Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  2. வன்முறை சமுதாயம் ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. பல தலைமுறைகள் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படியான ஒரு வன்முறை சமுதாயமாகத் தான் இன்றைய இலங்கை காட்சியளிக்கிறது. இலங்கை போன்று காட்சியளிக்ககூடிய பிற நாடுகள் என்று பார்த்தால் அவை ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகள், காஷ்மீர், ஈராக், பாலஸ்தீனம் போன்றவை ஆகும். இந்த வன்முறைக்கு யார் காரணம் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் பல காலமாக நிலவி வரும் வன்முறை மக்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்கால தலைமுறையினரின் இயல்பான வாழ்விற்கும் வ…

  3. தலைவர் பிரபாகரனுடன்… கொளத்தூர் மணி November 26, 2020 Share 86 Views எந்த ஒரு மனிதராக இருந்தாலும், அவரை முதலில் சந்திக்கின்ற போது ஏற்படுகின்ற மதிப்பு, காலப்போக்கில் அவரின் குறைகளைக் கண்ட பின் குறைந்து கொண்டே வரும். ஆனால் தலைவர் பிரபாகரன் மிகவும் மாறுபட்டவர், தலைவர் ஆகட்டும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகட்டும் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்கள் மீதான மதிப்புக் கூடிக்கொண்டே போனது. எந்த நேரத்திலும் ஏற்கனவே இருந்த மதிப்பு ஒரு அங்குலம் அளவும் குறையவில்லை என்பது முதல் சிறப்பாகும். தலைவர் பிரபாகரன் தன்னுடை…

  4. இம்மாதம் 22ஆம் நாளுடன் (2007 பெப்ரவரி 22) சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்தாண்டு நிறைவை எட்டுகிறது. இந்த நிறைவையொட்டி பல கதைகள் உலாவருகின்றன. இவற்றைக் கதைகள் என்பதைவிட கட்டுக்கதை, புனைவு, புழுகு என்றும் சொல்லலாம். ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாட வேண்டுமென்றுதான் இவ்வளவும் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் புலிகள் என்றும், அந்தநாள் வந்த பிறகு ஏதோ நடக்கப் போகிறது என்றும் ஒருகதை. அந்த 'ஏதோ' என்பதைக்கூட சிலர் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அது பெரியதொரு தாக்குதல் என்கின்றனர் சிலர். 'தாக்குதல் கூட இல்லை; நேரடியா ஐ.நா.வில போய் கொடியேத்த வேண்டியது தான் மிச்சம் என்ற ரீதியிலும் சிலரின் கருத்துக்…

    • 28 replies
    • 3.9k views
  5. 80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (முதலாம் பாகம்) : கிளிங்டன் 80 களில் ரெலோ இயக்கத்தில் இணைந்துகொண்டு ரெலோ இயக்கம் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கைது செய்யப்படும் வரை அவ்வியக்கத்தோடு இணைந்திருந்த ரெலோ இயக்கத்தின் முன்னை நாள் போராளி கிளிங்டன் எழுதும் தொடர். எல்லாச் சிறுவர்களைப் போலவே நாங்களும் எமது வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எனது எதிர்காலம் தொடர்பான கனவுகளையும் புத்தகங்களையும் சுமந்துகொண்டே எனது ஒன்பதாம் வகுப்புப் படிப்பு ஆரம்பிக்கிறது. அன்பான அம்மா, அக்கறையுள்ள அப்பா சகோதரிகள், சகோதரன் என்ற எனது சிறிய குடும்பம் மகிழ்ச்சிகரமான மெல்லிசையாகவே எம்மை நகர்த்திச்சென்றது. யாழ்ப்பாணது வெம்மைக்கு நிழல் தரமுடியாத பனைமரங்கள் கூட எதிர்காத்தின்…

  6. ஈழப் பிரச்னையில் காங்கிரஸின் கொள்கைக்கும் பா.ஜ.கவின் கொள்கைக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. தவிரவும், பா.ஜ.க. அகண்ட பாரதக் கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் கட்சி. ஆளும் சிங்களக் கட்சியின் கொள்கை, அகண்ட இலங்கை. அந்த வகையில், நரேந்திர மோடிக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் நிறைய ஒற்றுமைகள். சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து இவர்கள் கவலைப்படமாட்டார்கள். அவர்களை அழித்தொழிக்கவே விரும்புவார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோவிலை கட்டியே தீருவேன் என்று முழங்கும் பா.ஜ.க.வுக்கும் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்களர்களைக் குடியேற்றும் இலங்கை அரசுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்ன? 3) இந்தியா இதற்கு முன்னால் பலமுறை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடு…

  7. தமிழர்களின் பாரம்பரியம் மிக்க, அல்லது வீர விளையாட்டு என்று பார்க்கப்படுகின்ற மாட்டுவண்டி சவாரிக்கு மாடுகளை தெரிவு செய்து கொள்வதிலும் யாழ்ப்பாணத்து சமுகத்தினர் கைதேந்தவர்கள். ஒரு காளைமாட்டுக் கன்று பிறந்து சிறிது காலத்தின் பின்னர் அதனை விலை கொடுத்து வாங்கி சவாரிக்காக தயார் செய்வார்கள் நம்மவர்கள். சாஸ்திர முறைப்படி அந்த கன்றினை வாங்கி தங்கள் வீட்டுக்கு கொண்டு வருவார்கள். யாழ்ப்பாணத்தில் சவாரிக்காக விடப்படுகின்ற காளைகளை இனம், நிறம், சுழி என்பவற்றை அடிப்படையாக வைத்து சவாரிக்காரர்கள் பாகுபடுத்துவார்கள். நாட்டான் இனக் காளை, கேப்பை, ஜேசி, சிந்திக்கலப்பை, வடக்கன் எனும் இனக்காளைகள் யாழ்ப்பாண தரவைகளில் இன்று வரைக்கும் ஓடுகின்ற மாடுகள் ஆகும். நாட்டான் இனக் காளைகள் – யாழ்ப்பாணத்…

  8. பார்க்க மண்டை வெடிக்குது; ஏன் தான் நாங்கள் உயிர் வாழ்கின்றோமா. எமக்கு ஒரு பெயர் புலம்பெயர் தமிழர். என்ன தான் செய்ய முடிகிறது எம்மால்; கண்முன்னால் எரிகிறது ஈழம்

  9. பொது வேலை ‌நிறு‌த்த‌ம்: 90 சதவிகித கடைக‌ள் அடை‌ப்பு! இல‌ங்கை‌த் த‌‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள அரசு நட‌த்‌தி வரு‌ம் இ‌ன‌ப்படுகொலையை க‌ண்டி‌த்து த‌மிழக‌த்த‌ி‌ல் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌ம் பொது வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ற்கு ஆதரவு தெ‌ரி‌வி‌‌த்து பெ‌ரும்பாலான கடைகள் மாநிலம் முழுவதும் அடைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்காக மக்கள் தாங்களாகவே முன்வந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கு சென்னையை விட மாநிலத்தின் மற்ற பகுதிகளில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. குறிப்பாக ஈரோடு, தூத்துக்குடி, சேலம், கோவை, மதுரை போன்ற நகரங்களில் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளது. சென்னை தலைநகர் என்பதால், இங்கு முழுமையாக காலிப் பேருந்துகளையாவது இயக்கி வேலை …

    • 0 replies
    • 3.8k views
  10. சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்? வரலாற்றுப்பதிவு பசீர் – முரளி புலி உறுப்பினர்கள் கைது புலிகள் – டெலோ மோதலுக்கு வித்திட்டது. தப்புச் செய்தது சிறியண்ணா ! ராசிப்பழி எனது மனைவி மீதா?. விசனமடைந்த புலி உறுப்பினர். யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் – டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பை ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது. புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ…

    • 36 replies
    • 3.8k views
  11. அவுஸ்திரெலியா ABC வானொலியில் வந்த வன்னி தடுப்புமுகாமில் உள்ள மக்களின் கருத்துக்கள் Sri Lanka camps full of grief AM visits a refugee camp in northern Sri Lanka where Tamils tell of their experiences and injuries. The Government is refusing to allow civilians to leave the camps until they have removed any suspected former members of the Tamil Tigers. TONY EASTLEY: The United Nations High Commissioner for Human Rights Navi Pillay is calling for an independent investigation into alleged atrocities committed by both sides in Sri Lanka's civil war. The Sri Lankan Government has dismissed calls for an inquiry and says it's busy meeting the needs of more than a …

  12. ஜெயந்தன் படையணியின் போர்க்குணத்தால் நடுங்கிய எதிரிகளும் துரோகிகளும்.! Last updated May 3, 2020 தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது. ஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது. ஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்ட…

  13. நண்பர்களே youtube இல் ஏற்றப்படும் தமிழின அழிப்பு ஆதார காணொலிகளை எதிரிகளின் கூட்டம் அழித்து செயலிழக்க வைக்கின்றான். ஆகவே தயவுசெய்து நீங்களும் ஒரு பாவனையாளராக இணைந்து இக்காணொலிகளை இணைப்பதோடு நின்றுவிடாது youtube நிர்வாகத்திற்கும் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இவை போன்ற அனைத்து இணையங்களிற்கும் அனுப்பிவையுங்கள். நன்றி

  14. மின்னஞ்சலில் வந்த தகவல் 22 வயதுடைய இளங்கோவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவமுடியுமா ? வவுனியா தடுப்பு முகாமில் அடைபட்டு பின்னர் இருதய சத்திரசிகிச்சைக்காக, கொழும்பு வந்திருக்கும் ஆனந்தராஜா இளங்கோ (வயது 22) விற்கு பணப்பற்றாக்குறை காரணமாக சத்திரசிகிச்சை நடைபெறவில்லை. அவரின் தாய் தந்தையர்கள் இன்னமும் வதை முகாமில் அடைபட்டு உள்ளனர். அவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ இளங்கோவின் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. ஆதாலால் இளங்கோ புலம்பெயர் உறவுகளிடன் உதவி நாடி நிற்கின்றார். இருதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் நாட்களை எண்ணியபடி அங்கு ஒரு உயிர் ஊசலாடுகிறது. புலம்பெயர் தமிழர்களே உதவுங்கள். அவரை தடுப்பு முகாமில் இருந்து விடுதலைசெ…

  15. குழந்தையின் மரணம் (புதிய ஒளிப்படம்) பேரதிர்ச்சி...http://www.youtube.com/watch?v=ZPUV5JdyDg8

    • 0 replies
    • 3.8k views
  16. இந்த காணொளி தமிழக மக்களிடம் பெரியார் திராவிட கழக முயற்சியால் உலாவுகிறது. கீற்றில் கிடைக்கிறது நீங்கள் சென்றால் கிட்டும். இதை மென்மேலும் பல படி எடுத்து பரவச்செய்யுங்கள். நம் தமிழகத்தில் ஈழ விரோத கட்சிகளுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டவேண்டும்.எல்லோரும் ஓடி ஓழியட்டும். http://www.keetru.com/video/pdk_congress/ini_enna_seyya_pogirom.php

    • 4 replies
    • 3.8k views
  17. [size=6]படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ? [/size] சஞ்சயன் முழு நிலாவின் ஒளி மட்டக்களப்பு வாவியில் மினுங்கிக் கொண்டிருந்தது. நண்பரின் மோட்டார்சைக்கிளில் உட்கார்ந்திருந்தேன், நான். மீண்டும் படுவான்கரைப்பக்கமாக ஒரு காணாமல் போன போராளியின் மனைவியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். இரவு எமக்கு முன்பாகவே ஊருக்குள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. தார் ஊற்றப்பட்ட வீதிகளைக் கடந்து கிறவற் பாதைகளினூடாக அவர்கள் வாழும் இடந்தை அடைந்த போது மணி ஏழிருக்கும். அவர்களின் ஒழுங்கையினுள் நாம் நடந்து போது நாய்கள் எம்மை வரவேற்றன. பயந்தபடியே நண்பரின் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். அவரோ மிக அலட்சியமாய் இருட்டில் வழி தெரிந்தவர் போல் நடந்துகொண்டிருந்தார். அவர்கள் வீ…

  18. The Times இன்று பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் பத்திரிகையில் ஈழத்தமிழரின் இன்றைய நிலை பற்றி.... தயவு செய்து எம் மக்களுக்காக உங்கள் கருத்தையும் தெரிவியுங்கள். நன்றி Guardian

  19. 22ம் திகதி ஒப்பந்தம் முடிவு.

  20. 10 July 2011, 8:35 pm Hello Friends, Although the war against the Liberation Tigers of Tamil Eelam(LTTE) ended in May 2009 many of the problems and issues concerning the Tamil speaking people of the Northern and Eastern Provinces are yet to be resolved. In Kanakarayan Kulam, Kilinochchi district, June 27, 2011-pic: Puthinappalakai.com The war itself was the result of the unsolved ethnic crisis or the Tamil national question.The war in its wake has created a host of new problems besides aggravating existing ones. The ethnic problem currently is a case of the consequences going beyond the causes which led to conflict. The approach and attitu…

    • 0 replies
    • 3.8k views
  21. லண்டனில் வெளிவரும் சிங்களத்தூதுவராலயத்தால் சிங்கள அமைப்புக்களால் தனிப்பட்ட சிங்கள பத்திரிகை ஆசிரியரால் வெளியிடப்படும் ஆங்கில வார மாத பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களை தமிழ் உறவுகளே தயவு செய்து புறக்கணியுங்கள். தமிழரைப்பற்றியும், போராட்டம் பற்றியும் அவதூறாகவே பொய்களை எழுதிவரும் இப்பத்திரிகைகளுக்கு தமிழ் வர்த்தக நிறுவனங்கள் விளம்பர ஆதரவு கொடுத்து பத்திரிகைக்கு உதவி செய்வது மிகபெரிய தவறு. எங்கள் வர்த்தகர்களின் காசில் எங்களுக்கெதிராக இலவசமாக ஆங்கில மொழியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை வர்த்தகர்களுக்கு சொன்னால் அவர்கள் ஏற்கப்போவதில்லை.நாங்கள் தான் விழிப்புடன் செயற்பட்டு அவர்களை ஒதுக்க வேண்டும். அந்த வர்த்தகர் நட்டப்பட்டு …

  22. Started by Innumoruvan,

    நம் எதிரி கிளிநொச்சி மீண்டான் என்ற செய்தி வலிக்கிறது. எனினும் கிளிநொச்சியின் விழுகை எமது எழுச்சிக்கு உத்வேகம் அளிப்பாதாய் அமைகிறது. மேற்படி கூற்றுக்கள் இரண்டும் ஒன்றோடொன்று முரண்படுவது போல்த் தோன்றினும் இங்கு முரண்பாடு ஏதுமில்லை. முதலில் கிளிநொச்சியின் விழுகை ஏன் நெஞ்சைப் பிழிகிறது என்று பார்த்தால், இக்கேள்வி பிறந்த கணத்திலேயே நம் மனக்கண்களில் விரிவோர் சென்ற தடவை கிளிநொச்சி மீட்பிற்காய் உயிர் நீத்தவர்கள் : மக்களும் மாவீரரும். ஒரு காலத்தில் ஒவ்வொரு மாவீரனது பெயரும் முகமும் தமிழ் மக்களிற்கு நன்றாய்த் தெரிந்திருந்தது. இன்று எண்ணிக்கை இருபதினாயிரத்தைக் கடந்து போராட்டத்தின் வீச்சு அபரிமிதமாய் பரந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு தமிழரிற்கும் சில பத்து மாவீரர்களின் முகங்களே ஞாபத்த…

    • 7 replies
    • 3.8k views
  23. வன்னியில் சிறீலங்காப் படையினருக்கும் அவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும் பயந்து முல்லைத்தீவுக் கிழக்குக் கரையில் ஒதுங்கி இருக்கும் மக்கள் மீது அதி உச்ச சுடுவலுவைப் பயன்படுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையால் 20,000 மக்கள் வரை இன்று அதிகாலை சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே இராணுவம் சிறைபிடித்த மக்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 17 அப்பாவி மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று வழமை போல இராணுவம் பிளேட்டை மாற்றி போட்டுள்ளது. வன்னிக்குள் சிறீலங்கா இராணுவம் நகர்வது மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் என்று இந்த உலகைப் பார்த்துக் கத்தியும் எவரும் அதற்கு செவிமடுக்காத நிலையில் விடுதலைப்புலிகளாலும் இ…

    • 1 reply
    • 3.8k views
  24. Started by kanapraba,

    ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில தூரத்தில் புள்ளிகளாக யாரோ சில பிள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல ஒரு உணர்வு மனதை நிறைக்கின்றது. " சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி காமாட்சி வண்டி போகுது பார், சுக்குபக்கு சுக்கு பக்கு கூ" முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/

    • 16 replies
    • 3.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.