எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
வட இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம் வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர். அவர்கள் (பூர்வகுடிகள்) திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இத் திராவிடர்களின் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட நாகரிகச் சமூகமாகும். ஆக, இலங்கைக்கு ஆரியர்கள் (விஜயன்) வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகும். ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான் இலங்கைத் தீவிற்கு வந்து விவசா…
-
- 0 replies
- 691 views
-
-
http://www.imeem.com/engineer2207/music/cm...om-nanba-nanba/
-
- 0 replies
- 1.7k views
-
-
ஈழத்தின் நினைவுகள் - பகுதி 6 ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation), தமிழில் “விடுதலை நடவடிக்கை” இதுதான் நான் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த காலங்களில் சிங்கள ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ராணுவசுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை. இந்த விடுதலை நடவடிக்கை என்பதன் அர்த்தம்தான் எனக்கு சரியாக புரிவதில்லை. இவர்கள் யாருடைய விடுதலையைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்? சிங்கள ராணுவத்திற்கு முகாமிலிருந்து விடுதலையா? அல்லது போராளிகளிடமிருந்து மக்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இனவழிப்பு செய்தார்களே, அதுவா? சிங்களராணுவத்தை நாங்க கேட்டமா எங்களை காப்பாற்றுங்கள் என்று. பிறகு யாருடைய விடுதலையைப் பற்றி இவர்கள் பேசினார்கள். எங்கள் மண்ணை விட்டு விலகிப்போங்கள் நாங்கள் குறைந்தபட்…
-
- 0 replies
- 2.4k views
-
-
இலங்கை படையில் இணைக்கப்பட்ட வீராங்கனைகளை பயிற்சியின் போது இராணுவ பயிற்சியாளர்கள் துன்புறுத்துவதாக வெளியான வீடியோ உண்மையானது என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது இந்த வீடியோ காட்சிகள் யூடிப்பில் வெளியான நிலையில், அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி உத்தரவிட்டிருந்தார். இதன்படி நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த சம்பவம் 2012 ஆம் ஆண்டு அநுரதபுரத்தில் வைத்து புதிதாக இணைக்கப்பட்ட பெண் சிப்பாய்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. இராணுவத்தில் தண்டனைகள் இருக்கின்ற போதும் குறித்த சம்பவம் தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட தண்டனையை போல உள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்குமாறு இராணுவ தளபதி உத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
--->வல்வை குமரன்(தேவரண்ணா...) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று உலகின் பல நாடுகளாலும் பேசப்படுகின்ற ஒரு அமைப்பாக விளங்குகின்றது. தரைப்படை,கடற்படை,விமானப்படை என முப்படைகளையும் வைத்திருந்து பல்வேறு கட்டுமானங்களோடு தமிழீழ மண்ணில் ஆட்சி செலுத்த முடிந்ததென் றால் இந்த இயக்கம் கட்டி எழுப்பப்பட்ட வரலாற்றை நாம் அறிய வேண்டும். தேசியத்தலைவர் அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மாபெரும் அமைப்பாக மாற்றினார் என்றால் அதற்கு அத்திவாரக் கற்களாக, அத்திவாரமாக ஆரம்ப காலத்தில் செயற்பட்டவர்கள் தமிழக உறவுகள் தான் என்பதை நாம் என்றுமே மறந்துவிட முடியாது. 1982 காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரும் பேபி சுப்பிரமணியம் என அழைக்கப் பட்டவருமான பேபி அண்ணா தமிழக…
-
- 0 replies
- 739 views
-
-
'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்தாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழும் ஒருவரின் இன்றைய வாழ்க்கை தொடர்பாக பிபிசி தமிழ் ஆராய்கின்றது. ''தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையைத் தவிர, ஏனைய அனைத்து கொள்கைகளையும் நான் இன்றும் பின்தொடர்ந்து வருகின்றேன்," என, முல்…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று: தமிழ் ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கிறான் இன்று. காலை விடிந்ததென்று பாடு:சங்க காலம் திரும்பியது ஆடு இந்தப்பாடல் போர்க்காலத்தில் பிரபலமான பாடல். எஸ்.ஜி சாந்தன் பாடிய பாடலிது. சோழ மன்னர்களின் படைகளுக்கு ஒப்பாக புலிகளின் படை ஒப்பிடப்பட்டு எழுதப்பட்ட பாடலிது. இப்பாடலை கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதியிருந்தார். இப்பாடலின் சரணத்திலும் சோழன் பெயர் வருகிறது. எட்டுத் திசையாவும் தொட்டுப் பெருஞ்சோழன் ஏறி கடல் வென்றதுண்டு:அவன் விட்ட இடமெங்கும் வேங்கைக் கடல்வீரன் வென்று வருகிறான் இன்று என்பதே அச்சரணம். இக்காலத்தில் இராஜராஜ சோழன் தொடர்பாக சர்ச்சை நிலவுவதைக் காண்கிறோம். இராஜராஜ ச…
-
- 0 replies
- 504 views
-
-
[size=4]பரிசோதனைக் குழாய் குழந்தையை இலங்கையில் முதன் முறையாக உருவாக்கிய மகப்பேற்று நிபுணர் டாக்டர் அருளானந்தராஜா கொழும்பில் காலமானார்.[/size] [size=4]முதற் தடவையாக இலங் கையில் பரிசோதனைக் குழாய் குழந்தையை உருவாக்குவதில் வெற்றி கண்ட மகப்பேற்று நிபுணர் வே. அருளானந்தராஜா என்பவரே கொழும்பில் 62 வது வயதில் காலமானார்.[/size] [size=4]இவரின் நெறிப்படுத்தலில் 8 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவின் தீவிர முயற்சியால் 1999 நவம்பர் 10ம் திகதி கொழும்பு நியூலங்கா ஹொஸ்பிட்டலில் முதலாவது பரிசோதனைக் குழாய்க் குழந்தை பிரசவமானது.[/size] [size=4]இது வைத்திய வட்டாரத்தில் சாதனையாகக் கருதப்பட்டது.[/size] [size=4]மகப்பேற்று நிபுணரான டாக்டர் அருளானந்தராஜா கோட்டைக்கல்லாற்றில் பிறந்து,…
-
- 0 replies
- 994 views
-
-
1983ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இனக்கலவரம் யாராலும் மறக்க முடியாத ஒன்றே. கறுப்பு ஜூலை என்றால் அனைவரது முகத்திலும் அச்சம், கவலை, கோபம் உச்சம் தொடும். தமிழர்களின் இந்த அழிவுக்காகவும், இதற்கார காரணம் என்னவென்றும், கணடாவை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்வலர் Usha S. Sri-Skanda-Rajah என்பவரால் எழுதப்பட கட்டுரையே கறுப்பு ஜூலை. இவர் தனது கட்டுரையில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி ஒரு முழுமையான படிவமாக எமது கைகளில் கொடுத்திருக்கின்றார். இனி அந்த கட்டுரையில் என்ன இருக்கின்றது என்பது பற்றி நோக்குவோம், “கறுப்பு ஜூலை என்றால் என்ன? தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட யுத்தமா? இதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியதா? தமிழீழ விடுதலை புலிகளின் 13 படையினர்களை பத…
-
- 0 replies
- 612 views
-
-
சிறிலங்கா படையினரின் இன்றைய தாக்குதலில் 324 தமிழர்கள் பலி; ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் உட்பட 423 பேர் படுகாயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் படுகாயமடைந்துள்ளார். சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமையும் அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் மக்கள் வாழ்விடங்கள் மீது செறிவான ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்களில் 324 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் படுகாயமடைந்துள்ளனர். தேவாலய வளாகத்தில் மட்டும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் …
-
- 0 replies
- 903 views
-
-
சிக்கலான கால கட்டங்களிலெல்லாம் சிங்களவர்கள் அந்நியரிடமே தஞ்சம் புகுந்தனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டுதான் ஐரோப்பியர் வருகை. 17-வது நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பா தொழிலில் செழித்திருக்கவில்லை. அங்கு இயந்திரமயமான புரட்சி ஏற்பட்டது வெகுகாலத்திற்குப் பின்னர்தான். ஆதலால் பொருள்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் அக்காலத்தில் முன்னணியில் இருந்த ஆசிய நாடுகளுக்கு வியாபார நிமித்தம் செல்ல ஆரம்பித்தார்கள். ஐரோப்பிய வியாபாரிகள் தங்களது பொருள்களைக் கொடுத்து ஆசியப் பொருள்களை வாங்கினார்கள். இவர்களில் முன்னணியில் நின்று வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள் போர்த்துக்கீசியர்களே. இதனால் இவர்களிடம் பெருத்த செல்வம் சேர்ந்தது. இவர்களது செல்வப் பெருக்கைக் க…
-
- 0 replies
- 672 views
-
-
-
- 0 replies
- 428 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் இலங்கை வன்னிப்பகுதியின் பிரதான மாவட்டமாகிய கிளிநொச்சியில் பாரிய நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு தரப்பினரின் படைப் பரம்பலை இந்த உத்தியோகபூர்வ புள்ளிவிபரம் காட்டுகிறது. இந்தப் புள்ளிவிபரம் இலங்கை அரசாங்க அதிகாரிகளால் பெறப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புள்ளிவிபரம். அதன்படி கரச்சி பிரதேச செயலர் பிரிவில் 3.492He, 557.5Ac, 05Root, 23Pe காணியையும், பச்சிலைப் பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 133.75Ac காணியையும், காண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 196Ac, 07root, 59Pe காணியையும் படையினர் ஆக்கிரமித்துள்ளமை உறுதியாகி உள்ளது. இவற்றில் பெருமளவு காணிகள் தனியாருடையது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் பொதுமக்களின்…
-
- 0 replies
- 498 views
-
-
கி.பி 1684´ம் ஆண்டு, உலக வரை படத்தில்... கடல் ஆழிப் பேரலையால், அழிந்து போன குமரிக் கண்டத்தின் நிலப்பகுதிகள்? கிழக்கு அரைக் கோளத்தின் இயற்பியல் உலக வரைபடம் வால்டர் கெட்டில்பிக்காக ஆர். நார்டனால் அச்சிடப்பட்டது ஆண்டு 1684. இதில்,அண்டார்டிகா (அப்போது,இந்த பனி நிலப்பரப்பை யாரும் அறிந்திருக்கவில்லை), நியூ கினியா ஆஸ்திரேலியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது,(விளக்கம் கீழே) இந்தியப் பெருங்கடலில் பெரிதாக்கப்பட்ட மாலத்தீவுகள், மடாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் தீவு சங்கிலிகள்(விளக்கம் கீழே) இதில் காட்டப்பட்டுளளன!#ஈழநாடு அழகாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும்,இந்திய பெருங்கடல் என்று சொல்லக்கூடிய கீழ் நோக்கிய குமரிக் பெருங்டலில் தற்போது காணப்படாத பெருவாரியான தீவுக்…
-
- 0 replies
- 428 views
-
-
Courtesy: சுதந்திரன் திருகோணமலையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தைத் துக்கதினமாக அனுஸ்டிக்க முடிவு செய்தார்கள். அங்கு வாழ்ந்த சிங்கள மக்கள சுதந்திர தினத்தைக் கொண்டாட விரும்பினார்கள். எனவே இருசாராருக்கும் தகராறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாகாண அதிபர் மக்கேஷருக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்டது. சமரச விவகாரம் அரசாங்க அதிபர் மக்கேஷர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஒரு மகாநாடுகூட்டி தமிழ் மக்கள் துக்கம் அனுஸ்டிக்கவும், சிங்கள மக்கள் சுதந்திர தினம் கொண்டாடவும் எப்படி வசதிசெய்யலாம் என்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் பிரகாரம் காலை 6 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை தமிழ் பேசும் மக்கள் துக்கதின ஆர்ப்பாட்டங்களை நடத்துவதென்று…
-
- 0 replies
- 509 views
-
-
பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 12...! இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பை ஏற்படுத்தி நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்துவிட முடியாது. ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று இலட்சம் வரையான மக்கள் அழிந்தனர். ஆசியா தன் வரை படத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது. அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாகவும் போய்விட்டன. சுனா…
-
- 0 replies
- 415 views
-
-
-
மொழியோடு புரிந்த போர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு …
-
- 0 replies
- 370 views
-
-
-
- 0 replies
- 3.4k views
-
-
உறவுகளின் அவலம் பற்றிய காணொளி தொகுப்பு மண்ணும் மக்களும்
-
- 0 replies
- 733 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்ற களவெட்டி பொங்கல் விழா 33 Views விவசாயிகள் அறுவடை நிறைவுபெற்றதும் தமிழர்களினால் பாரம்பரியமாக செய்யப்பட்டுவரும் களவெட்டி பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தமிழர்களின் கலைகலாசர பண்பாட்டு விழுமியங்களை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் கலாசார திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது. தற்போது அறுவடை காலம் நடைபெற்றுவரும் நிலையில் அறுவடையை பூர்த்திசெய்வோர் வயல் நிலத்தில் பொங்கிப்படைத்து பூமாதேவிக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் அனுஸ்டித்…
-
- 0 replies
- 693 views
-
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஒரு நடை மாற்றுத்திறனாளிகளுக்காக!!
-
- 0 replies
- 564 views
-
-
16.04.2020 மதிப்புக்குரிய ஐயா முன்னாள் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களின் 79 அகவை நாள். அவரின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்திப்பதை விட எதுவும் தோன்றவில்லை... 16.04.1940 ஆம் ஆண்டு நெடுந்தீவில் அவதரித்த அவர் "ஆயர்" என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர். அவருடன் சந்திக்கும் வாய்ப்பை காலம் தந்திருந்தது. அது வரமாக இருக்கும். மிகவும் அருமையான சிறு கண்டிப்பான மனிதர். தமிழீழ விடுதலை மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ஈழப்போராட்டத்தில் அவர் ஒரு அத்தியாயம். இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் காணாமல் போனோர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறுதியான தகவலை இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டின் அடிப்படையாக கொண்டு 146679 என உலக நாடுகளுக்கு தெரியப்படுத்திய…
-
- 0 replies
- 612 views
-