நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
அவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி... Editorial / 2019 மே 09 வியாழக்கிழமை, பி.ப. 12:22 Comments - 0 அண்மைய குண்டுவெடிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் இலங்கையர் ஒவ்வொருவரது மனத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர காலமெடுக்கும். அந்த அவலங்கள் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை ஒருபுறம் பிரசாரக் கருவிகளாகின்றன. இன்னொருபுறம், உணர்ச்சிகளைக் கிளறுவதற்கான வாய்ப்பாகின்றன. இலங்கை அரசியலின் கேடுகெட்ட பக்கங்கள், இப்போது இந்த அவலங்களை அறிக்கைப்படுத்துவதன் ஊடாகத் தொடர்கின்றன. கடந்த மூன்று வாரங்களில் அறிக்கையிடப்பட்ட படங்கள், காணொளிகள் பற்றி ஒருக…
-
- 0 replies
- 323 views
-
-
இஸ்லாமிய சமூகத்தவர் பற்றிய பீதி இலங்கையில் வேரூன்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஏற்கனவே அதிகரித்து வருகின்ற இஸ்லாமியரைப் பற்றிய பீதி (இஸ்லாமிய அச்சக்கோளாறு) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு வேரூன்ற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் ஒபாமா நிர்வாகத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான ரொபேட் ஓ பிளேக், இலங்கை இன்று எதிர்நோக்குவதைப் போன்ற நெருக்கடிகளுக்கான எந்தவொரு நாட்டினதும் பிரதிபலிப்பு தனிப்பட்ட நலன்கள…
-
- 0 replies
- 452 views
-
-
-
மாணவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்யலாம்? Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 08:30 Comments - 0 பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் தவணைக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில், அவர்களது பெற்றோர் மாத்திரமன்றி, அனைத்துத் தரப்பினரும் எண்ணத் தொடங்கியுள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் போது, சிறு பிள்ளைகள் அறுவரும் கொல்லப்பட்டிருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பயங்கரவாதிகளால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களுக்கு வீடியோக்கள் சிலவும் வெளியிடப்பட்டிருந்தன. அந்த வீடியோக்களி…
-
- 0 replies
- 733 views
-
-
‘இஸ்லாமிய பிரிவினைவாதச் செயற்பாடுகள் 10 வருடங்களுக்கு முன்னரும் இருந்தன’ Editorial / 2019 மே 08 புதன்கிழமை, பி.ப. 08:07 Comments - 0 இஸ்லாமியப் பிரிவினைவாதக் குழுக்களின் செயற்பாடுகள், இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போதும் காணப்பட்டன. யுத்தத்துக்குப் பின்னர், இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து, அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வந்ததாக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு, கே: முப்பது வருட யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவில், எதிர்பாராத ஓர் அசாதாரண நிலைமைக்கு இலங்கை முகம்கொடுக்க நேரிட்டது ஏன்? இதனை 10 வருடங்களுக்குள் இடம்பெற்ற சம்பவம…
-
- 0 replies
- 313 views
-
-
எம்.பஹ்த் ஜுனைட் (ஊடகவியலாளர்) நம் அனைவர் மீதிலும் இறைவனின் சாந்தியும் சாமாதானமும் உண்டாகட்டும்... அன்பான சகோதர சகோதரிகளே! உலகில் சமாதானம் நிலைக்க வேண்டும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும், சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும் என்பதே முஸ்லிம்களாகிய எங்களது நோர்க்கம் இதனைத்தான் நாங்கள் நேர் வழியாக பின்பற்றும் புனிதமாக அல் குர் ஆன் மற்றும் எங்களது நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவரான நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்துள்ளார்கள். விரல் விட்டு எண்ணக் கூடிய சில நபர்களின் மோசமான நடவடிக்கைகளை வைத்து முழு முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளுவது,கேவளப்படுத்துவது, தொந்தரவு செய்வது எவ் வகையில் நியாயம்? ஒரு பாடசாலையில் வகுப்பறையில் ஒரு குழந்தை தவறு செய்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
பார்த்தீபன் குமரகுருநாதன் என்பவரின் பிழையான கட்டுரைக்கு எனது பதில். அவரது கருத்துக்களை அடைப்புக்குறியுள் இட்டுள்ளேன்.(இஸ்லாமியர்களில் தமிழர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் வடக்கு, கிழக்கு, புத்தளம் போன்ற பகுதிகளில் வாழ்கிறனர்.)முஸ்லிம்களில் பலர் ஏற்கனவே அரபும் தமிழும் கலந்த சோனக பாசை பேசுவோராக வாழ்ந்தனர். இந்தியாவில் இருந்து தமிழர்கள் வடக்கு கிழக்கில் குடியேறியதால் தமிழ் மொழி செல்வாக்கு சூழல் காரணமாக முஸ்லிம்களும் தமிழ் பேச ஆரம்பித்தனர்.(அடுத்ததாக மொரோக்கோ, அரேபிய வழித்தோன்றல் இஸ்லாமியர்கள். கல்வி, வியாபாரம் , அரசியல் என தொன்றுதொட்டு உயர் நிலைகளில் இருப்பவர்கள். )மொரோக்கோ அரேபிய வழித்தோன்றல் முஸ்லிம்கள் இலங்கையில் இல்…
-
- 2 replies
- 1k views
- 1 follower
-
-
தற்கொலைத் தாக்குதல்கள் ! மக்கள் கூறவிளைவதென்ன ? - வீ.பிரியதர்சன் இந்து சமுத்திரத்தின் நடுவே இந்திய உபகண்டத்திற்கு கீழே உள்நாட்டுப்போர் ஓய்ந்து வெடிச்சத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த இலங்கைக்கா இந்த நிலையென்று ஏனைய உலகநாடுகள் கன்னத்தில் கைவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது இன்று இலங்கை ! இலங்கையில் கடந்த 30 வருடகால உள் நாட்டுப்போர் ஓய்ந்து பௌத்தம், இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைப் பின்பற்றும் மூவினத்தவர்களும் இணைந்து கடந்த வருடங்களாக ஒரே தேசியக் கொடியின் கீழ் கட்டிக்காத்து வந்த நல்லிணக்க செயற்பாட்டுக்கு கரும்புள்ளியாக அமைந்தது கடந்த ஏப்ரல் மாத…
-
- 0 replies
- 718 views
-
-
கட்டுப்பாடற்ற ஜமாஅத்களே பிரச்சினைக்குரியவை கட்டுப்பாடற்ற ஜமாத் அமைப்புக்களே பிரச்சினைக்குரியவையாக உள்ளன. பாரதூரமான விடயங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் இலங்கைச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்பதில் நாம் கரிசனை கொண்டுள்ளோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவி பொதுச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம் தாஸீம் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: கேள்வி:- கிறிஸ்தவ சமூகத்தன் புனித நாளொன்றில் நடைபெற்ற மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் அதற்கு பின்னரான நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- சகோதர சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஜம்இ…
-
- 0 replies
- 378 views
-
-
தற்கொலைத் தாக்குதல்கள் ; இலங்கையின் ஆட்சியாளர்கள் குறித்து இம்மானுவேல் அடிகளாரின் நேர்காணல் உலகமே வேடிக்கையாக பார்த்து சிரிக்கும் அளவிற்கு கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஆட்சியாளர்களே தற்போதும் ஆட்சிப்பீடத்தில் உள்ளார்கள். நாட்டுக்கே அச்சுறுத்தலான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னரும் கூட அதனை யாருடைய தலையில் போடலாம் என்றுதான் ஆட்சிப்பீடத்தில் உள்ளவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் பொதுமக்களின் நலன்களை முன்வைத்து செயற்படுவதற்கு புதிய தலைவர்கள் வருவார்களோ என்ற நிலைமையே இருக்கின்றதென உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே உலகத்தமிழர் பேரவையின் தலைவர் …
-
- 0 replies
- 354 views
-
-
மனதை உருக்கும் கண்ணீர்க்கதைகள் - கட்டுவப்பிட்டியிலிருந்து நேரடி ரிப்போர்ட் - எம்.டி.லூசியஸ் ''அப்பா எங்களை செல்லப்பிள்ளைகளாகவே வளர்த்து வந்தார். அவருடைய உழைப்பிலேயே நாங்கள் உண்ண வேண்டும் என ஆசைப்பட்டார். "நீங்கள் ஒருபோதும் தொழில் செய்யத் தேவையில்லை. குடும்பத்துக்கு எனது உழைப்பு மாத்திரம் போதும். நீங்கள் புதிய விடயங்களைக் கற்று உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்" என அடிக்கடி கூறுவார். ஆனால் இன்று ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் இருக்கின்றோம். எங்களை காத்துவந்த தெய்வம் எங்களை விட்டுப் பிரிந்து விட்டது என பெற்றோரை இழந்த ரொசிக்கா கண்ணீர் விட்டுக் கதறி அழுகின்றார். ஆம். ரொசிக்காவைப் போன்று எண்ணிலடங்காத பலர் இன்று ந…
-
- 1 reply
- 666 views
-
-
சிக்கன் பிரட்டலும் முருங்கைக்காயும் வேறொன்றுமில்லை , இந்த அலுப்பன்கள் 22ம் திகதி தொடராகக் குண்டு வைத்தான்கள் , வாழ்க்கையே ஒரு குழப்பமாகி விட்டது . சிக்கனுக்கும் முருங்கைக்காய்க்கும் குண்டு வெடிப்புக்கும் என்ன தொடர்பு என்று திண்ணை வாசிகள் கேட்கக் கூடும் , நியாயம் தான் (1) குண்டு வெடிப்பைத் தொடர்ந்து ஒரு திரியில் கொத்து ரொட்டியும் ஆண்கள் கருத்தடை பற்றியும் ஒரு பதிவும் தொடர்ந்து யாரோ ஒரு டாக்குத்தரின் – தமிலரின் அறிவு கெட்டத் தனமான பதிவுகள் பற்றியும் ஒரு குறிப்பு . சகிக்க முடியவில்லை . 2009 இல் பிடிச்சு வைச்சிருந்த பொடியளுக்கு ஊசி போட்டது எல்லோருக்கும் தெரியும் . என்ன சத்து ஊசியே போட்டவங்கள் . மொசாட் இட்ட எவ்வளவு காலமாக இவங்கள் consultacy எடுக்க…
-
- 0 replies
- 423 views
-
-
இந்தத் தலைப்பே கொஞ்சம் உணர்வுபூர்வமானது என்பதை மனதில் வைத்தே இதனை இட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு முன்னதாக இப்படி ஒரு தலைப்பை நான் எனது கட்டுரை ஒன்றுக்கு வைத்திருப்பேனா என்று என்னால் கூறமுடியாது. ஆனால், இது பல விடயங்கள் பற்றி பேசவேண்டிய தருணம். காத்தான்குடி என்ற பெயரே கடந்த சில நாட்களாக இங்கு சர்ச்சைக்கு உரிய ஒரு சொல்லாக மாறியிருக்கிறது என்பது உண்மை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி ஒருவர் அங்கு பிறந்தார் என்பதும், தாக்குதலாளிகள் சிலராவது அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதும் இதற்குக் காரணம். மட்டக்களப்பு நகரில் இருந்து சில மைல்கள் தூரத்தில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கின்ற இந்தச் “சிற்றூர்” நகரம் என்றோ கிராமம் என்றோ இலகுவில் பிரித்தறிய முடியாத ஒ…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
மேற்படி தேடுதல்களில் நாம் கண்டவை. 1. குண்டு வெடிப்பை தொடர்ந்து கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லிம் ஊர்களும், அனைத்து வீடுகளும், பள்ளிவாயல்களும், கடைகளும் பாதுகாப்பு படையினரால் சல்லடை போட்டு தேடியும் ஸ்ஹரானுடைய ஓரிரு ஆட்களும் அவர்களின் குண்டு தயாரிப்புக்கான பொருட்களுமே பிடிபட்டுள்ளன. அவை தவிர ஏனைய ஊர்களில் சில தனிநபர்கள் துப்பாக்கி, துப்பாக்கி ரவை, கத்திகளும் வாள்களும் தவிர வேறு எந்த தீவிரவாத குழுவும் குண்டுகளுடன் பிடிபடவில்லை. 2. ஸ்ஹரான் என்பவரின் ஆதரவாளர்கள் சிலரை தவிர வேறு குழு ரீதியாக ஆயுதம் தாங்கிய எந்த தீவிரவாத முஸ்லிம் குழுவும் கிழக்கில் இல்லை பிடிபடவில்லை என்பதால் அவ்வாறான முஸ்லிம் ஆயுத…
-
- 5 replies
- 709 views
-
-
May 3, 2019 எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அந்தத் தோழி சில நேரங்களில் கறுப்பிலும், பல சந்தர்ப்பங்களில் நிறங்களிலுமான ‘அபாயா’ என்னும் நீண்ட ஆடையினை அணிந்து வருவார். ம…
-
- 0 replies
- 872 views
-
-
பொறுப்புக்கூறலும் புலம்பெயர் அலப்பறைகளும் Editorial / 2019 மே 02 வியாழக்கிழமை, பி.ப. 06:38 Comments - 0 அரசியல் என்பது வெறும் வாய்ச்சவடால்களுடன் முடிந்து போவதல்ல; அரசியலின் அடிப்படைகள், மக்கள் பற்றிய அக்கறையும் அடிப்படை அறமும் ஆகும். ஆனால், இலங்கை அரசியலில் இவை இரண்டையும் காண்பதரிது. இவை இரண்டையும் தன்னகத்தே கொண்ட அரசியல்வாதிகள், நாடாளுமன்ற அரசியலில் நீண்டகாலம் தாக்குப்பிடிப்பதில்லை. ஒன்றில் அகற்றப்படுவார்கள். அல்லது, அதே சாக்கடையில் விழுந்து புரள்வார்கள். இவை இரண்டுக்கும் ஏராளமான உதாரணங்கள் உண்டு. நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். பொறுப்புக்கூறல், வெறுமனே சிலரைப் பதவியில் இருந்து அகற்றுவதுடன் மு…
-
- 0 replies
- 712 views
-
-
காதர் மாஸ்டர் உடன் நேர்காணல் லண்டணில் வாழும் காதர் மாஸ்டர் சிறந்த அரசியல் விமர்சகர். அவருடன் ஐபிசி அனஸ், இலங்கை தாக்குதல்கள குறித்த நேர்காணல்.
-
- 3 replies
- 1.2k views
-
-
அறுவடையை வீடு கொண்டு சேர்க்கவேண்டிய தேவை இருக்கிறதா ? இன்றைய செய்திகளில் சில ….. (a)ஆஸ்திரேலியாவில் வெள்ளை அடிப்படை வாதிகள் ஆட் சேர்ப்பினை அதிகரிக்கின்றனர். ChristChurch துப்பாக்கிதாரியையும் ( என்ன ஒரு மரியாதையான சொற்பதம் 🤬) இவர்கள் தங்கள் அமைப்பில் சேர்க்க முயன்றிருக்கின்றார்கள் . ( எனவே தனி ஓநாயின் வேலை என்ற வாதம் அடிபட்டுப் போகின்றது) http://www.msn.com/en-au/news/australia/threats-from-white-extremist-group-that-tried-to-recruit-tarrant/ar-AAALRkA?ocid=ientp (b) விரும்பத்தகாதவர்கள் என்று மேற்கு நாடுகள் பல குடியேற்றவாசிகள் பலரின் பிரஜாவுரிமையை ரத்துச் செய்திருக்கின்றனர். (c) கம்போடியாவில் செட்டில் பண்ணச் செய்வதற்காக, எழு…
-
- 0 replies
- 681 views
-
-
’பொறுப்பைக் கொடுத்தால், 2 வருடங்களில் ISஐ துடைத்தெறிவேன்’ - சரத் பொன்சேகா Editorial / 2019 மே 01 புதன்கிழமை, மு.ப. 11:58 Comments - 0 நேர்காணல்: மேனகா மூக்காண்டி படப்பிடிப்பு: நிசல் பதுகே அரசியல் ரீதியான பொறுப்பைக் கொடுத்தால், நாட்டுக்குள் ஊடுருவியுள்ள இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் பயங்கரவாதச் செயற்பாடுகளை, 2 வருடங்களில் முடித்துக் காட்டுவேனென, முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி தெரிவித்தார். நாடு எதிர்நோக்கியுள்ள சர்வதேசத் தீவிரவாதம் குறித்து, தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின் போதே, மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு, கே: ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக…
-
- 0 replies
- 558 views
-
-
இஸ்லாமிய அரசு இயக்கத்தின் தலைவரின் மீள்வருகை உணர்த்துவது என்ன? (ஸ்டான்லி ஜொனி – த இந்து) இறுதித்தடவையாக அபூ பக்கர் அல் - பக்தாதி வீடியோ ஒன்றில் தோன்றிய போது இஸ்லாமிய அரசு இயக்கம் (ஐ.எஸ்) அதன் புகழின் உச்சியில் இருந்தது. இஸ்லாமிய அரசு அதன் புதிய இராச்சியமொன்றை (கலிபேற்) பிரகடனம் செய்ததற்குப் பிறகு ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூலின் அல் - நூரி பள்ளிவாசலின் பிரசங்கமேடையில் அவர் காணப்பட்டார். சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு அதுவும் இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் சிதறியோடிக்கொண்டிருக்கும் தருணத்தில் கடந்த திங்கட்கிழமை இன்னொரு வீடியோவில் அல் - பக்தாதி தோன்றினார். அந்த வீடியோவை இஸ்லாமிய அரசு இயக்கத்தின் ஊடகப்பிரிவின் ஒரு அங்கமான அல் - புர்க…
-
- 0 replies
- 278 views
-
-
கோத்தா வளர்த்த மத தீவிரவாதம் தௌஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களும், பொது பல சேனா உறுப்பினர்கள் பலரும், கோத்தாவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் payroll ல் இருந்தார்கள் என்கிறார் அமைச்சர் ராஜித. The Minister also claimed that one of the terror organisations identified as responsible for Easter Sunday attacks NTJ along with number of other groups such as Bodu Bala Sena were initially funded by a “secret account of the Defence Ministry” during the previous government, under the Defence Ministry secretary Gotabaya Rajapaksa. He also made claims that 26 members of the National Thawheed Jama’ath were on the Defence Ministry pay roll. Senaratne also cl…
-
- 2 replies
- 1.2k views
-
-
உயிர்த்த ஞாயிறுப்படுகொலையும் இந்தியாவும் ஈழத்தமிழர் கதியும்.–அகரமுதல்வன் “This who benefits question has even led some to speculate that Gotabhaya himself may have had a hand in Sunday`s Bombings” – Phi. Miller , (morning star,British newspaper) தமிழர்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால் இலங்கை வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955ம் ஆண்டில் டாக்டர்.என் .எம்.பெரேரா நாடாளுமன்ற உரையில் எச்சரித்தார்.கிட்டத்தட்ட அறுபத்து நான்கு ஆண்டுகளில் அது முழு உண்மையாக தோற்றம் பெற்றுவிட்டது. இலங்கைத்தீவில் நிகழ்ந்திருக்கும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச்சம்பவங்கள்உலகம் பூராகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டிற்கு பிற…
-
- 0 replies
- 655 views
-
-
சாய்ந்தமருதில் நடந்தது என்ன? உயிர் பறித்த ஞாயிறு நேற்றுடன் ஒருவார காலத்தை நிறைவு செய்துள்ளது. அதனிடையே இடம்பெற்ற சம்பவங்களுள் சாய்ந்தமருதுச் சம்பவம் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு உரிமைகொண்டாடிய அதே ஐ.எஸ். அமைப்புத்தான்தான் கல்முனைச் சம்பவத்திற்கும் உரிமைகோரியுள்ளது. கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பூரணமாக முஸ்லிம் மக்களைக்கொண்ட பிரதேசமாகும். சுனாமியில் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருதுக் கிராம கரையோர மக்களுக்கு குடியேற்றக்கிராமமாக வொலிவேரியன் என்ற கிராமம் மேற்கேயுள்ள வயல்பகுதியில் உருவாக்கப்பட்டது. …
-
- 0 replies
- 549 views
-
-
குவேனியின் சாபம் தானா… ரத்வத்தையொருவரின் புதிய கண்டுபிடிப்பு. அது சரி குவேனி பொட்டு வைச்சிருந்தவவாமோ? ஏன் அவ சாபம் போட்டவ எண்டு ரத்வத்தை சொல்லவேயில்லை. வசதிப்படாத விடயங்களை சொல்ல மாட்டினம் தானே. குவேனி பற்றி மேலதிக விபரங்கள் தெரிய ஆவல்…. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=203422 The Curse of Kuveni April 29, 2019, 12:00 pm It is said that when Vijaya, the rogue prince from Kerala, reneged on his promise to Kuveni the indigenous princess from The Island off the tip of South India that he and his bunch of thugs ended up in after …
-
- 0 replies
- 473 views
-
-
ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 நாட்களாகின்றன. …
-
- 0 replies
- 502 views
-