நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இலங்கையில் இந்த நிலைக்கு மாறி மாறி ஆப்படிக்கும் இந்தியனே காரணம் ஈழத்தமிழர்களை மீண்டும் பகடைக்காய்களாக்க ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு இடம் கொடுக்கக்கூடாது. இந்தியாவின் ஒரே ஒரு நோக்கம் சிங்கள அரசுகளைத் தன் கைக்குள் வைத்திருப்பதே. அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயாராகி இருக்கும் இந்திய இராட்சியம். சிங்களம் தன் கட்டுக்குள் அகப்படாது போனால் மீண்டும் தமிழர் உரிமைப்போராட்டம் முடக்கிவிடலாம். இதற்கு யாரும் பலிக்கடாவாகக்கூடாது. தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. சுருங்கச்சொன்னால் அமெரிக்காவிற்கு பாலஸ்தீனம் எப்படியோ இது போலத்தான் இந்தியாவிற்கு இலங்கைத்தமிழர். இந்தியா இந்தியாவாக இருக்கும் வரைக்கும் நாங்கள் சிங்களத்துடன் சகோத…
-
- 0 replies
- 569 views
-
-
விடைகாணமுடியாத மரணச்சான்றிதழ் பிரபாகரன் தான் என்று காட்டிய உடல் முன்னுக்குப்பின் முரண்பட்டு மக்களுக்கே சந்தேகத்தைக் கிளப்பியது சிங்களம் தான். முதல்முறை கண்கள் மூடி இருந்தன. பின்னர் யாரும் சாகும்போது அப்படி முளித்துக்கொண்டு சாவானா? சீனாவில் தயாரிக்கப்பட்ட முகமூடி. உக்கிரமான சண்டை நடக்கும்போது நந்திக்கடலருகே பிரபா சவரம் செய்து கொண்டிருந்தாரா? அப்படி உடல் கிடைத்திருந்தால் சிங்களம் உடலைக் கொழும்பிற்கு கொண்டுவந்து மக்களைப் பார்வைக்கு விட்டு காகத்தைப்போல் கொண்டாடியிருப்பார்கள். இருக்கின்றார் என்று சொல்லும் ஒரு சாரார். இல்லாவிட்டாலும் உடம்பு கிடைக்கவில்லை என்பது உறுதி. டிஎன்ஏ சோதனைகூட செய்யவில்லை. ஏன்? எப்படிக் கொடுப்பது மரணசான்றிதழ்? நாளை பிரபா உயிருடன் வந்தால…
-
- 7 replies
- 1.5k views
-
-
சர்வதேசச் சட்டத்தின் பார்வைக்குள் அகப்பட்டிருக்கும் இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக, முக்கியமாக 2009-ல் முதல் 5 மாதங்களில் வட மாகாணத்தில், இலங்கை அரசு புரிந்த பரவலான ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறலுக்குள் அமைகின்றன எனச் சட்ட நிபுனர்கள் கூறுகின்றனர். இந்தக் காலவரையறையில், ஐ.நா உட்பட சர்வதேசச் சமூகத்தினால் காட்டப்பட்ட அலட்சியப் போக்கினால், 30,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய நிலையில், (அ) இலங்கை அரசு, நடைபெற்ற பேரழிவுகளைச் சரித்திரப் பதிவுகளிலிருந்து அழித்தலைத் தடுத்தல் (ஆ) சர்வதேசம் தமிழ் மக்களை, நடைபெற்ற குற்றங்களுக்குப் பதில் சொல்லுவதைத் தவிர்த்தும் நீதியைக் கோராது சமாதானமாகப் போக…
-
- 0 replies
- 568 views
-
-
ஈழத்தமிழர்களை படுகொலை செய்ததற்காக ராஜீவுக்கு கிடைத்தது தண்டனை. ராஜீவைக் கொன்றதற்காக பிரபாவின் புலிப்படைமீது போர்தொடுத்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 70,000க்கு மேற்பட்டவர்களும், இன்னும் சிறையில் அடைத்து கொல்லப்படும் தமிழ் மக்களும் விட்ட விடுகின்ற கண்ணீரும், துடிப்பும் இப்படியாகச் சங்கிலியாகச் சென்று இதற்கு உதவியாக இருந்த சர்வதேசங்களின் முரண்பாட்டில் முடியப்போவது நிச்சயம். ஈராக்கில் உள்ள குர்டிஷ் இனத்தை அழிக்க அமெரிக்கன் இரசாயனக்குண்டு வழங்கினான். அந்த இனம் கொடுமையான முறையில் அழிக்கப்பட்டு அதற்கு எவரும் குரல் கொடுக்கவேயில்லை. பின்னர் குண்டு கொடுத்தவனும், வாங்கி அழித்த சதாமும் முரண்பட்டு இப்போ இருவரும் அழிந்துபோய் அழிந்து கொண்டிருக்கும் அமெரிக்காவை நீங்கள் பார்த…
-
- 0 replies
- 834 views
-
-
உலகம் அழிவதை தமிழினப்படுகொலை கட்டியம் கூறுகின்றது ஈழத்தமிழர்களை படுகொலை செய்ததற்காக ராஜீவுக்கு கிடைத்தது தண்டனை. ராஜீவைக் கொன்றதற்காக பிரபாவின் புலிப்படைமீது போர்தொடுத்தனர். ஆனால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட 70,000க்கு மேற்பட்டவர்களும், இன்னும் சிறையில் அடைத்து கொல்லப்படும் தமிழ் மக்களும் விட்ட விடுகின்ற கண்ணீரும், துடிப்பும் இப்படியாகச் சங்கிலியாகச் சென்று இதற்கு உதவியாக இருந்த சர்வதேசங்களின் முரண்பாட்டில் முடியப்போவது நிச்சயம். ஈராக்கில் உள்ள குர்டிஷ் இனத்தை அழிக்க அமெரிக்கன் இரசாயனக்குண்டு வழங்கினான். அந்த இனம் கொடுமையான முறையில் அழிக்கப்பட்டு அதற்கு எவரும் குரல் கொடுக்கவேயில்லை. பின்னர் குண்டு கொடுத்தவனும், வாங்கி அழித்த சதாமும் முரண்பட்டு இப்போ இருவரும் அழிந்…
-
- 0 replies
- 1k views
-
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மாற்றம்-வேல்ஸிலிருந்து அருஷ் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனா திபதித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் ஒரு அரசியல் தளம்பலை ஏற்படுத்தியுள் ளதுடன், பூகோள அரசியல் நலன்சார்ந்த அனைத்துலக வல்லரசுகளிடமும் புதிய நகர்வுக்கான சந்தர்ப்பங்களை தேடும் பணிக ளையும் விட்டு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட் சிகள் பலமாக போர்க்கொடி தூக்கி வருகின் றன. கடந்த புதன்கிழமை கொழும்பில் அவர் கள் பேரணி ஒன்றை மேற்கொண்டதுடன், கண்டியில் நடைபெற்ற இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தையும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க புறக்கணித்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எங்கு முறையிடுவது என்பது தொடர்பில் எதிர்க்கட் …
-
- 0 replies
- 483 views
-
-
கௌசல்யன் வாழ்கிறான்! அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 12:05.41 பி.ப | இன்போ தமிழ் ] சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." மேலும் வாசிக்க http:/…
-
- 0 replies
- 907 views
-
-
ஒரு சிறுபான்மை இனம் எதிர்க்கட்சியாக வருவதால் ஏதாவது நன்மையுண்டா...? இன்றைய சூழ்நிலையில் வெற்றியைக்கொண்டாடிவரும் சிங்களமக்கள் மத்தியிலும் மகிந்தவின் காய் நகர்த்துதலாலும் பல ஆண்டுகளுக்கு மகிந்தவின் ஆட்சியே இலங்கையில் இருக்கப்போகின்றது ஆனால் இதில் தமிழர்களுக்கு சார்பானதாக ஏதாவது நடக்குமாக இருந்தால் அது ரணிலுடன் போட்டிபோடுவதையே தமிழர்தரப்பு தற்போது செய்யமுடியும் என்று எனக்கு தோன்றுகிறது அதாவது மகிந்த மிகப்பெரும் பெரும்பாண்மையுடன் வெல்வார் என்பதும் அதனால்ரணில் மிகப்பெரும் தோல்வியை தழுவுவார் என்பதும் ஊகிக்க கூடியதே. அப்படியாயின் எதிர்க்கட்சியாக எவர் வருவது என்பது சிந்திக்கப்படவேண்டியதாகும் சிறுபான்மை இனத்தவர் எல்லோரும்ஒன்றாகி சிறுபான்…
-
- 8 replies
- 947 views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது? [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:57.17 பி.ப | இன்போ தமிழ் ] சுதந்திரதின உரையில் சிறீலங்கா ஜனாதிபதி கூறியவை தொடர்பில் உருப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? இலங்கையின் 62 ஆவது சுதந்திரதினம் கண்டி மாநகரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி அன்று பிரித்தானிய கொலனித்துவவாதிகள் தமக்கு விசுவாசமான இலங்கையின் நிலவுடைமை வழிவந்த மேட்டுக்குடியினரின் கைகளில் இச் "சுதந்திரத்தைக் கையளித்துச் சென்றனர். இந்த சுதந்திரம் யாருக்கு யாரால் ஏன் வழங்கப்பட்டது என்று ஒரு கேள்வி எழுப்பி அதற்கு விடைதேடி எழுத முற்பட்டால் பக்கம் பக்கமாக எழுத முடியும். விவசாயிகளும்…
-
- 0 replies
- 602 views
-
-
தேர்தல் சொல்லப் படாதா கதைகள் வ,ஐ,.ச,ஜெயபாலன் (குமுதம் வெளியிட்ட பிரதியில் சில சொற்க்கள் edit பண்ணப்பட்டுள்ளது} தமிழ் மக்களை அச்சுறுத்திய தேர்தல் வெளிப்படையான மாறுதல்கள் எதனையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்துவிட்டது. எனினும் புலம் பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழக உணர்வாளர்களுக்கும் நடந்து முடிந்த தேர்தல் கள யதார்த்தையும் எதிர்கால அரசியலின் இயங்கு திசைகளையும் சாத்தியமான தெரிவுகளையும் தெளிவாகக் கோடிகாட்டிச் சென்றுள்ளது. சிங்களபிரதேசம் என்று அடையாளப் படுத்தப்படும் தென்பகுதி மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக மகிந்த வெற்றி பெற்றுள்ளார். எனினும் சிங்கள மத்திய மாகாணத்தில் மலையக தமிழர் செறிந்துவாழும் நுவரெலியா மாவடமாவட்டத்தில் மட்டும் மகிந்த தோற்க்கடிக்கப் …
-
- 11 replies
- 1.2k views
-
-
சந்திரிகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி தமது இரண்டாவது பதவிக் காலத்தை ஆரம்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அவருக்கு ஆலோசனை கூறிவிட்டது. தற்போதைய பிரதம நீதியரசர் அசோகா என்.சில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் இந்த விவகாரத்தை விசாரித்து இத்தகைய ஆலோசனையை வழங்கியிருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர், தமது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் ஆறு ஆண்டுகள் முடிவடைவதற்குள் முற்கூட்டியே அடுத்த பதவிக் காலத்துக்கான தேர்தலை நடத்தி, வெற்றியீட்டிய நிகழ்வுகள் கடந்த 31 ஆண்டு காலத்துக்குள் மூன்று தடவைகள் நடந்தேறிவிட்டன. 1978ஆம் ஆண்டின் அரசமைப்புக்குக் கீழ் நிறைவேற்று அதிகார …
-
- 1 reply
- 703 views
-
-
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள்? (வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2010 13:59) இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவி பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவ…
-
- 1 reply
- 604 views
-
-
-
இலங்கையில் அடுத்து என்ன நடக்கும்? [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 01:14.57 மு.ப | ஊடகப் பணிமனை ] இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என தமிழர்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஏடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி, குடியரசு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி எனத் தொடர்ந்து வெற்றிப் பாதையிலேயே சவாரி செய்து கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச - தற்போது, தலைமுறை தலைமுறையாகப் பற்றி எரியும் இனப் பிரச்சினையைக் கையாள்வதில் கொஞ்சம் அழுத்தங்களுக்கு உள்ளாகிறார் போல் தோன்றுகிறது. அரசியல் வாழ்வின் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களைப் பலப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் சிங்களத் தேசியவாதிகளைக் கோபப்படுத்தக்கூடும். இத்தகைய நிலையில் நாட்டில் உண்…
-
- 1 reply
- 777 views
-
-
(வேறு இடத்தில் பதிந்திருந்தேன் எனே இங்கும் பதிய தோன்றியதால் மிளப்பதிந்துள்ளேன்) தேர்தல் முடிவுகள் சொன்ன, சொல்லவந்த உண்மை... 1 . தமிழர்கள் இன்னும் கொஞ்சம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து முன்னுக்கு போயிருக்கிறார்கள்...கடந்த மாநகர தேர்தலை விட கூடியளவு வாக்கு பதிவு யாழில்..கூடிய அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்..குழப்பமான பிரச்சாரங்கள்...குழப்பமான அரசியல் கூட்டணிகளுக்கும் மத்தியில்.. 2 . தெளிவான முடிவுகள்...தமிழர் தேசம், கூடுதாலா தமிழரை கொண்ட பிரதேசங்களில் எல்லாம் எதிர்கட்சிகளில் கூட்டமைப்பு வென்றுள்ளது...உண்மையில் எதிர்கட்சிகளின் கூடமைப்பில் உள்ள வெற்றிக்கட்சிகள் தமிழ் கட்சிகளே...UNP , JVP ஒறிடத்தைதானும் வெல்லவில்லை..இதைவிட தமிழரின் ஒற்றுமையை சொல்லமுடியாது...UNP …
-
- 4 replies
- 900 views
-
-
...தமிழ் சிங்கள ஈழமும் ...சிங்கள தமிழ் ஸ்ரீலங்காவும் பச்சை சரத் <----------> நீலம் மகிந்த www.srilankanelections.com எனது பார்வையில் இது ஒரு வித்தில் இலங்கை மக்களின் விருப்பத்தை விளக்குவதாகத்தான் உள்ளது : நாங்கள் தமிழர் ஒருவரை நிறுத்தியிருந்தாலும் இது இப்படித்தான் நடந்திருக்கும் ... இதே போலதான் தந்தை செல்வா காலத்திலும் நடந்தது, ஆனால் இந்தக் கோமாளி ஜநனாயக உலகத்திற்கு கேட்கவில்லை ..; ஜநனாயகம் என்பது எப்போதும் பெரும்பன்ம சிறுபான்மையை ஆள்வதுஆகும் ! இலங்கையில் நாங்கள் எப்போதும் சிறுபான்மையினரே ! அது அப்படியிருக்க , இந்தத் தேர்தல் எங்களதும் அவர்களதும் நியாயமான விருப்பமான "சிங்கள தமிழ் ஸ்ரீலங்க…
-
- 8 replies
- 4.6k views
-
-
போராட்டம் செல்லும் வழியில் எங்கள் பாதையையும் செப்பனிடுவோம். காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவை பாதை நீண்டதாக இருக்கலாம். காலத்திற்கு ஏற்ற மாற்றம் இல்லாததால் இடையில் வெட்டப்பட்டுள்ளோம். 1ம் படலம்: சிங்களவன் தமிழனை குத்தி, அடித்து, கொள்ளை அடித்து கொண்டிருந்தான். (1950 -1968) 2ம் படலம்: பின்னர் இந்தியா தமிழனுடன் கைகோர்த்து தமிழன் சிங்களவன் அடிப்பதை நிறுத்தினான். (1970 - 1986) 3ம் படலம்: தமிழன் விஞ்சுகின்றான் என்றதும். இந்தியனும், சிங்;களவனும் சேர்ந்து தமிழனை அடித்தான். (1987- 1990) 4ம் படலம்: இந்தியன் ஆக்கிரமிப்புக்குப் பயந்த சிங்களமும் தமிழும் சேர்ந்து இந்தியனுக்கு அடித்தது. (1990 - 2000) 5ம் படலம்: பின்னர் இந்தியனும் சிங்களவனும் சர்வதேசமும் சேர்ந்த…
-
- 0 replies
- 597 views
-
-
இரண்டாவது பதவிக்காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ முன் காத்திருக்கும் நீண்டதொரு பட்டியல் பதவிக்காலத்திற்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் தீர்மானத்தினால் ஏற்பட்டிருந்த கடுமையான போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தின் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் சாத்தியம் காணப்படுகிறது. மற்றொரு 6 வருட பதவிக்காலத்திற்கு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்திற்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக ஆழமாக துருவமயப்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய தேவையும் காணப்படுவதாக ஏசியா டைம்ஸ் ந…
-
- 0 replies
- 688 views
-
-
மகிந்தாவின் பெருவெற்றியினதும் ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியினதும் பரிமாணங்கள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை 1994 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க பெற்ற பெரும்பான்மை வாக்குகளுக்கு அடுத்தபடியாக கூடுதலான பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டியவராக மகிந்த ராஜபக்ஷ விளங்குகிறார். 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 2 இலட்சத்துக்கும் குறைவான பெரும்பான்மை வாக்குகளினாலேயே மகிந்தாவினால் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த தடவை மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்த ஆதரவை விடவும் மிகவும் கூடுதலான ஆதரவை …
-
- 3 replies
- 531 views
-
-
உலகமும் தகவற்துறைகளும் இன்றைய உலகத்தில எந்த நாட்டிலும், அல்லது எந்த மூலையிலும் எடுத்துப்பார்த்தாலும் சரி தகவல் துறை என்பது மிகவும் நீதியற்ற மோசமானதாகவே உள்ளது. மக்களுக்கு தகவல்களை அன்றாடம் வழங்கும் இவர்கள் உண்மையான நடந்ததை அப்படியே கூறும் செய்திகள் ஏதும் கிடையாது. தமக்கு வேண்டியவர்களை நன்றாக எழுதியும் சொல்லியும், அல்லது அவர்களின் நல்லதை மாத்திரம் சொல்லியும், வேண்டாதவர்கள் எனின் அவர்களின் கூடாததைச் எழுதியும் சொல்லியும் நல்லவற்றை மறைத்தும் அத்துடன் தங்களை நன்றாக எழுதுங்கள் என்று சொல்லி பணத்தை அள்ளி வீச அவர்களை நல்லபடியாக சமூகத்திற்கு எடுத்துக்காட்ட அவர்களை நல்லவர்கள் என்று நம்பி பொதுமக்கள் அவர்களை அரசியலில் கொண்டு வந்து நிறுத்தி பின்னர் அல்லல்படும் காட்சிகள் இன்ற…
-
- 0 replies
- 590 views
-
-
இது இந்தியர்களின் சுதந்திர தினமா? அல்லது வெள்ளையன் இந்தியாவிலிருந்து வெளியேறறப்பட்ட தினமா? ஒரு சுதந்திர நாட்டில் என்ன என்ன எல்லாம் இருக்கும்? 1.) முதலில் எல்லோருக்கும் உணவு, உடை, உறைவிடம் இருக்கும். 2.) கருத்துச் சுதந்திரம் இருக்கும். 3.) மலைகளும், பள்ளத்தாக்குகளும் போல பணக்காரர், ஏழை இருக்காது. 4.) தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஒரு சட்டம் தெரியாத மக்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருக்காது மேற்குலக நாடுகளில் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு ஒருவராவது உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் மேற்கூறப்பட்ட 4ம் நிறைந்த இடமாகவே இருக்கின்றது. இந்தநாள் இந்தியாவிற்கு வெள்ளையனை வெளியேற்றப்பட்ட ஒரு தினமாகக் கொண்டாடலாம். சுதந்திரமான ஒரு தே…
-
- 7 replies
- 919 views
-
-
ஈழத்தின் நினைவுகள் – பாகம் -9 இந்தியராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்திற்கு வந்து அமைதிகாப்பதை தவிர மற்ற எல்லா கொடுமைகளையும் நிகழ்த்தினார்கள். மிக குறுகிய காலத்திலேயே எங்கள் மீதான தங்கள் அடக்குமுறையை பிரயோகித்து சிங்கள ராணுவத்திற்கு எந்தவகையிலும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழிக்கூத்தை ஆடி முடித்தார்கள். சிங்களராணுவம் நீண்டகாலமாக எங்கள் பகுதியில் இருந்ததால், அவர்களின் அட்டூழியங்களுக்கு வலித்தாலும் ஓரளவுக்கு மனம் பழகிப்போயிருந்தது. இந்தியராணுவம் அமைதிப்படை என்று வந்து தீடீரென பொதுமக்களான எங்கள் மீது போர் தொடுத்த போது இனம்புரியாத வெறுப்பும், அதிர்ச்சியும்தான் எங்கள் மனங்களில் எஞ்சியிருந்தது. ஏற்கனவே இழப்புக…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசியல் கைதிகள். நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது. 2009 ஆம் ஆண்டின் மே 19 ஆம் திகதியென்பது இந்நாட்டில் நிலவிய யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட தினமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையென்பது பயங்கரவாதம் வேருடன் களைந்தெறியப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பௌத்திரமானதொரு பூமி என்பதாகவும், இன்று இந்நாட்டில் பயங்கரவாதமென்ற அச்சுறுத்தல் நிலை …
-
- 0 replies
- 474 views
-
-
தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்களா? அல்லது ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றத்தைக்கொடுப்பார்களா? இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் இத்தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும்? இதற்கு கடந்தகால செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். மிகவும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சுதந்திரத்தின் பின் (1948) வெள்ளையன் வெளியேற்றத்தின் பின் என்பது சுதந்திரத்தின் பின் என்று சொல்வதைவிட பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வெள்ளையக் காலத்தில் இருந்த சுதந்திரம் இன்று அணுவளவும் இல்லை. தமிழர்களின் உரிமைகளை இலங்கை ஆட்சிக்கட்டில் வருபவர்கள் மாறி மாறி நசுக்கத்தொடங்கியமை அதன் பின் அகிம்சைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு அடி உதை பேச்சுவார்த்தை என்ற ரீதியில் கைச்சாத்திடலும்இ நடைமுறை…
-
- 0 replies
- 537 views
-
-
மக்கள் நீதிமன்றம் சிறிலங்காவிற்கு வழங்கிய இறுதித் தீர்ப்பு அறிக்கையைப்படிப்பதற்கு :http://www.tamilkathir.com/news/2589/58//d,full_view.aspx
-
- 0 replies
- 636 views
-