Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வடக்கு கிழக்கில் படிக்கிறார்கள் ஆனால் தொழில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு ஏன்? [ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 06:05 GMT ] [ நித்தியபாரதி ] கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா அரசாங்கமானது மீள்கட்டுமானத் திட்டங்களுக்காக மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இத்திட்டங்களுக்குள் உள்ளுர் மக்கள் உள்வாங்கப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. இவ்வாறு ucanews.com இணையத்தில் Amantha Perera எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 2013 ல் இடம்பெற்ற தேசிய பல்கலைக்கழக நுழைவுப் பரீட்சைக்கான பெறுபேறுகள் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட போது, முன்னால் போர் வல…

  2. மோடி - பாரதிய ஜனதா கட்சி - சிங்களம் - ஒரு பார்வை மகிந்த, மந்திரி பிரதானிகளுடன் மோடி அழைப்பினை ஏற்று சென்ற போதும், அரசியல் முன் அனுபவம் இல்லா தாடிச் சிங்கர் மன்மோகன் சிங் போல் அல்லாது, மூன்று முறை முதல்வராக பழுத்த அனுபவம் மிக்க மோடி ராசதந்திரத்துடன் சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி அனுப்பி உள்ளார் என உடகங்கள் தெரிவிகின்றன. ஜெயலலிதா 37 தொகுதிகளில் வென்றாலும், டெல்லியில், அழுத்தம் பிரயோகிக்க முடியாத வகையில் மோடி, மஸ்தானாகி, உள்ளதும், வைகோ தோல்வி அடைந்ததும் சிங்களத்தினை வெகுவாக மகிழ்வுற வைத்துள்ளது. இதனை கொழும்பு ஊடகங்கள் வெளிப்படையாக கொண்டாடுகின்றன. தமிழக அழுத்தம் இல்லாது போனால், தாம் தமது வழமையான மழுப்பல், சலுப்பல் விளையாடினை தொடர முடியும் என்பது சிங்கள நிலைப்பாடு. எ…

    • 0 replies
    • 457 views
  3. (தொடர் 01) -சத்ருகன் கடந்த 8 ஆம் திகதி சனிக்­கி­ழமை அதி­காலை மலே­ஷி­யாவின் கோலா­லம்பூரிலி­ருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கி புறப்­பட்ட மலே­ஷிய எயார்­லைன்ஸின் எம்.எச்.370 விமானம் 239 பேருடன் காணாமல் போய் சுமார் பல வாரங்­க­ளா­கின்­றன. பெய்ஜிங் நோக்­கிச் ­செல்லும் வழியில் அந்த விமானம் திடீர் விபத்­துக்­குள்­ளா­கி­ய­மைக்­கான தட­யங்கள் எதுவும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. மலே­ஷிய, அமெ­ரிக்க அதி­கா­ரி­களின் அபிப்­பி­ரா­யங்­க­ளின்­படி, அந்த விமானம் கடத்­தப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படு­கி­றது. பயணத் திசையை எதிர்­பு­ற­மாக மாற்­றிக்­கொண்டு பய­ணித்­தமை, பாதை மாறி செல்­வ­தற்­கான பயண வழி­காட்டல் முறைமை கணி­னியில் முன்­கூட்­டியே பதி­வு­செய்­தி­ருந்­தமை, பறக்­க…

  4. 'உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?' - ஓர் ஊடகரின் அனுபவப் பகிர்வு [ சனிக்கிழமை, 24 மே 2014, 08:42 GMT ] [ நித்தியபாரதி ] நான் சிறிலங்காவில் தமிழர் வாழும் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளுக்கும் பயணிக்கும் போது தமிழ்மக்கள் என்னிடம் "உண்மையில் வே.பிரபாகரன் இறந்துவிட்டாரா?" எனக் கேட்கின்றனர். இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் கொல்லப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்துள்ளனர். இருந்தும் தமிழ் மக்கள் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என நம்புகின்றனர். இவ்வாறு அரசுசாரா அமெரிக்க இணையதளமான Roads & Kingdoms வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை ஊடகவியலுக்கான விருதுபெற்ற *Adam Matthews எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித…

  5. நந்திக் கடலிலிருந்து முத்தவெளி வரை நந்தி முனி எனது இள வயது நண்பன் ஒருவன் முன்பு இடதுசாரி அரசியலில் ஈடுபட்டவன். இடையில் இயக்கங்களோடு பிரச்சினைப்பட்டு வெளியில் போய்விட்டான். கன காலத்துக்குப் பின் நாடு திரும்பியவன் என்னிடம் வந்தான். நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்த பின் எங்கேயாவது போவோமா என்று கேட்டான். ''முத்தவெளிக்குப் போகலாம். அங்கே வெசாக் கொண்டாட்டத்தைப் பார்க்கலாம். நடப்பு அரசியலைப் பற்றி உனக்கொரு விளக்கம் கிடைக்கும்' என்று சொன்னேன். இருவரும் புறப்பட்டுப் போனோம். முன்னிரவில் முத்தவெளி ஒளிவெள்ளமாகக் காட்சி அளித்தது. ஆரியகுளத்திலும், புல்லுக்குளத்திலும் செயற்கைத் தாமரைகள் மிதந்தன. முனியப்பர் கோயில் முற்றத்தில் அன்னதான நிலையம் இருந்தது. வீதியின் ஒரு பக்கமாக வெசாக் …

  6. Please kindly share and send the copy to pappers and TV to be publish. Please send email ids of media AN APPEAL OF A WORLD TAMIL POET TO THE NEW INDIAN GOVERNMENT Indian Government should not alienate 70 million Tamilnadu people only to please 17 million Sinhalese who are in the China - Pakistan camp. Sinhalese are harassing and killing Tamilnadu fishermen (more tha 500) only because they have separate country. Forget Sri Lankan Tamils. Forget the genocide committed by Mahinda Rajapaksa. Forget the temples churches and mosques destroyed by Sinhala Buddhist chauvinist government of Mahinda rajapaksa. Forget their China Pakistan alliances. But How can the new governm…

    • 0 replies
    • 628 views
  7. முள்ளிவாய்க்கால் படுகொலை - தமிழ் படைப்பாளிகளின் மனப் பதிவுகள் - 17 மே 2014 தொகுப்பு: குளோபல்; தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர்:- முள்ளிவாய்க்கால் என்பது இன்றைய நாளில், அதாவது 2014 மே மாதத்தில் நம் நினைவெங்கும் பிம்பத் தொகுப்பாகப் பதிந்த ஒரு நிகழ்வு என்பதாகத் தான் கொள்ளமுடியும். புகைப்படங்களாகவும், வீடியோ படங்களாகவும் நம்மில் பதிந்துபோய் 'பிம்பக்கூட்டத்தில்' காணாமல் போகும் ஒன்றாகிவிடும் அபாயத்தையும் கடந்து கொண்டிருக்கிறோம். இன்று நமது அன்றாடச் சிந்தனைகள் எல்லாமும் சமூக இணையங்கள் வழியாக மாயவெளியில் கரைந்து கொண்டிருப்பதைப் போலவே, 'முள்ளிவாய்க்காலின்' தாக்கத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதை விளக்கும் மொழியின் போதாமையையும் நாம் சந்தித்துக் கொண்டிரு…

  8. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிக்கட்டுவான் நோக்கி குமுதினி படகில் பயணம் செய்த பயணிகளை நயினாதீவில் முகாமிட்டிருந்த கடற்படையினர் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், உட்பட 36பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பெரும்பாலானவர்கள் கை,கால்களை இழந்து அங்கவீனமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது குமுதினியில் பயணம் செய்து... கொண்டிருந்த மக்கள் ஸ்ரீலங்கா படையினரால் அழிக்கப்பட்டது நடந்தேறி 28 ஆண்டுகளாகி விட்டன.‘குமுதினி” நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லுகின்ற படகு.1960களிலிருந்து இன்று வரை நெடுந்;தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு.குமுதினி அந்த மக்களின் உயிராகிவிட்டது. அது ஒரு நினைவுச்சின்னம…

    • 16 replies
    • 719 views
  9. NEW CHALLENGES FACED BY SRI LANKAN MUSLIMS - ARREST OF ZAKIR HUSSAIN IN CHENNAI V.I.S.JAYAPALAN கடந்த ஏப்பிரல் 24ல் இந்திய ஊடகங்கள் எல்லாம் இலங்கையில் இருந்து ஊடுருவிய கண்டியைச் சேர்ந்த ஜாகீர் உசைன் என்கிற பாகிஸ்தானிய உளவாளி சென்னையில் கைது என்ற தொடர்ச் செய்திகளால் நிறைந்து வழிந்தது.. பயங்கர வாதச் செயல்பாடுகள், கள்ள நோட்டு பரிவர்த்தனை போன்ற குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் கண்டியைச் சேர்ந்த ஜாகீர் தற்போது கைது செய்யப்ட்டிருப்பதாக சேதிகள் தெரிவிக்கின்றன. . ஈழத் தமிழருக்கு மட்டுமல்ல சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு முகம்கொடுக்கும் இலங்கை முஸ்லிம்க்ளுக்கும் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் பாதுகாப்பு முக்கியமாகும். நாகூர் தர்க்கா போன்ற இலங்கை முஸ்லிம்களின் பெ…

  10. தோல்வியைத் தழுவுகிறதா தடைப்பட்டியல்? அண்மையில் இலங்கை அரசாங்கத்தினால், பயங்கரவாத தொடர்புடையவர்கள் என்று பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்ட 16 அமைப்புகள் மற்றும், 424 தனிநபர்கள் பற்றிய அறிவிப்பு, சர்ச்சைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373ம் இலக்க தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பை அரசாங்கம் வெளியிடப்பட்ட போதே, இதனை உலக நாடுகள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது. ஏனென்றால், இந்தப் பட்டியலை வெளியிட்டதன் நோக்கம், இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுப்பதை தடுப்பதற்கே என்று, அரசாங்கம் கூறினாலும், உண்மையான நோக்கம் அதுவாக இருக்கவில்லை. புலம்பெயர் தமிழர்களின் ஆதி…

  11. அப்துல் வஹ்ஹாப் நஸார் தீனின் போலியான புகார் குறித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பத்திரிகை அறிக்கை: அப்துல் வஹ்ஹாப் நஸார்தீன் என்பவர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளராகவும், தலைமை அலுவலக கணனித்துறை பணியாளராகவும் கடந்த இரண்டு வருடங்களாய் கடமையாற்றி வந்தார். கடந்த 10.05.2014 அன்று பி.ப.2.30 மணியளவில் வங்கியில் பணம் எடுத்துவரச் செல்வதாகக் கூறி அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றவர், சரியாக பி.ப.3.33 மணிக்கு அமைப்பின் துணைத் தலைவரோடு தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, தான் மருதானை சம்பத் வங்கிக்கு வந்த சமையம், மூன்று நபர்கள் தம்மை போலிஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்தியதோடு, தனது மணிப்பேர்ஸை எடுத்து ஆராய்ந்து விட்டு அதில் அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை கண்டவுடன் தன்…

    • 0 replies
    • 540 views
  12. பெற்றவர்கள் முன் பிள்ளைகள் மடிய, பிள்ளைகள் கண்முன் பெற்றவர் மடிய, உற்ற சொந்தங்கள் உதிரத்தில் நனைய, உயிர் கொண்ட மனிதம் அய்யோ எனக் கதற, உண்ணுங்கள் குண்டுச் சிதறல்களை, உடுத்துங்கள் உங்கள் குருதியையே, எண்ணுங்கள் உங்கள் இறுதி நாட்களை, எனச் சிரித்ததே இப்பாழ்புவி அன்று. http://irruppu.com/?p=50507#more-50507

  13. சிறுவர்வாழும் உலகம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா- 06 மே 2014 "அதிகாரங்களில் இருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறார்" இன்றைக்கு (4-5-2014) நான் வாழும் நாட்டில் இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாள். நாளைக்கு (5-5-2014)ஜெர்மன் நாசிகளிடம் இருந்து நெதர்லாந்து விடுதலை அடைந்த நாள். இந்நாட்களில் ஊடகங்களில் இரண்டாம் உலகயுத்தத்தின் கொடூரங்களும் அவலங்களும் ஆவணப் படங்களாகவும் செய்திகளாகவும் வெளிப்படுத்தப்படும். போராட்டம், வாழ்வு, மரணம் நினைவுகூரல், சுதந்திரம், விடுதலை போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தையும் கனதியையும் நடைமுறை வியாபார உலகில் இழந்துவிட்ட போதும் தனிமனித ஆத்மாக்களின் நினைவுகளில் இவை உன்னதமான இடத்தைப…

  14. தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆயினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்திலும்சரி, தமிழ்த்தேசிய ஏனைய கூட்டங்களிலும்சரி, இந்த கோரிக்கைக்கு முறையான வரவேற்பு கிடைக்கவில்லை. வற்புறுத்தலின் காரணமாக ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதேயொழிய உளப்பூர்வமான முயற்சியாக அது மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாகவே பதிவு விவகாரம் இழுபறி நிலையில் இருந்து வந்தது. இந்த இழுபறி நிலைமையில் இப்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக திருகோணமலையில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு, பதிவு விடயங்களைக் கையாள்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்ட…

  15. சமீபத்திய நாட்களாக இலங்கையில் ரயில் விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இலங்கை வரலாற்றில் மிகவும் கோரமான விபத்தாக கருதப்பட்ட குருணாநகல் பொல்ஹாவல விபத்தில் 65பேர் காயமடைந்தார்கள். இந்நிலையில் நேற்றிரவு பளை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் யானை ஒன்றுடன் மோதியதில் யானை உயிரிழ்ந்துள்ளது. இதனால் வடக்கிற்கான ரயில் சேவைகள் ஒன்றரை மணியத்தியாலம் தடைப்பட்டது. இதேவேளை களுத்துறை அளுத்கம ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதன்போது சாரதிக்கு காயங்கள் ஏற்பட்டதுடன் ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன. இதேவேளை நேற்றைய தினம் குருணாநகல் பொல்ஹாவல விபத்து தொடர்பான செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. இந்த சந்திப்பை போக்குவரத்த…

  16. உலகம் முழுவதும் அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிவைக்கும் நாடான இலங்கையை நோக்கி அகதிகள் வருகின்றனர் என்பது புதிய செய்தி. பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டின் அரசால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் அகதிகள் பலர் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். பொதுவாகப் பாகிஸ்தானிய கிறீஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும், அகமதீயா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். வாரந்தோறும் நீர்கொழும்பிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துல் நடைபெறும் வழிபாடு பாகிஸ்தானிய கத்தோலிக்கர்களால் நிரம்பி வழிகிறது. ஒவ்வொரு தடவையும் 1000 பாகிஸ்தானியக் கத்தோலிக்க அகதிகள் வழிபாட்டில் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்காக நீர்கொழும்பு தேவாலயத்தில் ஏனைய அகதிகளுடன் வழிபாட்டிலிருக்கும் அகதி ஹன்னா வூட்(26) பாகிஸ்தானில்…

    • 1 reply
    • 636 views
  17. ஐ.நா. மனித மனித உரிமை சபையின் 25வது கூட்டத்தை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல உண்மைகளைமக்கள் அறிந்திருக்க வேணடுமென்ற காரணத்தினால், பல ஆதரங்களுடன், “ஜெனிவா மனித உரிமைசபையில், கோமாளிகளின் கும்மாளமும், நாசகாரவேலையும்” என்ற தலைப்பில் கட்டுரைஎழுதியிருந்தேன். இக் கட்டுரையுடன் எனது மின் அஞ்சலும் சில இணைய தளங்களில் வெளியிடப்பட்டிருந்த காரணத்தினால்,எல்லாமாக 27 மின் அஞ்சல்கள் கிடைக்கப் பெற்றன. இதில் மூன்று மின் அஞ்சல்கள் தவிர்ந்த மற்றைய மின்அஞ்சல்கள் யாவும் எனது கட்டுரையை பாராட்டி எழுதியிருந்ததுடன், அங்கு நடைபெற்றவை பற்றி மேலும்எழுதுமாறும் வேண்டுகோள் விட்டிருந்தனர். இவற்றில் ஒரு மின் அஞ்சல், “கோமளிகள் எனக் குறிப்பிடும் நபர்களின் அரசியல் பிரவேசத்தை நன்றாகஅறிந்தவர்களில்; நீங்களு…

    • 0 replies
    • 600 views
  18. இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் சீற்றத்தினாலும் வெடிகுண்டுகளின் கோரத்தினாலும் காயம்பட்ட வரலாறு நிறைய இருக்கிறது. சமயங்களில் இங்கு நடந்த கோரங்கள், உலகின் பார்வையைக்கூட தமிழகத்தின் பக்கம் திருப்பி உள்ளது. அப்படி நடந்த சில சம்பவங்கள்.. இலங்கைக்கு வைத்த குறி...மீனம்பாக்கத்தை சிதைத்த சூட்கேஸ் பாம்! 1984 ஆம் வருடம், தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அண்டை நாடான இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. இனக் கலவரமும் அதற்கு எதிரான போராளிக் குழுக்களின் தீவிர எத…

  19. இன்று 7 ஆம் அண்டு நினைவு நாளாகும். தியாகராஜா நிரோஷ்:- ஓவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை ஐனநாயக மயமாக்கத்திற்காகவும் அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. இந்த வகையில் கடந்த 2007 ஆம் அண்டு ஏப்பிரல் மாதம் 29 ஆம் திகதி யாழ்நகரில் உள்ள ஸ்டான்லி வீதியின் அந்தத்தில் வைத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செல்வராஜா ரஜீவர்மன் உடன் பணியாற்றிய நினைவுக்குறிப்புக்களையும் அவனது இழப்பு ஜனநாயகத்தின் மீது எவ்வாறானதோர் தாக்கத்தினை உண்டு பண்ணியது என்ற ஓர் மேலோட்டமான கு…

    • 29 replies
    • 1.8k views
  20. உங்கள் பயணப்பொதிகள் படும் பாடு..! இரண்டு நாட்களுக்கு முன்னர் எயர் கனடா விமானப் பணியாளர்கள் பயணப்பொதிகளை கையாண்ட முறை தொடர்பிலான காணொளி ஒன்று வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது தொடர்பாக, சிறு தேடல் செய்தபோது இதுபோன்ற வேறும் சில காணொளிகளைக் காண நேர்ந்தது. அடுத்த முறை உங்கள் பயணப்பொதியின் சில்லுகள், கைப்பிடிகள் உடைந்து வந்தால் கனக்க யோசிக்க வேண்டாம்.. 1) 20 அடி உயரத்தில் இருந்து விழும் பொதிகள்.

  21. கருத் தரங்கு ஒன்றில் பரந்த அனுபவம் மிக்க ஒரு சிங்கள துறைசார் நிபுணர் கேட்டார், 'தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன? அவர்கள் எம்மோடு ஒரே பஸ்ஸில் பிரயாணிக்கிறார்கள், ஒரே தேநீர் கோப்பையைத்தானே உப யோகிக்கின்றோம்.' -என்றார். ஷஷஅதுதான் பிரச்சினையே! தேநீர்க் கோப்பை யைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் நீங்கள் அரச அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை|| என நான் பதிலளித்தேன். அதற்கு மறுபேச்சு எழவில்லை என்று கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை …

  22. நாட்டில் யுத்தம் முடிவடைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது. உண்மையில் துப்பாக்கிச் சண்டைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனவே தவிர, மோதல்கள் இன்னும் தொடரத்தான் செய்கின்றன. சத்தமின்றி, கத்தியின்றி இந்த மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிகார பலம் என்ற ஆயுதமும், பெரும்பான்மை என்ற பலமும் இந்த மோதல்களில் தாரளமாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சிறுபான்மையினராக இருக்கின்ற மக்களும், சிறுபான்மை மதத்தவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். நாட்டில் சட்டங்கள் இருக்கின்றன. ஒழுங்கு விதிகள் இருக்கின்றன. சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதாகவும், அதற்குப் பொறுப்பாக பொலிசாரும், பொலிசாருக்கு உதவியாக இராணுவத்தி;னரும் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. ஆனால் தண்டனைகளிலிர…

    • 0 replies
    • 472 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.