் குருதி கொப்புளிக்கச் செய்கின்றன. நார்வே சமரச முயற்சிகள், இந்தியாவின் மறைமுக பேச்சுவார்த்தைகள், தகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள், மக்களின் எண்ண ஓட்டங்கள் ஒருபுறம் இருக்க, ஈழத் தமிழர்களின் நிலை உண்மையிலேயே படு சோகமாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக நீடித்துக் கொண்டிருக்கும் ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் இப்போது வந்து விட்டதோ என எண்ண…
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பூர் மக்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டு நேற்றோடு ஒன்பது வருடங்கள் கடந்துவிட்டன. தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டி கட்டைப்பறிச்சான் அகதிமுகாமில் தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபங்களை ஏந்தி ஊருக்குத் திரும்பும் கனவு நனவாக வேண்டுமென வேண்டினர். அத்துடன் 10 என்ற வடிவத்திலும் தீபத்தை ஏற்றினர். கடந்த 2006ஆம் ஆண்டில் சம்பூரை இலங்கை அரச படைகள் கைப்பற்றியபோது அந்தக் கிராம மக்கள் அகதி ஆனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மூதூரில் உள்ள அகதி முகாஙகளில் அந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 9 வருடங்களாக மூதூர் முகாங்களில் வசிக்கும் சம்பூர் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் பெரும் துயரங்களுக்கு மத்தியி…
-
- 0 replies
- 1.1k views
-
-
பத்தாண்டுகள் கடந்து திரும்பிப் பார்க்கின்றோம்...! பத்தாண்டுகளின் பின்னரும் இனவழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. போருக்குப் பின்னரான பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னேற்றமில்லாத நிலையை அவதானிக்கிறோம் என்கிறார் நினைவேந்தல் கூட்டமைப்பின் இணைத்தலைவரான வண.அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள்.
-
- 0 replies
- 1.2k views
-
-
-
https://tamilsresist.com/home தயவு செய்து இந்த இணையத்தளத்தில் உங்கள் பெயரையும் பதிவு செய்து இன அழிப்பின் குறியீடாக விளக்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து எம் எதிர்ப்பை உலகிற்கு காட்ட உதவுங்கள் நன்றி https://tamilsresist.com/home
-
- 0 replies
- 604 views
-
-
தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கொள்ளுப்பாட்டனும் வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியுமான மேதகு திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளையின் 190வது பிறந்தநாள் (19.12.2012) இன்றாகும். காலத்தைவென்று நிற்கும் அவரின் வாழ்கைச்சரிதமும் அவர் மறைவின்போது (24.10.1892) பாடப்பட்டு அழியாத வரலாற்றுசான்றாக நிற்கும் சமரகவியும்!….. வல்வெட்டித்துறையின் சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை!….. 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே திருமேனியார் வெங்கடாசலம் பிள்ளையவர்கள். இவர் வல்வெட்டித்துறையின் முதன்மைக்குடியாக புகழ்பெற்ற கடல்வணிகக்குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த’திருமேனியாரின்’மைந்தனாக …
-
- 0 replies
- 1.5k views
-
-
“அவையல் கிளாஸ்ல சந்தோசமா படிக்க மாட்டினம்” Selvaraja Rajasegar - on May 26, 2015 “ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான பிரச்சின” என்கிறார் முல்லைத்தீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை. முதலாம் தரத்திலிருந்து 5ஆவது வரை இந்தப் பாடசாலையில் 540 பிள்ளைகளைகள் படித்துவருகிறார்கள். இங்கு படிக்கின்ற அனைவரும் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது அதை நேரடியாக அனுபவித்தவர்களாகவும் கருவில் இருந்து உணர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். சிரித்து, பேசி அவர்கள் விளையாடுவதை என்னால் பார்க்கமுடிந்தாலும் அவர்களிடம் உளரீதியான பிரச்சினைகள் இருப்பதாக ஆசிரியர் கூறுகிறார். …
-
- 0 replies
- 744 views
-
-
-
பிச்சைக்காரர்கள்போல் கையேந்தும் மக்கள்-யாழ் ஆயர் கருத்து வீடியோ செய்தி http://thamilislam.blogspot.com/2009/05/blog-post_9314.html
-
- 0 replies
- 969 views
-
-
தகவல்: நிதர்சன் (வன்னித்தென்றல்) தொடர்புடைய பதிவு: யாழ் இணயத்தின் நீண்டகால உறுப்பினர் நிதர்சன் அவர்களின் சகோதரி வீரச்சாவு நன்றி!
-
- 0 replies
- 1.3k views
-
-
இது கதையல்ல, தமிழினத்துரோக வரலாற்றின் ஒரு பதிவு. இது சம்பவமல்ல, ஓங்கி ஒலித்த மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட நிகழ்வு. நாட்டுப்பற்றாளர் மாசிலாமணி கனகரெத்தினம் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் வீரப்பிறப்பு : 25-01-1950 வீரச்சாவு : 13-05-1988 இது கதையல்ல, தமிழினத்துரோக வரலாற்றின் ஒரு பதிவு. இது சம்பவமல்ல, ஓங்கி ஒலித்த மக்களின் குரல் ஒடுக்கப்பட்ட நிகழ்வு. திரு.கனகரெத்தினம் அதிபர் அவர்களின் நினைவுகளை எழுதுகின்றபோது மனதிலிருந்து எழுகின்ற நிழலாக ஜமகா(jamaka 125) உந்துருளியில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலைக்கு 1982களில் வந்துசெல்லும் அந்த சிரித்த முகம்தான் அடிக்கடி நினைவில் ஊசலாடிப்போகின்றது. இப்படியான நல்ல தன்னார்வல தமிழ்ப்பற்றுக்கொண்டவரைத்தான் இந்த…
-
- 0 replies
- 858 views
-
-
இது என்னுடைய மின்னஞ்சலுக்குக் கிடைத்தது. யாழ்க்கள உறவுகளே உங்கள் பார்வைக்கு
-
- 0 replies
- 721 views
-
-
-
தமிழீழத் தனியரசின் விடுதலை குறித்து புலம்பெயர் மண்ணில் உரையாற்றிய லெப் கேணல் அமுதாப் -காணொளி பல களங்கள் கண்ட பெரும் வீரன் ,சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி தளபதி லெப் கேணல் அமுதாப் அவர்கள் தமிழீழத் தனியரசின் விடுதலை குறித்து புலம்பெயர் மண்ணில் உரையாற்றிய காணொளி ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டிய காணொளி https://www.thaarakam.com/news/c8a91fc9-2e77-43f9-a230-0368058bf5c8
-
- 0 replies
- 566 views
-
-
கொழும்பு லொட்ஜ்களில் கடந்த காலம் May 18, 2022 — வேதநாயகம் தபேந்திரன் — கொழும்பு லொட்ஜ்களுக்கும் (லாட்ஜ்?) எமக்கும் போர்க் காலத்தில் நகமும் சதையுமான வாழ்க்கை முறையொன்று இருந்தது. போரின் வெம்மை தாளாமல் வடக்கு கிழக்கை விட்டுத் தப்பியோடிய பலருக்கு அடைக்கலம் கொடுத்தவை இவை. நெல்லியடிக்காரரைச் சந்திக்க வேண்டுமா? பம்பலப்பிட்டி காசில் லொட்ஜ்க்குப் போங்கோ. இணுவில் ஆக்களைக் காண வேண்டுமா? ஆட்டுப்பட்டித்தெரு பி.ஜி.லொட்ஜ்க்குப் போங்கோ. இப்படியே ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்கள் இருந்தன. லொட்ஜ் உரிமையாளர்கள் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு தமது ஊரவரை உறவினரை அரவணைத்தபோது அது அந்த ஊரவரின் அடையாளமாக இருந்து. ஊருக்கு ஒரு அடையாளமாக லொட்ஜ்…
-
- 0 replies
- 939 views
-
-
“பிரபாகரன் இருந்தா கேட்பியலோ?” by Selvaraja Rajasegar - on May 27, 2015 செல்லம்மா சிங்கரத்தினம், 79 வயது. 79 என்று சொல்ல முடியாது அவர் பேசுவதைப் பார்த்தால். 682 படையணி முகாமிட்டிருக்கும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள 19 ஏக்கர் காணியில் செல்லம்மாவுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் காணி உள்ளது. அந்தக் காணியில் 4 வீடுகளும் கடை ஒன்றும் உள்ளன. 2011ஆம் ஆண்டு சொந்த இடத்தில் குடியேற்றுவதாக அறிவித்ததால், இறுதிக் காலத்தில் சொந்த பூமியில் வாழலாம் என்ற கனவுடன் வந்தவருக்கு இலங்கை இராணுவத்தினர் வீடுதர மறுத்தனர். செல்லம்மா உட்பட மக்களின் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் 682 படையணி. “எங்கட இடம் விடுறதா சொன்னதாலதான் இங்க நாங்க வந்தனாங்கள். வந்து பதிவு செய்த…
-
- 0 replies
- 1.1k views
-