Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. http://www.petitiononline.com/TAMEELAM/petition.html இங்கே போய் ஆவன செய்யுங்கள்.

  2. தேசியத் தலைவரின் சிறப்பு உரையினையும் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகளையும் பார்வையிட - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 26 ழேஎநஅடிநச 2006 19:31 தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி 16.00 - 22.00 மணிவரை ஆசியாவில் மட்டும் பார்வையிடலாம். PAS 12 at 45.0°E Freq - 11506 v Sr - 2894 Fec - 3/4 http://sankathi.org/news/index.php?option=...63&Itemid=1

  3. எல்லாமே வரலாற்றுக் குறிப்புக்கள். குரலுக்குச் சொந்தக்காரரை அடையாளங்காண்பதில் எவருக்கும் சிக்கலிருக்குமென்று நினைக்கவில்லை. தலைவர் 'வே.பிரபாகரன்' தான். ஆங்காங்கே பகுதிபகுதியாக இருந்த செவ்வியிலிருந்து ஒலிப்பதிவை மட்டும் எடுத்துத் தருகிறேன். புதிதாக ஏதுமில்லை. சம்பவங்களை அவரின் குரலிற் கேட்பதுதான் வித்தியாசம். *********************************** பிரபாகரனோடு ஒன்றாகப் போராட்டம் தொடங்கிய சிலர் விட்டுவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில் அவரின் தாயார், அவரையும் விலத்தி எங்காவது செல்லும்படி கேட்கிறார். அந்தச் சூழ்நிலையைத் தன் குரலிலேயே சொல்கிறார் பிரபாகரன். (அந்த நேரத்தில் பிரபாகரன் மொட்டை அடித்திருந்திருக்கிறார்.) முழுப்பதிவைப் படிக்கவும் குரற்பதிவு…

  4. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களான போராளிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இவ்வாண்டு மட்டும் 818 போராளிகள் 20-11-2006 வரை வீரச்சாவைத் தழுவிக் கொண்டு தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர்களை ஈர்ந்துள்ளனர். அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள். தகவல்.. http://sankathi.org/news/index.php?option=...45&Itemid=1

  5. http://www.tamilnaatham.com/photos/2006/NO...3/VELIYEEDUKAL/

  6. இன்றோடு (23.11.2006) மாங்குளம் இராணுவ முகாம் தகர்த்து கைப்பற்றப்பட்டதன் பதினாறாமாண்டு நிறைவுநாள். 21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது. அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை…

  7. நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல். இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம். 1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட…

  8. போறணைக்குள் குதிக்கும் போராளி. அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான்…

  9. Started by msuresh,

    http://www.aruchuna.net/categories.php?cat_id=18 http://www.aruchuna.net/categories.php?cat_id=13 http://www.aruchuna.net/categories.php?cat_id=2 http://www.selvakumaran.de/index2/heroes.html http://www.tamilnet.com/art.html?catid=13&artid=13486 http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=7 http://www.karthikai27.com/ http://heroes.busythumbs.com/ http://hjem.wanadoo.dk/~wan26598/tc/varalaru.htm http://www.tamiltigers.net/fallencomrades/...r_comrades.html http://www.tamilnaatham.com/maaveerar_details/image-1.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-2.htm http://www.tamilnaatham.com/maaveerar_details/image-3.htm http://www…

  10. யாழ்தேவி புகையிரததில் மன்மத லீலைகள் புரிந்து அவமானப்பட்டவரும் சிறுவர்களை பாலியல் துஸ் பிரயோகம் செய்தவரும் பல துணைவியரை கொண்டவரும் தமிழினத்துக்கு எண்ணிலடங்கா துரோகங்களை செய்து வருபவருமான திரு.ஆனந்த சங்கரியை கவுரவித்து UNESCO அவரின் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்த போது எடுக்கப்பட்ட படம் அண்னாச்சி இனி 100,000 வச்சு என்னனெஅ அநியாயத்தை செய்ய போராரோ

  11. My children don't want to go back...but my heart is there - Prof. Ratnajeevan Hoole. (By Walter Jayawardhana) Ratnajeevan Hoole , still officially the Vice Chancellor of the Jaffna University told Triangle, the newspaper of the Drexel University at Philaelphia Pennsylvania in the United States how he and his family received death threats from the Liberation Tigers of Tamil Eelam under which he had to flee his native country, Sri Lanka. He said his fourteen year old daughter received threats that his father would be chopped to death and how she started hanging around him without going to school thinking that would give him some kind of protectio…

  12. செஞ்சோலை விமானத்தாக்குதல்

    • 0 replies
    • 761 views
  13. தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் அதிகாரபூர்வ வானொலிதான் புலிகளின் குரல். இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது. அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது. பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள். அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத்…

  14. வன்முறை சமுதாயம் ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. பல தலைமுறைகள் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படியான ஒரு வன்முறை சமுதாயமாகத் தான் இன்றைய இலங்கை காட்சியளிக்கிறது. இலங்கை போன்று காட்சியளிக்ககூடிய பிற நாடுகள் என்று பார்த்தால் அவை ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகள், காஷ்மீர், ஈராக், பாலஸ்தீனம் போன்றவை ஆகும். இந்த வன்முறைக்கு யார் காரணம் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் பல காலமாக நிலவி வரும் வன்முறை மக்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்கால தலைமுறையினரின் இயல்பான வாழ்விற்கும் வ…

  15. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது 'தமிழீழக் காவற்றுறை' உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன. பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு - கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம். அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும். அக்கட்டமைப்பு நிறுவப்…

  16. தமிழீழத்தின் இராணுவ வலுச்சம நிலையில் பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் கைத்தொழில் துறைகளின் முக்கியமும் நாம் இன்று எதிர்கொள்ளும் வரலாற்றுக் கடமையும். பொருளாதாரம் ஒரு நாட்டின் பொருளாதாரம் பற்றிய சில அடிப்படையான விடையங்கள் முதலில். தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வரவுகள் செலவுகள் போலவே ஒரு நாட்டிற்கும் வரவுகள் செலவுகள் உண்டு. ஒரு நாட்டிற்கு வருமானங்களை உருவாக்கும் முக்கிய வழிகளாக பின்வருவனவற்றை கொள்ளலாம் -1- (குடியுரிமை மற்றும் வாழ்வுரிமை உள்ள) மக்களிடம் இருந்து அறவிடப்படும் தனிநபர் வருமான வரிகள், -2- அந்த நாட்டில் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்படும் வரிகள், -3- ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள், -4- சேவைகள் மற்றும் பொருட்கள் விற்க…

  17. இதை முன் மாதிரியாக வைத்து புலத்தில உள்ள அனைத்து அமைப்புக்களும் தமது அரசுகளுடமும்,தமிழ் மக்களிடமும் கோரிக்கையை முன் வைக்க வேணும்.இது ஒரு புறக்கணிப்புப் போரட்டமும் மட்டும் அல்ல இது ஒரு அரசியல் போராட்டமும் கூட.இதனால் பொருளாதாரத் தாக்கம் வருகிறதோ இல்லையே ஆனால் இதன் அரசியல் முக்கியத்துவம் அளப்பரியது.உங்களுக்குத் தெரிந்த அமைப்புச் செயலர்களிடம் இதனைக் காட்டி அவர்களையும் இவ்வாறான தீர்மானங்களை அறிக்கைகளை வேண்டுகோள்களை விடும் படி கேட்கவும்.மாவீரர் தினத்திற்கு முன்னர் இது நடப்பது முக்கியம். Australian Tamils to boycott the Sri Lankan Goods & Services Courtesy: Consortium of Tamil Associations in Victoria - November 18, 2006 Article Tools E-mail thi…

  18. Sri Lanka May Struggle to Attract Overseas Funds on War Concern By Anusha Ondaatjie and Sam Nagarajan Nov. 17 (Bloomberg) -- Sri Lankan President Mahinda Rajapaksa may struggle to convince overseas investors to fund record spending on roads and ports on concern the island-nation is sliding toward civil war. The International Monetary Fund this week warned that peace talks with Tamil rebels on the verge of failure threatened to curb investment and Standard & Poor's said its negative rating on the island nation would remain unless security improved. Sri Lanka failed to sell its first overseas bonds this year, causing Rajapaksa to miss his foreign …

  19. டிக்ஸிட்டன் பேட்டி பாகம்-1= பாகம்-2= தளபதி கல்கட் பாகம்-1= பாகம்-2= பாகம்-3= தளபதி ஹர்க்கிரத் சிங் பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5

  20. Started by sathiri,

    தமிழீழ பபாடல்களளின் பாடல்்அற்்ற தனிஇசை வவடிவங்கள் இருருந்தால் தந்துதவுங்கள் மாவீரர் நாளிற்கு தேவையயாாக உள்ளது முக்கியமாக ராயகோபுரம் ஏ்கள் லைவன் என்கிற பாடலின்இசை வடிவம் இருந்தாால் உதவியாக இருக்கும்நன்றீ

    • 0 replies
    • 926 views
  21. Started by malarr,

    http://www.geocities.com/tamiltribune/200611.html

    • 0 replies
    • 895 views
  22. ஜெயவர்தனா ஆட்சியின் போது 83 கலவரம் உண்டாகியது கலவரத்தில் பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டனர் தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டனர்.83 யூலையை கறுப்பு யுலை என எம் சமூகம் நினைவு கூருகிறது அனால் மகிந்த எந்தவிதமான கலவர தோற்றப்பாடுகளுமில்லாமல் தமிழின அழிப்பை மேற்கொள்ளுகிறாரே சராசரியாக ஒரு நாளைக்கு 5,6 தமீழர் என்றரீதியில் கொலைகள் நடக்கிண்ரன.கொழும்பில் பணவசதி படைதவர்கள் கடத்தப்படுகிண்றனர்.எனக்கு தெஇர்ந்த ஒருவர் கடத்தப்பட்டு 2 வாரம் வெலிகந்தையில் சிறைவைத்து 3 கோடி ரூபாய்களை கப்பமாக பெற்று விடுவித்தனராம் ஒட்டுப்படையினர்.எம்மவர் சம்பாதிப்பது ஒட்டுக்குழிவினரையும் சிங்களத்தையும் வளர்ப்பதுக்கா.கஸ்டப்பட்டு சம்பாதித்தும் குற்றவாளிகள் போல ஒழித்து திரிகின்றனர் தமிழர். …

  23. சிறீலங்காவின் 2007 வரவு செலவுத் திட்டம் பாதுகாப்புச் செலவீனங்கள் 2006 ஓடு ஒப்பிடும் 45% ஆல் அதிகரிக்கப்பட்ட போர்காலத்துக்குரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2006 இன் 889 மில்லியன் டொலர்களில் இருந்து 1.29 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://au.news.yahoo.com/061115/19/11fo6.html

  24. பூநகரி என்ற இடத்தின் பெயர் ஓரளவு பிரபலமானது. இப்போது பாதை திறப்பு விவகாரத்திலும் அடிபடத் தொடங்கியுள்ளது இப்பெயர். நீண்டகாலமாக சிங்களப்படைகளின் வசமிருந்த இந்நிலம் தற்போது தமிழர் சேனையிடமுள்ளது. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு. ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூ…

  25. vadamaradsi kadatparapil kadantha viyalakilamai eetpadda samaril kadatpulikal payan padutiya kadatkalangkal todarpakavum avarkal payanpadutiya ati navina ajutangakal todarpakavum sri lanka kadat padaikalal palatta santegangkal eeluppa padirukinrana. intha samaril pulikalal payanpadutta padda padakukal avarkala payanpadutta padda padakukali vida ati sakti vainthatakavum ati navina ajutangakalai kondathakavum intha samaril ujir thappiya padai sippai kuriyataka terivikka padukinratu intha samaril kadatpadaikalukku uthava vantha vimana padaikalai nokium thakkuthal nadatai avatanittatakavum ujir tappiya padaijinar terivittirukinranar kadantha kalangkalil pulikalin padakuk…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.