Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,BRIDGEMAN VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று இவ்வளவு கடினமான ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னையின் அடித்தளமே வெறும் 67 வார்த்தைகள்தான் என்றால் நம்புவீர்களா? ஆம், அந்த ஆவணத்தில் இருந்த ஒரு பக்கத்தில் 67 வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே தற்போது நடைபெறும் மோதலில் இருதரப்பும் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 1,400 பேரும், காஸா பகுதிய…

  2. சிங்களத்தில்: சிசிர குமார பண்டார, தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார் ஆதி­கா­லத்­தி­லிருந்தே இலங்கை சிங்­கள பௌத்­தர்கள் வாழ்ந்து வந்த எழில் மிகு தீவாகும். பிற்­கா­லத்தில் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­தோரும் இங்கு குடி­யேறி, இந்­நாட்டின் பிர­ஜை­க­ளா­னார்கள். அவ்­வாறு வந்து குடி­யே­றிய ஒரு இனக்­கு­ழு­ம­மா­கவே இந்­நாட்டு முஸ்­லிம்­களும் திக­ழு­கி­றார்கள். ஆனாலும் இதர இனங்­களை விடவும் முஸ்­லிம்­க­ளிடம் விசேட தன்­மை­யொன்று காணப்­ப­டு­கி­றது. அதா­வது அவர்­களுள் ஒரு சில­ரது பரம்­பரைப் பெயர்கள் சிங்­களப் பரம்­பரைப் பெயர்­க­ளோடு இணைந்­த­தா­க­வுள்­ள­மையே இவ்­வாறு சிறப்­பிடம் பெறு­கி­றது. அக்­கு­றண முஹம்­தி­ரம்­லாகே கெதர அபூ­பக்கர், உட­ரட்ட ராஜ­கீ…

    • 0 replies
    • 882 views
  3. இரத்தினசிங்கம்: நீள்துயிலான நிர்குணன் தெய்வீகன் 1967ஆம் ஆண்டு அரபுநாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்த இஸ்ரேலின் ஆறுநாள் யுத்தத்தின்போது, துணிச்சல் மிக்க பாதுகாப்பு அமைச்சராக களத்தில் நின்று தனது படைகளை நெறிப்படுத்திய புதிய இஸ்ரேல் நாட்டின் யுத்த வீரன் மோஷி தயான். அக்காலப்பகுதியில் சமர்க்கள நாயகனாக உலகநாடுகளால் வர்ணிக்கப்பட்ட மோஷி தயான், பின்னர் இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று எகிப்துடன் நடைபெற்ற முக்கிய சமாதான பேச்சுக்களிலும் பங்களித்தார். மோஷி தயான், 1941இல் சண்டை ஒன்றுக்காக களத்தில் தொலைநோக்கு கருவியை இயங்கிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதலினால் தனது இடது கண்ணை இழந்தார். அதற்குப்பின்னர், அவர் வக…

  4. மரத்தில் இருந்து விழுந்­த­வனை மாடு மிதித்­தது போலத் தான் இன்­றைய தமி­ழர்­களின் நிலைமை ஊச­லா­டு­கி­றது. ஆண்ட தமி­ழினம் என்ற வீர வலாற்றை கொண்ட எம்­மினம், இன்று அடி­மை­க­ளா­கவும் உட­மை­களை இழந்­த­வர்­க­ளா­கவும் அடிப்­படை உரி­மை­க­ளுக்கே மற்­ற­வர்­க­ளிடம் கையேந்­து­ப­வர்­க­ளா­கவும் மாறி­யி­ருப்­பது காலத்தின் கொடு­மை­யாகும். நேற்று முன்­தினம் இரவு கேகாலை எட்­டி­யாந்­தோட்டை கனே­பொல தோட்­டத்தில் பதி­வான சம்­ப­வமே, இன்று தமிழ் மக்­க­ளி­டத்தில் இவ்­வா­றான எண்­ணங்­க­ளையும் ஆதங்­கத்­தையும் மனக்­க­வ­லையையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. வாக்­கு­ரிமை என்­பது ஜன­நா­ய­கத்தின் ஆணிவேர். வாக்­கு­ரிமை என்­பது ஜன­நா­யக உரிமை. வாக்­கு­ரிமை என்­பது முறை­கே­டா­ன­வர்­களை தண்­டிக்கும…

    • 0 replies
    • 220 views
  5. எங்கே போகிறோம் நாம்? - அருணன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ். குடாநாடும் இலங்கையின் ஜனாதிபதியாக ஆர்.பிரேமதாஸாவும் இருந்த காலகட்டத்தில் ஒரு நாள் நடந்த சம்பவம் இது. நிதர்சனம் - புலிகளின் குரல் நிறுவனத்தின் ஆண்டு விழா யாழ் இந்துக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் நிகழ்ந்தது. சிறப்பு நிகழ்வாக ஈழ நல்லூர் ஸ்ரீதேவி குழுவினரின் வில்லிசை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்குழுவின் கதை சொல்லி சாம்பசிவ. சோமாஸ்கந்த சர்மா. ஐயம் கேட்கும் பிற்பாட்டுக்காரர் இராசையா சிறீதரன். பொருளாதாரத் தடை மிகத் தீவிரமாக அமுல் செய்யப்பட்டிருந்த காலம் அதுவென்பதால் வில்லிசையின் பேசுபொருளாக அதுவே இருந்தது. ஒவ்வொரு தடையாக சொல்லிக்கொண்டு போன சர்மா சவர்க்காரத் தட…

  6. ஈழ தேசம் எங்களின் தேசம் சுஜீத்யி இன் பாடலுக்கு புதிய காச்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=85 நன்றி http://eelaman.net/

    • 0 replies
    • 2.2k views
  7. அப்துல் வஹ்ஹாப் நஸார் தீனின் போலியான புகார் குறித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் பத்திரிகை அறிக்கை: அப்துல் வஹ்ஹாப் நஸார்தீன் என்பவர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பாளராகவும், தலைமை அலுவலக கணனித்துறை பணியாளராகவும் கடந்த இரண்டு வருடங்களாய் கடமையாற்றி வந்தார். கடந்த 10.05.2014 அன்று பி.ப.2.30 மணியளவில் வங்கியில் பணம் எடுத்துவரச் செல்வதாகக் கூறி அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றவர், சரியாக பி.ப.3.33 மணிக்கு அமைப்பின் துணைத் தலைவரோடு தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு, தான் மருதானை சம்பத் வங்கிக்கு வந்த சமையம், மூன்று நபர்கள் தம்மை போலிஸ்காரர்கள் என்று அடையாளப்படுத்தியதோடு, தனது மணிப்பேர்ஸை எடுத்து ஆராய்ந்து விட்டு அதில் அமைப்பின் அங்கத்துவ அடையாள அட்டையை கண்டவுடன் தன்…

    • 0 replies
    • 540 views
  8. ரவி பிரகாஷ் ராஞ்சியிலிருந்து பிபிசிக்காக படத்தின் காப்புரிமை SARTAJ ALAM Image caption தப்ரேஜ் "அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். தாக்க…

  9. கண்ணாளனுக்கு அன்புடன் இன்று வந்த காதல் மடல் குடிகாரனை திருந்த விட மாட்டாங்கள் போல இவங்கள் We've missed you! At Dan Murphy's, we pride ourselves on the promise we made in 1952 to you, our customer, that if you find a cheaper price at any of our competitors, we'll beat it! That's why when you're purchasing products like St Remy Brandy 700mL, you can rest assured that you will always be getting the lowest price as part of our Lowest Liquor Price Guarantee* If your contact details have changed recently, or perhaps you've moved, you can update your details on your My Purchases page. Also, to make sure we only send you relevant personalised communications, make sure y…

  10. யாழ்ப்பாண நூலகத்துக்கு நூல்களைத் திரட்டி அனுப்பும் பணியில் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை ஈடுபட்டுள்ளது. இதேபோன்ற பணியில் சில தமிழ் அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. மக்களிடம் புத்தகங்களைப் பெற்று, இலங்கை அரசின் அனுமதி யுடன் யாழ்ப்பாண நூலகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதற்கு தமிழர்களின் ஆதரவு பெருமளவு இருப்பதும் நிறைய புத்தகங்கள் கிடைத்துள்ளதும் மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இத்தகைய பணி பாராட்டுக்குரியதே என்றாலும், யாழ்ப்பாண நூலகத்தின் தேவை என்ன என்பதை உணர்வுபூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் புரிதல் இல்லாமல் புத்தகங்களை சேகரித்து அனுப்புவதால் மெய்யான பலன் கிடைக்காது. யாழ் நூலகத்துக்கான புத்தகங்கள் தேவை என்று வேண்டுகோள் விடுத்தால், கிடைக்கப்பெறும் நூல்களின் …

    • 0 replies
    • 536 views
  11. சி.சி.என் இலங்கை வரலாற்றில் மலையக சமூகத்தின் மீது பல விதங்களிலும் தாக்கம் செலுத்திய பிரதான கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி விளங்குகிறது. இலங்கைக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேச பிதா என்றும் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமர் என்றும் போற்றப்படும் ஐ.தே.கவின் ஸ்தாபத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க சுதந்திரம் வாங்கிக்கொடுத்த உடனேயே இந்திய வம்சாவளி மலையக மக்களின் குடியுரிமையை பறித்தார். சுதந்திரம் கிடைத்த ஆண்டே நாடற்றவர்களானார்கள் இலட்சக்கணக்கான தமிழர்கள். தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அதிகரித்து விடக்கூடாது என்ற அச்சமே அதற்குக் காரணம். இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் தாமாகவே வெளியேறினர். ஆனால் சனத்தொகையில் அதிகரித்திருந்த இந்திய வம்சாவளி மக்களை நாட்டை விட்டு வெளியேற…

  12. முறையாக செயற்படாத முஸ்லிம் அரசியல் கட்சிகள் எந்­த­வொரு காரி­யத்­தையும் செய்­வ­தற்கு அதற்­கு­ரிய கருவி முறை­யாக இருக்க வேண்டும். கருவி பழு­த­டைந்து இருந்­தாலோ, முறை­யான கருவி இல்­லா­தி­ருந்­தாலோ அந்த வேலையை சரி­யாக செய்ய முடி­யாது. சில வேளை­களில் முறை­யாக கருவி இருந்­தாலும் அக்­க­ரு­வியை முறை­யற்ற விதத்தில் பயன்­ப­டுத்­தி­னாலும் உரிய பயனை அடைந்துகொள்ள முடி­யாது. இதுதான் நிய­தி­யாகும். இது போலவே இலங்கை முஸ்­லிம்­களின் அர­சி­யலை முன்­னெ­டுத்துச் செல்லும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் நட­வ­டிக்­கை­களும் உள்­ளன. முஸ்­லிம்­களின் அர­சி­யலைப் பொறுத்­த­வரை அதனை செயற்­ப­டுத்தும் கரு­வி­யாக முஸ்லிம் கட்­சிகள் உள்­ளன. இக்­கட்­சிகள் எதுவும் முறை­யாக இ…

  13. பண்பாடு இல்லையேல் இனமில்லை.! பண்பாடு மற்றும் மானுடவியல் சார்ந்த கற்கைகளின்போது ஒரு கேள்வி எழுப்பப்படுவதுண்டு. நாகரிமும் பண்பாடும் ஒன்றா? அல்லது அவற்றுக்கு இடையிலே என்ன வேறுபாடு இருக்கிறது? என்றவொரு கேள்வி பண்பாடு மானுடவியலில் மாத்திரமின்றி தொடர்பாடலில் கூட ஆராயப்படுகிறது. பண்பாடு என்பது இனங்களின், சமூகங்களின் அடையாளம். இன்னும் சொல்லப் போனால் வாழ்வாகவும் இருக்கிறது. உண்மையில் பண்பாடு அசைவுள்ள ஒரு செயற்பாடு என்றே அண்மையில் காலமாகிய தமிழக பண்பாட்டறிஞர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். பண்பாட்டின் மெல்லிய அசைவுகள் அதன் உயிர்த்தன்மையை பற்றியதாகத்தான் இருக்கிறது. அப்படியெனில் பண்பாடு உயிருள்ள செயல். பண்பாடு உயிருள்ள படிவு. அப்படியெனில் பண்பாட்டுக்கும் நாகரிகத்திற்கு…

  14. களத்தில் திரு.சம்பந்தனா?, திரு.விக்னேஸ்வரனா? அல்லது வேறு யாருமா? புலம்பெயர் மேற்குலகில் திரு.உருத்திரகுமாரனா?, இந்தியாவில் திரு.காசி ஆனந்தனா? அல்லது வேறு யாருமா? இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.நா. உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இத்தொகை மேலும் அதிகமாக இருக்க முடியுமே தவிர குறையாது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் நிகழ்ந்த மிகப் பெரும் மனிதப் படுகொலை இது என்பதும் அதிகம் ஆதாரங்களைக் கொண்ட ஒ…

  15. தஞ்சாவூரில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஈழத் தமிழர்களுக்கும், ஈழ இனப்படுகொலைக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாதான் இந்த முற்றத்தைத் திறந்து வைக்கப் பொருத்தமானவர் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருவதால் முதல்வரை வைத்தே இதைத் திறக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறதாம்.தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிலை போல, இந்த முற்றத்திலும், ஒரே கல்லில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சிற்பமாக வடித்துள்ளனர்.முள்ளிவ…

  16. ஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது யார்? அகேல் பெர்முடெஸ் பிபிசி செய்திகள், முண்டோ சேவை 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராணுவ வீரர்கள் கோப்புப் படம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, மிக நீளமான மற்றும் அதிக செலவு பிடித்த போரை நடத்தியது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு வெளியேறியபோது அந்தப்போர் முடிவுக்கு வந்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'போர் செலவு' ஆய்வில், அமெரிக்க கருவூலத்துக்கு 2.3 ட்ரில்லியன் டாலர் போர் சுமை ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்த…

  17. மஹிந்த மூட்டிய தீ..! ராஜபக்சாக்கள் ஆடுவது சதுரங்கம்..! எதிரணி ஆடுவது உதைபந்து…!! May 10, 2022 — அழகு குணசீலன் — பொருளாதாரமே அனைத்தையும் நிர்ணயிக்கின்றது. இதற்கு அரசியலும் விலக்கல்ல. அரசியல் வியாபாரமாகிப் போனதினாலோ என்னவோ மரபு ரீதியான அரசியல் கோட்பாடுகளை விடவும் பொருளாதாரக் கோட்பாடுகள் இன்றைய அரசியலுக்கு அதிகம் பொருந்திப்போகின்றன. பொருளாதாரக் கோட்பாடுகளில் தனியார் நிறுவனங்களில் இலாப -நட்டக்கணக்கை மதிப்பிட பயன்படுத்தப்படும் கோட்பாடுகளில் ஒன்று விளையாட்டுத்தத்துவம். போட்டி நிறுவனங்கள் ஆகக்கூடிய இலாபத்தை எதிர்பார்ப்பது வழக்கம். அது போன்று கட்சிகளின் அரசியல் இலாப எதிர்பார்ப்பும் அமைந்துவிடுகிறது. அந்த ஆகக்கூடிய இலாபத்தில் குறைந்…

  18. படத்தின் காப்புரிமை WILLIAM WEST/AFP/Getty Images "அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய 2000 ரூபாய் நோட்டு, உலகின் சிறந்த நோட்டாக சிறிது நேரத்துக்கு முன்பாக யுனெஸ்கோவால் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது." இம்மாதிரியான செய்திகள் நமது மொபைல் ஃபோன்களின் மூலம் வாட்சப்பில் அதிகம் பகிரப்படுகிறது. இதில் பெரும்பாலான செய்திகள் போலியானவை. ஆனால் இதை பகிர்பவர்கள் தேசிய கட்டமைப்புக்கு தங்களால் ஆனவற்றை செய்வதாக நினைத்துக் கொண்டு பகிர்கிறார்கள். சாதரண குடிமக்களின் பார்வையில் போலி செய்திகள் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பிபிசியின் ஆய்வில் தெரியவந்த முதல் தக…

  19. முன்பு இருந்தது போன்ற மதப்பிடிப்பு தங்களுக்கு இல்லை என்று அரபு மக்கள் அதிகளவில் கூறிவருவதாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துல்லியமான கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் உரிமைகள், குடிபெயர்தல், பாதுகாப்பு மற்றும் பாலினம் போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து அரபு மக்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி அரபு மொழி சேவைக்காக, அரபு பரோமீட்டர் ஆராய்ச்சி நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நேர்காணல் நடத்தியது. 2018-19ல் பத்து நாடுகள் மற்றும் பாலத்தீன எல்லைப் பிரதேசங்களில் இந்த கணக்கெடு…

  20. இலங்கை: நம்பிக்கைக்கோர் 'கண்டம்'! இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க உழக்கிலே கிழக்கு மேற்கு உண்டா?’ என்பது தமிழ்ப் பழமொழி. உழக்குக்கு (ஆழாக்கு) திசைகள் உண்டோ, இல்லையோ தீவுகளுக்கு உண்டு. இலங்கைக்கு அதன் திசைகளும், மக்கள் அதற்கு அளித்துள்ள பாதைகளும் நன்றாகவே தெரியும். இலங்கையில் நடந்திருக்கும் அரசியல் புரட்சி இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்துக்குமே நல்லதொரு முன்னுதாரணம். தொலைநோக்கும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் இணைந்து மக்களின் அச்சங்களைப் போக்கி துணிவை விதைத்துவிட்டீர்கள், சந்தேகத்தை நீக்கி நம்பிக்கையை…

  21. பயன் இல்லாத சீன திட்டங்கள் இலங்கைக்கான கடனை அதிகரிக்கின்றன பொருளாதாரத்தில் அதளா பாதாளத்துக்குள் விழுந்துகிடந்து எழும்ப முடியாது திணறிக்கொண்டிருக்கும் இலங்கைக்கு, இந்தியா, “இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம்” என்ற கொள்கையின் கீழ் பல்வேறு வழிகளிலும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் நல்கிவருகிறது. இந்திய மத்திய அரசு மட்டுமன்றி தமிழக அரசும் மக்களும் தங்களுக்கு முடிந்தளவு உதவிகளைச் செய்துவருகின்றன. இரண்டாம் கட்ட உதவிகளும் நாட்டை வந்தடைந்துள்ளன. என்பதையிட்டு பெருமைக் கொள்ளவே வேண்டும். இலங்கை இந்தளவுக்கு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்குள் விழுந்தமைக்கு, கடந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கம் முழுக்க முழுக்க நம்பியிருந்த சீனாவின் மீதே பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அலசி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.