நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
உண்மையான சுதந்திரம்? மொஹமட் பாதுஷா நமது தேசத்தின் இன்னுமொரு சுதந்திர தினத்தை நாம் கொண்டாடியிருக்கின்றோம். தேசிய கீதம் இசைக்க விடப்பட்டது. கொடிகள் பறக்கவிடப்பட்டன. வாழ்த்துச் செய்திகள் பிரித்தானியாவில் இருந்தும் வந்து குவிந்தன. மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எல்லாமுமாக 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றிருக்கின்றன. ஆனால், உண்மையான சுதந்திர உணர்வுடன் இந்நாட்டில் வாழ்கின்ற மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர் இந்த சுதந்திர தினத்தை அனுபவித்திருக்கின்றார்களா அல்லது ஓர் அரசாங்க, வர்த்தக விடுமுறை நாளாக இதை உணர்ந்திருக்கின்றார்களா என்ற ஐயப்பாடு இருக்கவே செய்கின்றது. அரசாங்க ஊழியர்களுக்கு விடுமுறை நாள், அத்தியாவசிய …
-
- 0 replies
- 509 views
-
-
ராஜபக்சேகளுக்கு வருகிறது மிகப்பெரிய தலைவலி. 2005ம் ஆண்டு நடாந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் மகிந்த ராஜபக்சே. ஆனால் இந்த வெற்றி நேர்மையான முறையில் பெறப்படவில்லை என்பது அன்றிலிருந்து உள்ள குற்றச்சாட்டு. புலிகளுக்கு பெரும் பணம் கொடுத்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பை தடுத்ததே குறைந்தளவு வாக்குகளால் வெற்றி அடைந்தமைக்கு காரணம் என்பதே இந்த குற்றச் சாட்டின் அடிப்படை. இதை உறுதி செய்ய மூன்று பகுதியினரால் மட்டுமே முடியும். ஒரு பகுதி ராஜபக்சே தரப்பு. இது ஒரு போதும் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. அடுத்தது புலிகள் தரப்பு. இதுவும் ஒரு போதும் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை, இப்போது களத்திலும் இல்லை. ஆகவே, இங்கே இந்த விடயத்தில் தரகு…
-
- 2 replies
- 470 views
-
-
இலங்கையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்ட காலத்திலிருந்து எதிரும் புதிருமாக இயங்கிய இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் இன்று ஒரு தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டே, இலங்கையின் இனத்துவ அரசியலும் முளைகொள்ளத் தொடங்கிவிட்டது. பின்னர் அது மெதுவாக வளர்ந்து, பெரும் இனவாத விருட்சமானது. இந்த இனவாத விருட்சத்தின் விசநிழலின் விளைவுகளைத்தான் கடந்த 67 வருடங்களாக இலங்கை அனுபவித்துவருகிறது. அந்த விளைவுகள் இலங்கையின் தலைமுறைகளை எவ்வாறு பாதித்தது என்பதை விபரிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அது அனைவருக்குள்ளும் அனுபவங்களாக உறைந்துகிடக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான், தனிநாட…
-
- 0 replies
- 638 views
-
-
அறுவடைக் காலம் மப்றூக் 'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்' என்பார்கள். இலங்கை அரசியல் அரங்கில், கடந்த சனிக்கிழமை அது நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித ராஜபக்ஷ, விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சியினை ஊடகங்களில் பார்த்தபோது, 'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்' என்பதை யதார்த்தபூர்வமாக உணர முடிந்தது. யோஷித ராஜபக்ஷ, சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது, மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்திய புகைப்படமொன்று இணையத்திலும் சமூக வலைத் தளங்களிலும் நெருப்பாகப் பரவியது. அந்தப் புகைப்படத்துக்கு சாதாரண பொதுமக்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள், மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் விதைத்து …
-
- 0 replies
- 347 views
-
-
இரண்டு தரம் O/L பெயில்... ஆனால் தேப்பன், commander in chief என்ற வகையில் Navy commender இடம் ஓர்டர் போட, அடிப்படை தகுதியே இல்லாமல் யோசித்த ராஜபக்ச கடற்படையில் கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் சேர்க்கப் பட்டார். ஈன்ற பொழுதில் பெரிது உவர்க்கும், தன், மோனை...லியுடிநென்ட் என பார்த்த தேப்பன் அது மட்டும் இல்லாமல், சேர்ந்த மறு மாதமே, காத்திருந்த தகுதியான பலர் புறக்கணிக்கப் பட்டு, இங்கிலாந்தின் புகழ் மிக்க sandhurst military அகாடமி யிக்கு அனுப்பபட்டார். இலங்கை கடற்படை இவருக்காக 16 கோடி செலவு செய்துள்ளது. அதே வேளை கடற்படையில் இருந்து கொண்டே, கடற்படை விதிமுறைகளை கண்டு கொள்ளாமல் அவரது குடும்பம் ஆரம்பித்த தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ளார்…
-
- 4 replies
- 1k views
-
-
பிக்கர் ஞானசாரார் 2012ம் ஆண்டு தண்ணியில் கார் ஓடி பிடிபட்டு நீதிமன்றில் நிறுத்தப் பட்ட போது, தனது குற்றதிணை ஒத்துக்கொண்டார். இந்த நிலையில் கோத்தபயாவின் உதவி கிடைக்க, தண்டனையில் இருந்து தப்பி, கோத்தவின் வேலைகளைச் செய்யும் ஓரு அமைப்பினை உருவாக்கினார். இன்று அதே ராஜபக்சக்களின் ஏவுதலில், நீதி மன்றினுள் புகுந்து, எகலியகொட வழக்கில் அட்டகாசம் புரியப் போய், தானே வலியப் போய் நீண்ட நாட்களாக விரித்துக் காத்திருந்த வலையில் சிக்கிக் கொண்டார். ராஜபக்சே மகனே உள்ள போயுள்ள நிலையில், தேரர் கைது, இரண்டாம் பட்ச நிலைக்கு தள்ளப் பட்டு விட்டதால், தேரர் பாடு கஷ்டம் தான். இவரது கதைக் கண்டித்து, அதே நீதிமன்றின் முன்னால், கற்கள் எறிந்து, சிறை வண்டிகளின் குறுக்கே படுத…
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை: நம்பிக்கைக்கோர் 'கண்டம்'! இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்ரிபால சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்க உழக்கிலே கிழக்கு மேற்கு உண்டா?’ என்பது தமிழ்ப் பழமொழி. உழக்குக்கு (ஆழாக்கு) திசைகள் உண்டோ, இல்லையோ தீவுகளுக்கு உண்டு. இலங்கைக்கு அதன் திசைகளும், மக்கள் அதற்கு அளித்துள்ள பாதைகளும் நன்றாகவே தெரியும். இலங்கையில் நடந்திருக்கும் அரசியல் புரட்சி இலங்கைக்கு மட்டுமல்ல தெற்காசிய நாடுகள் அனைத்துக்குமே நல்லதொரு முன்னுதாரணம். தொலைநோக்கும் அரசியல் முதிர்ச்சியும் கொண்ட இலங்கையின் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் இணைந்து மக்களின் அச்சங்களைப் போக்கி துணிவை விதைத்துவிட்டீர்கள், சந்தேகத்தை நீக்கி நம்பிக்கையை…
-
- 0 replies
- 351 views
-
-
மு.கா.வின் முட்டைகள் மப்றூக் முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக அடைகாத்து வந்த, இரண்டு தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று 'குஞ்சு' பொரித்திருக்கிறது. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் 'குஞ்சு' எதுவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. ஆயினும், அடைகாக்கும் காலம் அலுப்பூட்டும் வகையில் நீண்டு சென்றதால், 'குஞ்சு' எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை கணிசமானோரிடம் உருவாகத் தொடங்கியது. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் முட்டைகளில் ஒன்று 'குஞ்சு' பொரித்திருக்கிறது. எம்.எஸ். தௌபீக் முட்டைக்குள்;ளிருந்து சத்தமில்லாமல் வெளியே வந்திருக்கிறார். முட்டைகளின் கதை முஸ்லிம் காங்கிரஸும் - …
-
- 0 replies
- 339 views
-
-
சில காலங்களாக இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பைபிளில் குறிப்பிட்டிருக்கிறபடி ஒரு தொடராக எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். கடந்த வருட இறுதியில் இரண்டு வாரங்கள் விடுமுறை கிடைத்திருந்தமையினால் இணையத்தில் பல தேடுதல்களையும் ஒரு சில புத்தகங்களையும் வாசித்துப் புதிய பல தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் குறிப்புக்களாக எடுத்துக்கொண்டிருந்தேன். எனது தேடல்களுக்குச் சற்று அதிகமாக உலக அரங்கில் நிகழ்ந்த பல்வேறு வியத்தகு நிகழ்வுகளை அறியக்கூடியதாக இருந்ததெனினும் இடைக்கிடையே யாழ் இணையத்தில் ஒரு சில திரிகளுக்குக் கருதெழுதிக்கொண்டிருந்தமையினால் சரியாகத் தொடரமுடியாமல் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என அந்த நினைப்பைக் கிடப்பில் போட்டுவிட்டிருந்தேன். ஓரிரு நாள்களுக்கு …
-
- 8 replies
- 4k views
-
-
கோழியுடன் எழுந்திருந்து கோட்டானுடனே துயிலும் கோலமே வாழ்க்கை ஆச்சு!- 24 ஜனவரி 2016 செய்தியாக்கம்- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர், கிளிநொச்சி இப்பொழுதெல்லாம் கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை எழுதிய பிள்ளைகள் சித்திபெறத் தவறியதும் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறது என்றும் நல்ல திறமையான மாணவர்கள்கூட இவ்வாறு வீட்டு நிலமை மற்றும் வருவமானத்திற்காக தங்கள் கல்வியை முடித்துக் கொள்கிறார்கள் என்றும் ஆசிரியராக பணியாற்றும் எனது நண்பன் ஒருவன் கவலையோடு சொன்னான். தினமும் இருள் புலராத அதிகாலையிலும் இருள் சூழ்ந்த மாலையிலும் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் யுவதிகளைப் பார்க்கும் ஒவ்வொரு தருணத்தில் அந்த வா…
-
- 0 replies
- 223 views
-
-
எம்பிலிபிட்டிய படுகொலை… தள்ளிவிட வேண்டாம் என்றும் சொல்லும் போது பொலிஸ் அதிகாரி எனது கணவா் பிரசன்னவை கீழே தள்ளினார். பிரவன்னவின் 5 மாத கா்ப்பிணி மனைவி கண்ணீருடன் திவயினவுக்கு சொன்னது…. ” “ஆனாலும் இன்னும் சாதாரண பொது மக்களை சட்டத்தை காக்கும் அதிகாரிகள் தாக்குதல் நடத்தி கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இச்சம்பவத்தை பதிவு செய்யும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் வேறு விடுகின்றார்கள். இவ்வாறு அடக்கு முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் சட்டத்தின் துணையை நாடுவது கேலிக்கூத்தான ஒன்றாகவே காணப்படுகின்றது.” . *மருத்துவமனையில் எனது கணவரை பார்க்க அனுமதிக்கவில்லை. * இரத்தினபுரி டி.எஸ்.பி அலுவலகத்தில் என்னை அச்சுறுத்தினார்கள். * …
-
- 0 replies
- 344 views
-
-
தைப்பொங்கல் நினைவாகும் தமிழ்ஈழப் (பிரகடனப்) பொங்கல்கள்! இயக்கங்கள்முதல் இதழ்கள்வரை... சிலநினைவுகள் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நியூசீலாந்தில் இருந்து எஸ் எம் வரதராஜன்:- லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் பிரகடனம் செய்யப்பட்ட தமிழ் ஈழப் பிரகடனம் காற்றோடு காற்றாகி இந்தத் தைப் பொங்கலுடன் 34 வருடங்களாகிவிட்டன. 1982 இல் செய்யப்பட்ட இந்தப் பொங்கல் பற்றிப் பேசும்போது அமரர் கிருஷ்ணா வைகுந்த வாசனின் பெயர் என்றும் பேசப்படும்! ஏனெனில் 1978 இல் அவை ஐ நா சபையில் தாம் தமிழ் ஈழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி தமிழ் ஈழம் என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார். அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிர்ஷ்ணா வைகுந்த…
-
- 0 replies
- 576 views
-
-
இரத்தினசிங்கம்: நீள்துயிலான நிர்குணன் தெய்வீகன் 1967ஆம் ஆண்டு அரபுநாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்த இஸ்ரேலின் ஆறுநாள் யுத்தத்தின்போது, துணிச்சல் மிக்க பாதுகாப்பு அமைச்சராக களத்தில் நின்று தனது படைகளை நெறிப்படுத்திய புதிய இஸ்ரேல் நாட்டின் யுத்த வீரன் மோஷி தயான். அக்காலப்பகுதியில் சமர்க்கள நாயகனாக உலகநாடுகளால் வர்ணிக்கப்பட்ட மோஷி தயான், பின்னர் இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று எகிப்துடன் நடைபெற்ற முக்கிய சமாதான பேச்சுக்களிலும் பங்களித்தார். மோஷி தயான், 1941இல் சண்டை ஒன்றுக்காக களத்தில் தொலைநோக்கு கருவியை இயங்கிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதலினால் தனது இடது கண்ணை இழந்தார். அதற்குப்பின்னர், அவர் வக…
-
- 0 replies
- 345 views
-
-
இலக்கு வைக்கப்படும் ருத்ரகுமாரன் ! [Thursday 2015-12-31 08:00] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், தமிழீழ விடுதலையின் சனநாயகப் போராட்ட புலம்பெயர் அரசியற் தலைமையுமாகிய விசுவநாதன் ருத்ரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை பின்னோக்கிச் செல்வதன் ஊடாக நாம் விளங்கிக் கொள்ள முடியும். தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியல் பெருவிருப்பின் வடிவமாக இலங்கைத்தீன் தமிழர் தாயகப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது சிங்கள தேசத்துக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இலங்கைத்தீவில் தமிழீழம் - சிறிலங்கா என இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டினை இது …
-
- 0 replies
- 700 views
-
-
2016 : தீர்வு கிடைக்குமா? - நிலாந்தன்:- 10 ஜனவரி 2016 கடந்த ஆண்டு பொதுத்தேர்தலின் போது தனது பிரசாரத்தை திருகோணமலையில் வைத்துத் தொடங்கிய சம்பந்தர் வரும் ஆண்டில் நாங்கள் பயணத்தை முடிக்கப் போகிறோம் என்று தெரிவித்திருந்தார். அதாவது இந்த ஆண்டளவில் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டடையப்போவதாக அவர் கூறியிருந்தார். அப்பொதுத்தேர்தலில் கூட்டமைப்புக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஒரு தீர்வுக்காக தமிழ் மக்கள் வழங்கிய ஓர் ஆணையாகவும் எடுத்துக்கொள்ளலாமா?; ஆயின் இந்த ஆண்டு ஒரு தீர்வுக்குரிய ஆண்டா? அல்லது இக்கேள்வியை பின்வருமாறு மறுவளமாகக் கேட்கலாம் இவ் ஆண்டில் ஒரு தீர்வைப் பெறுவதற்குரிய ஏதுநிலைகள் உண்டா? அவ்வாறான ஏது நிலைகள் நான்கு பரப்புக்களில் காணப்பட வேண்டும். முதலாவது அனைத்த…
-
- 0 replies
- 422 views
-
-
கோமணம் அவுளுது…. : தெனீசன் 01/05/2016 டேய் என்னடா இது தலைப்பு எண்டு யாரும் என்ன விரட்ட முயற்சிக்காதேயுங்கொ. நான் இப்பதான் சிங்களம் படிக்க முயற்சி எடுக்கிறன். இப்ப புதுசா கிடைச்ச சிங்கள நண்பனிட்ட கோமத அவுறுது (எப்பிடி புத்தாண்டு) என்டு கேக்குறத்துக்கு பதிலா வாய்தடுமாறி, இப்படி சொல்லிப்போட்டன். இதுக்குதான் நம்ம முன்னோர் வெள்ளனவே சொல்லி போட்டினம் தனக்கென்டா சிங்களம் பிரடிக்கு சேதம் எண்டு. ஆனா என்ன செய்யிறது TCCட ஏக பிரதிநிதி லண்டன் பாபாவில இருந்து உலகதமிழர் பேரவை என்டு சொல்லுற மூண்டு பேர் கோண்ட அமைப்பின்ட பேச்சாளர் வரை இப்ப சிங்களத்தில தான் பஞ்சு டயலக் விடுறீனம். அந்த காச்சல் எனக்கும் தொத்தி பொட்டுது. இப்ப நான் விசயத்துக்கு வாறன். காலத்தால எழும்பி மின்…
-
- 2 replies
- 458 views
-
-
சம்பந்தன் வாழ்க்கை வரலாறு.... வரலாற்று புகழ்வாய்ந்த தலைவர் தமிழ் இனத்திற்கு செய்தது என்ன?????
-
- 25 replies
- 3k views
-
-
புலம்பெயர் ஆபத்திற்கு எதிராக புதிய மாற்றுத் தேவை! 01/03/2016 இனியொரு... இன்று இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வாதரப் பிரச்சனைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் தொடர்பாகப் பேசுவதற்கு அரசியல் கட்சி அல்லது இயக்கம் ஒன்று இல்லாத அவலம் தோன்றியுள்ளது. இந்த நிலைமைக்கு புலம்பெயர் ஊடகங்கள், குழுக்கள் பிரதான பாத்திரத்தை வகித்திருக்கின்றன. பொதுவாக தமிழ் இணைய ஊடகங்கள் புலம்பெயர் நாடுகளை மையப்படுத்தியே இயங்குகின்றன. பொதுவாக அவை அனைத்துமே இலாப நோக்கை முன்வைத்து இயங்குகின்றன. மக்கள் சார்ந்த ஊடகங்களுக்கான வெளி இன்னும் வெற்றிடமாகவே காணப்படுகின்றது. புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்ப் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் பணத்திலும், தன்னார்வ நிறுவனங்களின் நிதி வழங்கலிலும், விளம்பரங…
-
- 2 replies
- 420 views
-
-
போதிதர்மாவைப் பற்றிய பதிவுகள் அவரை குங்ஃபூ தற்காப்புக் கலையின் பிதாமகர் என்று காட்டுகின்றன. ஆனால் போதிதர்மா சீன தேசம் சென்றது குங்ஃபூவை உருவாக்குவதற்கு அல்ல, பௌத்த சமயத்தின் ஆன்மாவை சீனாவிற்கு எடுத்துச் சென்றவர் அவர். பௌத்த சமயத்தின் ஆன்மா என்பது தியானம் தான். எனினும் அவர் குங்ஃபூ கலையின் பிதாமகராகக் கருதப்படுவதற்கும் சில பின்னணிகள் இருக்கின்றன. போதிதர்மா பற்றிய தொன்மையான பதிவுகள் எதுவும் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இல்லை என்றே வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அவரைப் பற்றிய புனைவுகள் நிறைய பின்னப்பட்டுள்ளன. குங்ஃபூ கலை பற்றி அவரின் பெயரால் அழைக்கப்படும் நூல்களும் வேறு யாரோ எழுதியவை என்றே சொல்லப்படுகின்றன. போதிதர்மா தன் கைகளால் நேரடியாக எந்தப் புத்தகத்தையும் எழுதவில்லை. அவரு…
-
- 0 replies
- 575 views
-
-
கடந்து செல்லும் 2015: வரலாற்றில் இடம்பிடித்த சில முக்கிய நிகழ்வுகள்: தொகுப்பு சனவரி 2: வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது. சனவரி 8: ஜனாதிபதித் தேர்தலில் 2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரமராகி இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. சனவரி 9: ஜனாதிபதித் தேர்தலில் 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார். சனவரி 11: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவி…
-
- 0 replies
- 212 views
-
-
ஜனாதிபதியும் கலாசார பொலிஸ் பணியும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலத்தீன் பொப் பாடல்களின் அரசரென அழைக்கப்படும் என்றிக் இக்லேசியஸின் இலங்கைப் பயணம், அதிகமான சர்ச்சைகளையும், இலங்கை மீதான உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துச் சென்றுள்ளது. 5,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் வரையிலான பெறுமதிகளில் நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இந்நிகழ்வு, இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிபிரபலமான நட்சத்திரமொன்றின் இசை நிகழ்ச்சியாக அமைந்த போதிலும், ஏற்பாடு தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தான், திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த இசை நிகழ்ச்சியில், பெண்ணொருவர் எனச் சந்தேகிக்கப்படுபவர், என்றிக் இக்லேசியஸ் மீது மார்…
-
- 0 replies
- 429 views
-
-
வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளுடனான கலந்துரையாடல்!
-
- 1 reply
- 639 views
-
-
கும்பகர்ணர்கள் மொஹமட் பாதுஷா நாடாளுமன்றத்துக்கு செல்கின்ற நம்முடைய எம்.பி.க்களில் சிலர், எல்லா வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் உயர்ந்தபட்சமாக உபயோகப்படுத்துகின்ற போதிலும் சபையில் உரையாற்றுதல் என்ற சிறப்புச் சலுகையை மட்டும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த பொடுபோக்குத்தனம் எம்மில் பலருக்கு அதிகமாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தின் 'ஹன்சாட்' பதிவேடுகளைப் பரிசோதித்தால் - முஸ்லிம்களின் தேசிய தலைவர்களும் பிராந்திய தளபதிகளையும் எத்தனை தடவைகள் தத்தமது ஆசனங்களில் இருந்து எழுந்து மக்களுக்காக பேசியிருக்கின்றார்கள் என்ற புள்ளி விவரத்தை விலாவாரியாக அறிந்து கொள்ளலாம். நாடாளுமன்றம் என்பது சினிமா தியேட்டரோ, கருத்தரங்கு மண்டப…
-
- 0 replies
- 367 views
-
-
ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் ஏன் கிறிஸ்தமஸ் கொண்டாடுகிறோம்: - சிறப்பு பதிவு [Thursday 2015-12-24 08:00] கிறிஸ்துமஸ் தோற்றம் இயேசு கிறிஸ்து பிறந்தது டிசம்பர் மாதம் 25ம் நாள்தானா? என்ற கேள்வியை எழுப்பும் வரலாற்று ஆய்வாளர்கள், உண்மையில் அவர் பிறந்த நாள் இதுதான் என்று உறுதியாகக் கூறுவார் எவருமில்லை என்றே கூறுகின்றனர். கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை என்பதுதான்! ஆனால் டிசம்பர் 25ம் நாளைக் கிறிஸ்துமஸ் நாளாகக் கொண்டாடத் துவங்கியது எப்போதிருந்து என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வாளர்கள் விடை காண முற்பட்டுள்ளனர். உச்சந்தலையிலிருந்து உள்ளங்காலுக்கு ஊடுருவும் உச்சக் குளிர்காலத்தில்தான் ரோம், …
-
- 0 replies
- 708 views
-
-
வரைவிலக்கணம் இல்லாத வெறுப்பு பேச்சு சமூகங்களுக்கிடையிலான மோதல்களைத் தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களை (ர்யவந ளிநநஉh) தடுப்பதற்காக, தண்டனைக் கோவையிலும் குற்றவியல் நடைமுறைக் கோவையிலும் மாற்றங்களை கொண்டு வருவதற்காக, அரசாங்கம் முன்வைத்த இரு நகல் சட்டமூலங்களை அரசாங்கமே வாபஸ் பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட பல அமைப்புக்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்தே அரசாங்கம் பின் வாங்கியது. வெறுப்புப் பேச்சுக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்தால், பேச்சுச் சுதந்திரத்துக்கே ஆபத்து ஏற்படும் என்றே தமிழ்க் கூட்டமைப்பும் வேறு பலரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அரசாங்கம் அதனை ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதனை புதிய வடிவத்தில் முன்வைப்பதாக, நாடாளுமன்ற சீர்திருத்…
-
- 0 replies
- 434 views
-