Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 26 வருடங்களின் பின்னர் மீண்டும் அநாதையாக்கப்பட்டுள்ள அம்பாறைத் தமிழர்கள் August 8, 2020 காரைதீவு நிருபர் சகா அம்பாறை மாவட்டத்தில் 26 வருடங்களின் பின்பு மீண்டும் பாராளுமன்றப்பிரதிநிதித்துவமின்றி அம்பாறைமாவட்ட தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்ட்டுள்ளனர். இதற்கு முன்பு 1994இலும் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்த வரலாறுள்ளது. 1994.08.16ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் சார்பில் தமிழர்விடுதலைக்கூட்டணி ரெலோ சுயேச்சை அணி என்பன போட்டியிட்டன. அவை முறையே 24526 வாக்குகளையும் 4192வாக்குகளையும் 3366வாக்குகளையும் பெற்றுத் தோல்வியைச் சந்தித்தன. மாவை சேனாதிராஜா த.கோபாலகிருஸண்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தேர்தலில் போட்டியிட்டு மண்கவ…

  2. இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னான நிலைமைகள்… தமிழ், முஸ்லிம், மலையக மக்களை நோக்கி…… எம்- பௌசர் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தலுக்கான மேடைப்பரப்புரைகள் , பிரச்சாரங்கள் சட்ட ரீதியாக முடிவுக்கு வந்த பின், வாக்களிப்பிற்கு ஒரே ஒரு நாளே எஞ்சியிருக்கும் இந்த தருணத்தில் இக்கட்டுரை எழுதப்படுவதற்கான காரணத்தினை முதலில் சொல்லி விடுவது முக்கியம். தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் கட்சிகளின் உறுப்பினர்கள் , அவற்றின் தீவிர ஆதரவாளர்களுக்கு நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அந்தந்த கட்சித் தலைமைகளின் முடிவுக்கு ஏற்பவும், அவர்களது நிலைப்பாடுகளை சரியெனெ வாதிடுவதிலும்தான் அவர்கள் இப்போது கண்ணாக இருப்பார்களே தவிர, ஒரு பொது நிலைப்பாட்டு சிந்தனை அணுகுமுறைக்கு அவர்கள் தயாராக இருக்…

  3. நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம்……! இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமாக பெண்கள் உள்ளனர். இருப்பினும், அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, நாட்டில் பெண் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. உலகின் முதல் பெண் பிரதமரை கொண்ட நாடு என நாங்கள் பெருமையாகக் கூறினாலும், அடுத்தடுத்து அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காணவில்லை என்றே கூறலாம். கடந்த நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, 225 உறுப்பினர்களில் 5% மட்டுமே பெண்கள், அதாவது 225 பேரில் பதின்மூன்று பேர் மட்டுமே பெண்கள் ஆவர். அந்தவகையில் Manthri.lk நடத்திய ஆய்வில், இந்த தரவுகளின் அடிப்படையில், நாடாள…

  4. சமஷ்டியை விட்டுக்கொடுக்கவே முடியாது இரா.சம்பந்தன் பிரத்தியேக செவ்வி நேர்காணல் ஆர்.ராம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான அடிப்படை கோரிக்கைகளாக உள்ள கோட்பாடுகள் எந்தவொரு விட்டுக்கொடுப்பிற்கும் எந்தச் சந்தர்ப்பதிலும் இடமில்லை. தமிழ் மக்களின் இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு மீளப்பெறமுடியாத வகையில் சமஷ்டி முறைமை யிலான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். சமஷ்டி என்பது புரட்சிகரமானதோ பயங்கரமானதோ அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- மிகவும் மூத்த…

  5. தமிழ் அரசியலை செப்பனிடும் விக்னேஸ்வரனின் முன்னுதாரணம் கபிலன் இராசநாயகம் அரசியல் என்றாலே பணம் உழைப்பதற்காக என்று மக்கள் முகம் சுழிக்கும் இன்றைய நிலையில் தனது பாராளுமன்ற பிரவேசம் அத்தகைய ஒரு சாக்கடைக்குள் சிக்காது என்பதை உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் தன்னை கண்காணித்துக்கொள்வதற்கு ஏதுவாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தனது சொத்துவிபரங்களை தேர்தலுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தி ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார். விக்னேஸ்வரனின் இந்த செயற்பாடு இலங்கை அரசியலில் மட்டுமன்றி தமிழக அரசியலிலும் எதிர்வரும் காலங்களில் பெரும் செல்வாக்கை செலுத்தப்போகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப…

  6. ‘வேறு கோணத்தில் பார்க்க மாட்டோம்’ - தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராஜசிங்கம் அபிவிருத்தி என்பதை, அரசாங்கக் கட்சியோடு சேர்ந்திருப்பவர்கள் பார்க்கின்ற அதேகோணத்தில், நாங்கள் பார்க்க மாட்டோம். மக்களும் அந்தக் கோணத்தில் பார்த்து மயக்கம் அடைந்துவிடக் கூடாது. ஆக, அரசியல் தீர்வுத் திட்டத்தையும் அபிவிருத்தியையும் உரிமை சார்ந்த அபிவிருத்தி அல்லது, அபிவிருத்தியோடு கூடிய உரிமை அல்லது, பொருளாதார உரிமை என்ற அடிப்படையில், இந்த இரண்டு விடயங்களையும் சமாந்தரமாகக் கொண்டு செல்வோம் என்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை வேட்பாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார். அவர் ‘தமிழ்மிரர்” பத்திரிகைக்கு வழங்கிய ச…

  7. ‘மாற்றம் வேண்டும்’ - பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ‘எங்களுடைய மக்களுக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக, அரசியலில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுதல் என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நீண்ட காலத்துக்கு, இக்கட்சி ஆட்சி பீடத்தில் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லதொரு சேவை செய்யமுடியும்’ என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். அவருடனான நேர்காணல் வருமாறு: கே: உங்களுடைய அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது? ஆரம்பத்தில் ஆங்கில ஆச…

  8. கோத்தாபயவின் மூன்று முகம்! கர்னல் ஆர் ஹரிஹரன் இலங்கையில் ஆகஸ்ட் 5 இல் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. முன் நடந்த தேர்தல்களிலிருந்து, இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்டது. முதல் காரணம் கொரோனா தாக்கத்தால் தேர்தல் திகதி ஏற்கனவே இரண்டு முறை மாற்றப் பட்டது. அரசியல் கட்சிகள் நடத்தும் தேர்தல் கூட்டங்களுக்கும், வீதியோர சந்திப்புக்களுக்கும், தேர்தல் ஆணைக்குழு பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தல் நடத்தும் இடங்களில் அதிகாரிகளும், வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டிய சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள், எவ்வாறு வாக்குப்பதிவை பாதிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இரண்டாவது, இலங்கை அரசியல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு மா…

  9. மக்கள் நோயாளிகளா? July 28, 2020 கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் “கோட்டா” வந்துவிட்டால் … எனும் எதிர்பார்ப்பு மக்களிடத்தில் பெருமளவில் இருந்தது. குறிப்பாக பெரும்பான்மை ஆதிக்க சக்திகளிடத்தில் அந்த எதிர்பார்ப்பின் அளவு உச்சத்தில் இருந்தது. அந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளில் ஒன்று முஸ்லிம்களை அதிகம் வாலாட்ட விடமாட்டார். நாட்டில் எல்லாமே சொன்னது சொன்னபடி நடக்கும். வீதி ஓர குப்பைகள் எல்லாம் இருந்த இடம் காணாமல் போகும். அரச அதிகாரிகள் வினைத்திறனாக வேலை செய்வார்கள் எந்தவகையான பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு உண்டு … இப்படி பற்பல காரணங்கள். எதிர்பார்த்தது போலவே கோட்டா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுவிட்டார். அவரது ஐந்தாண்டு பதவி கா…

  10. தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை வரை ‘சமஷ்டி’ கோரிக்கை தொடரும்; சித்தார்த்தன் நேர்காணல் July 28, 2020 ரொஷான் நாகலிங்கம் வடக்கு, கிழக்கில் செயற்படும் அனைத்து கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோரி நிற்கின்றன. தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வு எட்டும்வரை இக்கோரிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும். தென்னிலங்கை கட்சிகள் இந்த நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மனதில் கொள்வார்களானால் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் நியாயமான தீர்வை காண முன்வருவர் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கேள்வி – சமஷ்ட…

  11. ஒரு இனத்தின் வாக்குக்ளை மட்டும் நம்பி தான் தேர்தலில் இறங்கவில்லை என்றும் அனைத்து இனங்களிலும் தனக்கு ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றார் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம குரு வண. அம்பிட்டிய சுமனரத்ன தேரர். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியில் தனது வெற்றி நிச்சயம் என்கிறார் அவர். பேட்டியின் முழு விபரம்..... கேள்வி: நீங்கள் முதலில் உங்களைப்ற்றி சொல்லுங்கள். பதில்: நான் மட்டக்களப்புக்கு 1993ல் வந்தேன். எறத்தாழ 27 வருடங்கள் கடந்துவிட்டது, நான் வருவதற்கு முன் இங்கு பௌக்த பிக்குகள் எவரும் இருக்கவில்லை. இங்கு வருவதற்கு முன்பு கண்டி-த…

    • 0 replies
    • 1.2k views
  12. இனி ஒரு புது விதி செய்வோம் இளைஞர்களின் பார்வையில் அரசியல் .. தற்காலத்தில் இளைஞர்கள் அரசியல் என்றால் எவ்விதமான புரிதலில் உள்ளனர் என்பதை நானும் ஓர் இளைஞன் என்ற ரீதியில், பல்வேறுப்பட்ட குழுமங்களுடன் பேசிப் பழகி உரையாடியவற்றில் இருந்து நேர்த்தியான ஓர் அரசியல் புரிதல் இளைஞர்களுக்கு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் நின்றும், இளைஞர்களின் பார்வையில் அரசியல் என்பதாக அரசியல் குறித்த சரியான, முற்போக்கான கருத்துமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே என்னிலைப்பாடாகும். குறிப்பாக தற்சமயம் தேர்தல் காலம் ஆகையினால், அரசியல் பற்றி பேசும் நிலை இளைஞர்கள் மத்தியில் பெரிதும் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையிலே ஒழுங்கான புரிதலின் கீழ் தேர்தல் காலங்களில் தமது பிரச்சாரங்களையும், தமது வாக்குகளை அ…

    • 1 reply
    • 509 views
  13. நெல்சன் மண்டேலா நினைவுரை: உண்மைகள் உறைக்குமா? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூலை 23 , பி.ப. 01:27 சில கதைகளைக் கேட்கும் போது, நன்றாக இருக்கிறதே என்று தோன்றும். இன்னும் சில கதைகள் கடுப்பூட்டும்; சிரித்துவிட்டு அப்பால் நகரச் செய்யும். ஆனால், உலக அரசியல் அரங்கில், அதிகார மய்யங்களில் இருப்பவர்களின் கதைகளும் இதற்கு விலக்கல்ல. சில கதைகளைக் கேட்கும்போது, தெளிவாகி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றும்; பின்னர் அவர்கள் தம் நடத்தைகள், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை இடித்துரைக்கும். இலங்கையர்கள் இதை …

    • 0 replies
    • 425 views
  14. சம உரிமையுடன் வாழ்வதை யார் ஏற்கிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார்; சிவசக்தி ஆனந்தன் July 24, 2020 ரொஷான் நாகலிங்கம் “யாருடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது என்பது கேள்வியல்ல. யார் எம்தேசிய இனமும் இந்நாட்டின் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று நினைக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயார். அந்த அங்கீகாரத்தை ஏற்காதவரை எமது போராட்டமும் தொடரும்” என்று தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்ப்பாளருமான சிவசக்தி ஆனந்தன், “நாம் மேற்சொன்னபடி எமது நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் எமக்குரிய அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். …

  15. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு காரணம் என்ன? மங்களேஸ்வரி சங்கர் நேர்காணல் July 23, 2020 புவிநெசராசா கேதீஸ் “வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வடக்கு வடக்கு மாகாணசபையாகவும் கிழக்கு கிழக்கு மாகாணசபையாகவும் இருப்பதால் பிரச்சனை இல்லை. இரண்டுமே இரண்டு வகையான தேவைகளை கொண்ட மாகாணங்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் மங்களேஸ்வரி சங்கர். கேள்வி ; தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்குவீர்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், திடீரென அந்த நிலைமை மாறி தமிழ் மக்கள் விடுதலை புல…

  16. மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் Nimirvu மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றிருக்கிறது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த விடயங்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் தான் மீண்டும் அந்தக் குற்றங்கள் எங்களுடைய மண்ணிலே எங்களுக்கு எதிராக நடப்பதை தடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்…

  17. https://m.facebook.com/watch/?v=2918382778289386&_rdr இது முக்கியமான செய்தி என்றபடியால் முகநூலில் வந்ததை பதிவு செய்கிறேன்.

  18. எம்ஜிஆர் ம‌றைந்தும் ப‌ல‌ர் ம‌ன‌ங்க‌ளில் வாழும் ம‌னித‌ர் , த‌மிழ‌க‌த்தில் இருக்கும் முதிய‌வ‌ர் சொன்னார் , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ இர‌த்த‌ க‌ண்ணீர் விட்ட‌து என்றால் அது எம்ஜிஆர் , ம‌ற்ற‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் குள்ள‌ ந‌ரிக‌ள் என்று , இந்த‌க் காணொளி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு பிற‌க்கு இப்போது தான் மீண்டும் பார்க்கிறேன் , ஆர‌ம்ப‌ கால‌ எம் போராட்ட‌ வ‌ள‌ர்சிக்கு எம்ஜிஆரின் ப‌ங்கு மிக‌ பெரிய‌து

  19. வீரம்தான், எதிரியின் குகைக்குள் நுழைந்து துணிவாக பிரபாகரன் மாவீரன் என்கிறார். யாராவது சிங்களம் நன்றாக தெரிந்தவர்கள் மொழி பெயர்ங்கள்.

    • 3 replies
    • 795 views
  20. இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்தது ஏன்? பேசப்பட்ட விடயங்கள் மறைக்கப்படுவது ஏன்? சிங்கள அரசியல்வாதிகள் போர்க்கொடி July 21, 2020 வடக்குகிழக்கு அரசியல்வாதிகளை இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்துள்ளமை குறித்து சிங்கள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆங்கில ஊடகமொன்று இதனை தெரிவித்துள்ளது. அதில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது திங்கட்கிழமை இந்திய தூதரகத்தை சேர்ந்தபிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் உள்ள வீட்டில் மூடிய கதவுகளின் பின்னால் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தது …

  21. EIA 2020 தலைமேல் கத்தி Madeswaran Arumugam2 days ago நமது அடுத்த தலைமுறை ஒரு அணிலுக்கு தண்ணீர் கொடுத்து உதவியது. ஆம். ஆனால் இந்த நிலைமையை கொண்டு வந்த அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப ஆதரித்தது நமது தலைமுறை‌கள்தான். நினைத்தாலே கேவலமும் வெட்கமும்தான். இயற்கை இவற்றிற்கெல்லாம் முடிவு கட்ட நிச்சயம் விரைவிலேயே முடிவெடுக்கும். அப்போது, கொரானாவிற்கே இப்போது விழி பிதுங்கும் உலகம் என்னவாகும்? நினைத்தாலே பயங்கரம். நல்லரசை, உலக உயிர்களை மதிக்கும் மற்றும் அவை அனைத்திற்குமாக அரசியல் செய்ய நினைப்பவர்களை ஆதரிப்பதே நாம் இதுவரை செய்த அழிவுகளுக்கு பிராயச்சித்தமாக அமையும். தமிழகத்தில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. நாம் மனது வைத்தால்.

  22. நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Alamy (இந்தக் கட்டுரை The Conversation-ல் முதலில் வெளியானது. பிறகு Creative Commons உரிமத்தின் கீழ் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.) ஜூன் 1348ல் இங்கிலாந்தில் மக்களுக்கு புதிரான நோய் அறிகுறிகள் தென்படுவதாகத் தகவல்கள் பதிவாயின. அவை லேசான அறிகுறியாக மற்றும் தெளிவில்லாமல் இருந்தன. தலைவலி, வேறு வலிகள் மற்றும் குமட்டல் என இருந்தது. அதைத் தொடர்ந்து வலி மிகுந்த கருப்பான மேடுகள் அல்லது நிண நீர்க் கட்டிகள் போன்றவை அக்குள் அல்லது தொடை இடுக்கில் தோன்றின. அதனால் அதற்கு பூபோனிக் பிளேக் என பெயர் வைக்கப்பட்டது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு முற்றிய நிலையில் அதிக காய்ச்சல் ஏற்பட்ட…

  23. ‘தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு ரீதியில் தீர்வு’ ஹஸ்பர் ஏ ஹலீம் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற சிறந்த கொள்கைப் பிடிப்பிலேயே அரசியலில் இறங்கியுள்ளேன். தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்து அரசியல், பொருளாதார ரீதியாகத் தீர்வைப் பெறவேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அரசியல்துறைப் பொறுப்பாளருமான ஆத்மலிங்கம் இரவீந்திரா (ரூபன்) தெரிவித்தார். தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே, மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் கூறியதாவது, கேள்வி - உங்களைப் பற்றிய அறிமுகமும் அரசியல் பிரவேசம் தொடர்பான நிலைப்பாடும் என்ன? எனது பெயர் ஆத்மலிங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.