எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3783 topics in this forum
-
-
- 3 replies
- 1.4k views
-
-
-
உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது. ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "Gleneagles Agreement of 1977” உடன்பாடுகள், 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விதிகள் போன்றவற்றை…
-
- 0 replies
- 1.3k views
-
-
இது எனது உறவுக்காரப் பெண்ணுக்கு நடந்த உண்மைச் சம்பவம், ஆனால் பெயர் விபரங்கள் தவிர்த்து வெளியிடுகின்றேன். வயது 14 இன்னமும் பருவமடையாத அவள் தாயுடன் தந்தை முல்லைத்தீவில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டதால் தஞ்சம் தேடி வவுனியா நோக்கி வந்திருக்கின்றார்கள். இடையில் மறித்த அவர்களை சிங்கள இராணுவம் அவர்களுடன் வந்த அனைவரையும் நிர்வாணமாக்கியுள்ளது. அது மட்டுமல்ல கொண்டுவந்த நகை, பணம் எல்லாம் பறிக்கப்பட்டது. அம்மாவுடன் நிர்வாணமாக இருந்த அவளை வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சிங்களப்படையினர் உடலுறவு கொண்டிருக்கின்றார்கள், மூர்ச்சை அடைத்து மயங்கி வீழ்ந்த அவளை சிறிது நேரம் கழித்து இரத்தம் தோய்ந்த வயிற்றுப்பகுதியுடன் அவளது தாயருகில் வீசி இருக்கின்றார்கள். தாயும் அவளைத் தூக்கிக்கொண்டு நிர…
-
- 8 replies
- 6.8k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள் உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது. ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "Gleneagles Agreement of 1977” உடன்பாடுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
2011 ஈழத் தமிழர்களுக்கு எப்படி இருக்கும்? போரினால் சிதறிடிக்கப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வில் விடிவு பிறக்குமா? தற்பொழுது வீடின்றி, நிலமின்றி வாழ்ந்து வரும் அவர்களுக்கு பன்னாட்டு உதவிகள் பெருகுமா? அந்த மக்களுடைய வாழ்க்கை 2011இல் எப்படி இருக்கும்? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஈழத்தைப் பொறுத்தவரையில் 08.05.2011இல் குரு மாறுகிறது. அந்த மாற்றம் ஈழத்தில் சில மாற்றங்களை மறுபடியும் உண்டாக்கும். உரிமைக்காகப் போராடிக்கூடிய மக்களுடைய குரல் மீண்டும் அங்கு ஓங்கி ஒலிக்கும். பன்னாட்டு உதவிகள் அவர்களுக்கு பெரிய அளவில் கிடைக்கும். அரசிற்கு எதிரான சம்பவங்களெல்லாம் மே மாதத்திலிருந்து அங்கு அதிகரிக்கும். இழந்த மக்கள், தவித்த மக்களுக்கெல்லாம் ஒரு தீர்வும் …
-
- 1 reply
- 1.4k views
-
-
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்! தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து….. உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் ந…
-
- 0 replies
- 1k views
-
-
பரபரப்பு ரிஸியின் பேட்டி பேட்டி கண்டவர் இளையபாரதி http://www.youtube.com/watch?v=HhO6mm46-hw&NR=1 http://www.youtube.com/watch?v=bpuwmYHFF_Y&feature=related
-
- 11 replies
- 3.1k views
-
-
சுனாமி அனர்த்தத்தின் ஆறாம் ஆண்டு நினைவு காணொளி http://www.nerudal.com/nerudal.24179.html
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளுக்கு எதிரான போராட்டம் குளிர் கால நிலையையும் பொருட் படுத்தாது கடந்த Dec18 ம் திகதி முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் பேரவையால் முன்னெடுக்கப்படும் இப் போராட்டம் Victoria Secret நிறுவனத்தின் அதிகாரிகள் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு நிர்ப்பந்தித்துள்ளது. எனினும் இன்னும் இப்போராட்டம் புலம் பெயர் தமிழர்களால் மிகவும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டாலே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இலங்கையில் இருந்து ஏற்றுமதி ஆகும் ஆடைகளின் 50 வீதமானவை அமெரிக்க மக்களின் பாவனைக்கே செல்கின்றன. இவற்றை பாவிப்பது இ…
-
- 0 replies
- 798 views
-
-
20 வருடத்தில் இலங்கையின் தலைவர் ஒரு தமிழராம்.சொல்கிறார் சுதர்சனம் நாச்சியப்பன். http://www.youtube.com/watch?v=iBVRWLi6tJ4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=NDLMQ77lvv4&feature=player_embedded http://www.youtube.com/watch?v=lwsznu6MV_g&feature=player_embedded http://www.youtube.com/watch?v=rjLP2n9bzuI&feature=player_embedded
-
- 0 replies
- 990 views
-
-
அன்புடையீர் வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். பாடல் வரிகள்: வித்யாசாகர் இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் 'திரையிசை தென்றல் ஆதி' மிக்க நன்றிகளுடன்.. வித்யாசாகர் Download
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர்களுக்கு சிறிலங்காவை விட சிறந்த நாடு இல்லையாம் http://www.unmultimedia.org/tv/webcast/2010/09/sri-lanka-general-debate-65th-session.html
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கையில் இலங்கை பயங்கரவாத அரசங்கத்தால் மிக வேகமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, இது இனப்படுகொலக்கு ஒப்பானது, இதை தடுக்க ஏன் புலத்தில் பாரியளவில் போராட்டங்கள் செய்யப்படவில்லை ? இதை சர்வதேச ரீதியாக போராடி தடுக்கமுடியாதா? இதை தடுக்க என்ன என்ன வழிகளில் போராடலாம்? இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்
-
- 5 replies
- 970 views
-
-
எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை விடுதலையை - எம் உணர்வை - மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே; வாழ்வின் வெற்றிதனை - விடுதலை வேட்கையாகக் கொண்டு - மொழி உணர்வை தமிழ் உணர்வென - என் கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே; வீழும் ஒரு தோல்வியில் கூட - பாடம் உண்டென மீண்டு - எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து ஒரு தேசமாய் வளர்த்தவரே; அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும் அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும் உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து - எம் விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே; ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி - தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால் எப்படி இருக்கு…
-
- 0 replies
- 814 views
-
-
நேற்று ஒரு அம்மாவின் உரையினைக் காணொளியில் பார்த்தேன். அறுபதைத் தாண்டிய வயது, குட்டையான, சற்றுப் பருமனான, பரந்த வட்ட முகமுடைய, சேலைக்கு மேல் குளிராடை போட்ட, கண்ணாடி அணிந்த ஒரு அம்மாவின் உரை அது. இவ்வாண்டின் மாவீரர் வாரம் சார்ந்து ஒழுங்கமைந்த ஒரு நிகழ்வின் காணொளி. அந்த அம்மாவின் மகன் மாவீரர். பயிற்சிப் பாசறையில் குண்டொன்று வெடிக்கப்போகின்றது என்று தெரிந்த மாத்திரத்தில், தான் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த அறுபது பயிலுனர்களைக்காப்பதற்காகத் தான் குண்டின்மீது படுத்து உயிர்க்கொடை செய்த மகன் பற்றி அந்த அம்மா தன் பரந்த முகத்தில் கண்கள் நடமிடக் கூறினார். எனக்குள் பீறிட்ட உணர்வு மேலீடு காரணமாய் என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாது போனதால் அம்மாவின் மிகுதி உரை எனது மூளையில் பதியவில்ல…
-
- 34 replies
- 3k views
-
-
-
- 0 replies
- 899 views
-
-
லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர். சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்…
-
- 0 replies
- 599 views
-
-
நாய்கள் குரைக்கட்டும்! வண்டிகள் நகரும் ! இது ஒரு ஆங்கில பழமொழியின் வடிவம் . எங்கள் அண்ணன்மார் அன்று நடந்தார் ! கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் உறுதியாக நடந்தான் ! முதல் எதிரி சிங்களவன் அல்ல தமிழன் தான் ! தமிழ் போலிஸ் அதிகாரிகள் தான் எங்கள் போரை இளையோரை காட்டி கொடுத்ததும் சித்திரவதை செய்தும் சிங்கள பேரினவாத அரசின் பிச்சை காசுக்காக அன்னை மண்ணை அடிமை ஆக்கினார் ! அன்று சுதந்திர போராட்டத்தின் தடை கற்கள் இந்த சிங்கள அரசின் கூலிக்காக மாரடித்த போலீஸ் வேலை பார்த்த சில தலைவர்கள் ! பின்னர் வந்தது சில அரசியல் வாதிகள் ! வாக்குக்காக இளையோரை சூடேற்றி தூக்கு மேடை பஞ்சு மேதை என்று உரக்க கூறியவர் , அதை இளையோர் நிஜமாக்கி ஆயுதம் எடுக்க ஓடி ஒளித்தார் சிங்கள குகையில் சிலர் ! அதன்…
-
- 0 replies
- 726 views
-
-
கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்...!! போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ??????? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ???? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…
-
- 0 replies
- 692 views
-
-
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கல்லறையில் இம்முறை தீபங்கள் ஏற்ற முடியாதுதான். நீங்கள் உறங்கிய கல்லறைகள் சிதைக்கப்பட்டன சிதைக்கப்பட்ட இடத்தில் நரிகளின் கொண்டாட்டம் ஆனாலும் உங்களுக்காக தமிழீழ மக்கள் யாவரினதும் இதயங்களில் தீபங்கள் எரியும். நாளை தேசம் மீளும் போது உங்கள் கல்லறைகளில் நிச்சயம் கார்த்திகை தீபங்கள் எரியும். மாவீரர் நாள் 2010 புதிய வீடியோ http://www.youtube.com/watch?v=UyyOrAqN6gM
-
- 0 replies
- 766 views
-
-
கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
Save Tamils Visual Media வழங்கும் "வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி" |ஆவணப்பட வெளியீடு | நவம்பர் 20 |சனிக்கிழமை| மாலை 5 மணி| எம்.எம் திரையரங்கு |பெரியார் சாலை|கோடம்பாக்கம் பாலம் அருகில் சோமிதரனின் "வெடித்தநிலத்தில் வேர்களைத் தேடி - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்" Since 10 B.C till May 2009 20 நவம்பர் வெளியீடு இடம்: எம். எம். அரங்கம், கோடம்பாக்கம் பாலம் அருகில், பெரியார் சாலை நேரம்: மாலை மணி ஐந்து http://save-tamils.org/eventscalendar/icalrepeat.detail/2010/11/20/100/-/Njg4NTYxNTJlNjI2MTUxOTgyMWYyYzUzYmJiMGEzM2Q=.html Save Tamils Movement (A group of IT professionals & Youths) savetamil@gmail.com www.save-tamils.org 9488627377…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க... தமிழர்கள் தூங்கலாமா? ‘என்றும் உள தென்தமிழ்’ எனக் கம்பன் பாடிய தமிழுக்குக் காலம் தோறும் தமிழ்ப் பகைவர்கள் கேடு செய்து வருகின்றனர். இப்பொழுது தமிழுக்கு எதிராக அவர்கள் ஆயுதமாக எடுத்துக் கொண்டது கணிணியை. கணிணியில் கிரந்தப் பயன்பாடு வேண்டும் என்ற போர்வையில், தமிழ் ஒழிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதனை நம்மில் பலர் உணரவில்லை. இதுபற்றி, தனது ஆய்வுக் கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் இருபது ஆண்டுகளாகத் தமிழ் எழுத்துச் சிதைவை எதிர்த்துப் போராடிவரும் ஆட்சித் தமிழறிஞரான இலக்குவனார் திருவள்ளுவன். கணிணியச்சிடுவதற்குப் பயன்படுத்தும் அதே எழுத்துரு மற்றவர் கணிணியில் இருந்தால்தான் நாம் அனுப்புவனவற்…
-
- 0 replies
- 988 views
-