அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
எதை வலியுறுத்துகிறது ரவிராஜ் படுகொலை ‘தீர்ப்பு’? நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகத்தின் செயலாளர் நாயகம் மனோ திட்டவெல மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் செயலாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகக் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்வொன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்றது. ‘நிலைமாறு கால கட்ட நீதி’ என்கிற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சாத்தியப்பட்டுள்ள மற்றும் சாத்தியப்படாமல் போயுள்ள விடயங்கள் பற்றி அங்கு உரையாடப்பட்டது. அங்கு பார்வையாளராகக் கலந்…
-
- 0 replies
- 401 views
-
-
மஹிந்தவின் எச்சரிக்கை உண்மையானதா? -சத்ரியன் இன்றைய நிலையில், மஹிந்த ராஜபக் ஷ இவற்றை மீண்டும் பிடுங்கிக் கொண்டால் கூட, அவற்றுக்காக பெறப்பட்ட கடன்களை அவரால் அடைக்க முடியாது. திரும்பப் பெற்றுக் கொள்வதானால், அதற்கான கொடுப்பனவையும் செலுத்த வேண்டும். அதற்கு தகுந்த காரணமும் கூறப்பட வேண்டும் இல்லாவிடின் சர்வதேச அளவில் - பரஸ்பர வர்த்தக உடன்பாட்டை மீறிய அரசாங்கமாக அடையாளப்படுத்தப்படும். இந்த விளையாட்டை மஹிந்த வேறெந்த நாடுகளுடனும் விளையாடினாலும் அதிக பிரச்சினை ஏற்படாது. ஆனால் இந்தியாவுடனும், சீனாவுடனும் நிச்சயமாக விளையாட முடியாது. இலங்கையின் கூட்டு அரசாங்கம் வி…
-
- 0 replies
- 401 views
-
-
உக்ரைன் விவகாரத்தில் மௌனம் அவமானம் ராமச்சந்திர குஹா உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவ டேங்குகள் நுழைந்து தாக்குதல் நடத்துவதும் உக்ரைனிய நகரங்கள் கிராமங்கள் மீது ரஷ்யப் போர் விமானங்கள் குண்டு வீசி அழிப்பதும் ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. இது மிகவும் கொடூரமான, ரத்த பலி கேட்கும் போர். இதுவரை சண்டையில் 20,000 ரஷ்யப் போர் வீரர்களும் அவர்களைப் போல இரண்டு மடங்கு உக்ரைன் வீரர்களும் இறந்துவிட்டனர். உக்ரைனைச் சேர்ந்த சிவிலியன்கள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடம் தேடி தங்களுடைய நாட்டை விட்டே ஓடி பிற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துவிட்டனர். உக்ரைனின் பொருளாதாரம் நாசமாக்கப்படுகிறது. இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும்கூட, தன்னுடைய பழைய…
-
- 2 replies
- 401 views
-
-
தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன? - மொஹமட் பாதுஷா இந்தியத் தமிழர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள இந்து மக்கள் ஏர்தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சார்ந்த உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, உலகின் ஏனைய பாகங்களில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, தம்முடைய இருப்பு மற்றும் அபிலாஷைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் சமூகமாகவே இலங்கை முஸ்லிம்களும் இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய பிரச்சினையும் தெற்கில், மலைநாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகளும் வடிவத்தில் வேறுபட்டாலும் பெரும்பாலும் அவற்றின் அதனது தோற்றுவாயும் பண்புகளும் ஒத்த தன்மையையே கொண்டிருக்கின்றன. இலங்கையில் …
-
- 0 replies
- 401 views
-
-
புவிசார் கேந்திரோபயங்களுக்காக மியன்மாரில் பலியிடப்படும் ரோஹிஞ்சாக்கள் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-09-24#page-9
-
- 1 reply
- 401 views
-
-
புதிய அரசியலமைப்பு நாட்டை பிரித்து விடுமென வேதனைப்படும் மஹிந்த புதிய அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால அறிக்கை இன்னும் ஒரு சில நாட்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் தான் அதி உயர் பீடம், அதற்கு மேலாகவோ அதற்கு சமாந்தரமாகவோ எந்தவொரு மையமும் இருக்க முடியாது என்பது உறுதிப்படுத்தப்படும் என்பதே அடிப்படை நிலைப்பாடு. இதற்கு முன்னரான மூன்று அரசியல் யாப்புகளையும் நோக்கினால், அவை அரசியல் ரீதியாகவோ பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவோ நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லவில்லை. முதலாவதான சோல்பரி யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 27(C) சரத்தையும் திட்டமிட்டு புறந்…
-
- 0 replies
- 401 views
-
-
தடுமாற்றத்துடன் ஆரம்பித்துள்ள ட்ரம்ப் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அரசியல் அனுபவமற்றவரான டொனால்ட் ட்ரம்ப், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டபோது, அவர் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டது. ஏறத்தாழ மூன்று வாரங்களின் பின்னர் அந்த எதிர்பார்ப்பு, பெருமளவுக்கு இல்லாமல் செய்யப்பட்டு, ஒருவகையான அச்ச நிலை ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஐ.அமெரிக்காவின் வழக்கமான அரசியல்வாதிகளுக்கு எதிராகக் காணப்பட்டிருந்த கோபம்; இஸ்லாமிய ஆயுததாரிகள் விடயத்தில், அப்போது ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமாவும் அவரது கட்சியான ஜனநாயகக் கட்சியினரும் மெத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு; நடப்பு அரசி…
-
- 0 replies
- 401 views
-
-
யுக்ரேன் போர்: நேட்டோ என்றால் என்ன? ரஷ்யா அதை நம்ப மறுப்பது ஏன்? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்கு பதில் தரும் வகையில் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, தமது துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் யுக்ரேனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன. நேட்டோ என்றால் என…
-
- 1 reply
- 400 views
-
-
காங்கிரஸுக்கு நேரு குடும்பம் விடை கொடுக்க வேண்டிய தருணம் இது ராமச்சந்திர குஹா தமிழில்:வ.ரங்காசாரி ஒவ்வொரு தேர்தலுமே வென்றவர்கள், தோற்றவர்களைப் பற்றிய கதைகள்தான். சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் முடிவுகளைப் பற்றிய விமர்சனங்கள் பெரும்பாலும் பெரும் வெற்றிபெற்ற கட்சிகளையும் தலைவர்களையும் விதந்தோதுவதாகத்தான் இருக்கும், இந்தக் கட்டுரை தோற்றவர்களில் முக்கியமானவர்களைப் பற்றியே எழுதப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் மீண்டும் மிக வசதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார், பாஜகவும் அறுதிப் பெரும்பான்மை வலு பெற்றுவிட்டது; பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி (ஆஆக) அபாரமான வெற்றி பெற்றிருக்கிறது. மதச்சார்பற்ற காங்கிரஸ் க…
-
- 0 replies
- 400 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-24#page-16
-
- 0 replies
- 400 views
-
-
பெரும்பான்மையின வாதம் மஹிந்தவின் புதிய ஆயுதம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மையினவாதத்தை முன்னிறுத்தி டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்றியின் தாக்கம், இலங்கை அரசியலில் எதிரொலிக்கத் தொடங்கி விட்டது. அண்மைய நாட்களாக இலங்கையில் பெரும்பான்மையினவாதத்தை முன்னிறுத்திய கருத்துக்களும், செயற்பாடுகளும், தீவிரமாக முன்னெடுக்கப்படுவதைக் காணமுடிகிறது. கண்டியில் பொது பலசேனா நடத்திய பேரணியில் எதிரொலித்த இனவாதக் கருத்துக்களிலும் சரி, கொழும்பில் முஸ்லிம்களின் இரத்தஆறு ஓடும் என்று ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கையிலும் சரி, சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகம் தான் பிரதிபலித்தத…
-
- 0 replies
- 400 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-3
-
- 1 reply
- 400 views
-
-
-
வட-கிழக்கு பொருளாதார வளர்ச்சிக்கு புதிய தொழில்வாய்ப்புக்களின் அவசியம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தொழில் படையில் யுத்தப் பாதிப்பின் தாக்கம் இன்றும் தெரிகிறது. இந்த இரண்டு மாகாணங்களிலும் வேலையின்மை வீதம் அதிகமாகவே காணப்படு கின்றது. எனவே மோதல் நடைபெற்ற பிரதேசங் களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பவும் வறுமையை போக்கவும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றில் முக்கியமாக வடக்கு, கிழக…
-
- 0 replies
- 400 views
-
-
சித்திரவதைகள் தொடர்கின்றனவா? திருமலை நவம் முழுப்பூசணிக்காயை ஒரு தட்டுச் சோற்றில் மறைக்க முற்படுவது போல் இன்றைய நல்லாட்சி அரசாங்கமானது முன்னைய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களையும் குற்றத் தொகுப்புகளையும் குலநாச செயல்களை யும் மறைக்க முயல்வது எவ்வளவு காலத்துக்கு உள்நாட்டு அரங்கி லும் சர்வதேச அளவிலும் செல்லுபடியாகப் போகிறது என்பதும் ஒரு விபரீதமான எதிர்ப்பார்ப்புத்தான். சித்திரவதைகள் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல், இரகசிய தடுப்பு முகாம்கள்,மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், பாலியல் வன்மங்கள் என்ற மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்ட கேவல வித்தைகளில் ஈடுபடும் எந்தவொரு ந…
-
- 1 reply
- 400 views
-
-
நாங்கள் பசியோடு இருக்கிறோம்- என்று தணியும் இந்த இன்னல் வாழ்வு சொல்ல முடியாத துன்ப வாழ்வு. இலங்கைத் தீவின் 22 மில்லியன் மக்களின் வாழ்வு பெரும் பொருளாதார அரசியல் பிரச்சினைக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இலங்கையின் சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் இதுவே முதற் தடவையாக இப்படியோர் பாரிய பிரச்சினையை இலங்கை மக்கள் எதிர் நோக்குகின்றனர். எரிக்க எண்ணெய் இல்லாமல் உண்ண உணவில்லாமல் வாழ வழி இல்லாமல் அன்று சொல்ல முடியாத துன்பத்தில் சோமாலியா இருந்தது போல் இன்று இலங்கை இருக்கிறது. நாங்கள் பசியோடு இருக்கிறோம் என்கிறார்கள் இலங்கை மக்கள். எல்லோரும் அதிகார ஆசை மதவாத அரசியல் இனவாத பேச்சு இப்படி எத்தினையாய் மதம் என்றும் இனம் என்றும் வெறுப்போடும் மனிதம் தொலைந்து சரியான கொள்…
-
- 0 replies
- 400 views
-
-
காசா- முள்ளிவாய்க்கால் அல்ஜசீராவின் ஒப்பீடு | அரசியல் களம் | போரியல் ஆய்வாளர் அருஸ்
-
- 0 replies
- 400 views
-
-
இலங்கையின், பொருளாதாரத்தினைப் பிடித்துள்ள... சீனாவின் பொறி? தவறான பொருளாதார திட்டமிடல் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தோல்வியடைந்துள்ளது. இதனால் சீனாவின் மூலோபாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இலங்கைத் தீவு நாடு கடன்களின் பொறியில் சிக்கியுள்ளது. கொரோனா தொற்றுநோய் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரின் அதிர்ச்சிகளுக்குப் பிறகு, சீனாவின் கடன் இராஜதந்திரம் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை அதிகரித்து நெருக்கடியை அதிகப்படுத்தியது. ஏற்கனவே, இலங்கை அந்நியச் செலாவணி நெருக்கடியில் சிக்கிய நிலையில், தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க 10 ஆண்டுகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகைக் கடன்களை வழங்க சீனா முன்வந்தது. இத்தொகையுடன் சீனக் கடன்கள் 6.5 ப…
-
- 0 replies
- 400 views
-
-
கூட்டாட்சி சாத்தியமா? 0 SHARES ShareTweet புதிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கூட்டாட் சியா அல்லது ஒற்றையாட்சியா என்பது தொடர்பில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே குழம்பிப் போயுள்ளனர். நாட்டு மக்களுக்குத்தான் இந்த விடயத்தில் விளக்கம் இல்லை என்று பார்த்தால், அதை உருவாக்கியவர்கள்கூட அதாவது முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் இடைக்கால அறிக்கையை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவில் இருந்தவர்கள் என ப…
-
- 0 replies
- 400 views
-
-
உலக உணவு நெருக்கடி: அடுப்பிலிருந்து நெருப்புக்குள் இலங்கை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை, இலங்கையர்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே என்பது போலவே, நிகழ்வுகள் நடந்தேறுகின்றன. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றபோது, ‘உடனடியாக வெளிநாடுகள் கடன் கொடுக்கும்; பிரச்சினைகள் தீரும்’ என்று சொல்லப்பட்டது. “எல்லா இலங்கையர்களுக்கும், மூன்றுவேளை உணவை உத்தரவாதப்படுத்துவதே எனது பணி” என்று பதவியேற்றவுடன் ரணில் விக்கிரமசிங்க சொன்னார். நடந்தது யாதெனில், அவர் பதவியேற்ற போது மூன்று வேளை உண்டவர்கள், இப்போது இரண்டு வேளையும், இரண்டுவேளை உண்டவர்கள் ஒரு வேளையும் உண்கிறார்கள். புதிய பிரதமரின் சாதனையாக …
-
- 0 replies
- 400 views
-
-
கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உடனான நடராஜா குருபரனின் நேரடிச் செவ்வியின் தமிழாக்கம்- மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் (CPA) நிறைவேற்றுப் பணிப்பாளரும் அரசியல் விமர்சகரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, GTBC வானொலியின் விழுதுகள் அரசியல் நிகழ்ச்சிக்காக ஆங்கிலத்தில் வழங்கிய செவ்வியின் தமிழ் மொழிபெயர்ப்பு...நேர்கண்டவர் நடராஜா குருபரன். குருபரன்: மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளராக மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விசேட செயலணியின் செயலாளருமாக, போரின் பிந்தைய சூழலில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை நீங்கள் எப்படி விபரிக்கின்றீர்கள்? பாக்கிய சோதி சரவணமுத்து: போர் முடிவுக்கு வந்த…
-
- 0 replies
- 400 views
-
-
அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவசரகால நிலையை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தி, ‘இலங்கையை வழமை’க்குக் கொண்டு வந்துள்ளார். வன்முறை, அரசின் அடக்குமுறை, அரசசார்பற்ற நபர்களின் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை, அவசரகால சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் இலங்கை குறித்த அனுபவத்தில் முன்னிற்கின்றன. இலங்கையின் கொடூரமான நடவடிக்கைகள், வன்முறைச் சுழற்சியை மேம்படுத்தி, ஜனநாயக சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை அழிக்க வழிவகுத்தன. தீவின் வடக்கு, தெற்கில் உள்ள அரச அதிகாரிகளால், கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியதானது, ஏராளமான மரணங்கள், காணாமல்போதல்கள் போன்றவற்றுக்கும் அரசு மீதான பெர…
-
- 0 replies
- 400 views
-
-
தண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஏற்படாத வரை தாக்குதல்கள் தொடரும் இலங்கை, முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்றென, இலண்டன் நகரை மையமாகக் கொண்டியங்கும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான, சர்வதேச மன்னிப்புச் சபை, பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வெளியிட்ட, தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. கடந்த காலங்களில், இலங்கை முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் அடிக்கடி சிங்களவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி வந்தன. கடந்த நவம்பர் மாதம், காலி, கிந்தொட்டையில் சிறு பிரச்சினையொன்றின் காரணமாக, முஸ்லிம்களின் உடமைகள் மற்றும் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. ஆயினு…
-
- 0 replies
- 399 views
-
-
ஈழக் குரல் ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா.? காணாமல் ஆக்கப்பட்ட பேரப் பிள்ளைக்காக போராடி வந்த தாயொருவர், தன் தேடல் முடிவுறாத தருணத்தில் காலமானார் என்கின்ற துயரச் செய்தி ஒரு புறம். முன்னாள் போராளி ஒருவர், ஆறாக்காயங்களுடன் அவதிப்பட்டு மரணித்தார் என்கிற அதிர்ச்சி செய்தி இன்னொரு புறமாய். போர் முடிந்து பதினொரு ஆண்டுகள் ஆகின்ற தருணங்கள் இவை. 2009 கொடும் போர் நடந்து கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் இவை. ஏப்ரல், மே என ஆண்டின் அரைவாசி வரையில் இனப்படுகொலையின் காலம்தான். இன்னும் ஈழ நிலத்தில் உயிர்கள் வீழ்ந்து கொண்டே இருக்கின்றது. உண்மையில் இந்தக் குரல்கள் எவையுமே ஜெனீவாவிற்கு கேட்பதே இல்லையா? செல்வம் சிவபாக்கியம் என்ற தாயின் மரணமும் மௌ…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றும் சிங்கள அரசின் திட்டம் ஈழத்தமிழினம் இன்று சிங்கள பௌத்த இனவாதத்தின் அடக்குமுறைக்குள் இலங்கைத் தீவிலும், புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். அன்று தமிழர் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து, அதன் பின்னர் தமிழர் தாயகப் பகுதியினுள் தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கத்திலும், செயற்படுத்தப்பட்டன. அந்த வகையில் இன்று தமிழர் தாயகத்தின் கரையோரப் பகுதிகளையும் சிங்களமயப்படுத்தி தமிழர் தாயக எண்ணக்கருவை அழிக்கும் செயற்திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டும் வருகின்றன. இச் செயற்திட்டங்கள் நிறைவேறும் போது, தமிழர்களின் வாழ்வு நிலை, வாழ்வு இயக்கங்கள் யாவும் கட்டுப்படுத்தப…
-
- 0 replies
- 399 views
-