Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்கள்:

Featured Replies

வான் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்கள்:

முதலாவது தாக்குதல்:

2007-03-26 அன்று கொழும்பு கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துடன் அமைந்திருந்த வான்படைத் தளம் மீதான தாக்கதலில் வான் படையினர் மூவர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்திருந்தனர்.

இரண்டாவது தாக்குதல்:

2007-04-24 அன்று அதிகாலை 1:20 அளவில் யாழ் பலாலி படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா படையினர் 30 பேர் காயமடைந்திருந்தனர்.

மூன்றாவது தாக்குதல்:

2007-04-29 அன்று அதிகாலை 1:50 அளவிலும், 2:05 அளவிலும் கொழும்பு கொலன்னாவ, முத்துராஜவெல பகுதிகளில் அமைந்திருந்த சிறீலங்கா வான் படையினருக்கான எரிபொருள் வழங்கல் எண்ணைத் தாங்கிகள் வான் புலிகளால் தாக்கப்பட்டதில், மூன்று எண்ணைத் தாங்களில் அழிக்கப்பட்டன.

நான்காவது தாக்குதல்:

2008-08-26 அன்று திருகோணமலை கடற்படைத்தளம் மீது வான் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் கடற்படையினர் 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக படைத்தரப்பும், இழப்புகள் அதிகம் என சுயாதீன தகவல்களும் தெரிவிக்கின்றன. படைத்துறை உபகரண இழப்புக்களும் படையினருக்கு ஏற்பட்டுள்ளது.

ஏன் அனுராதபுரம் முக்கியமான தாக்குதல் இல்லையா?

  • தொடங்கியவர்

அண்ணா அது வான் புலிகளால் மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல.ஆனாலும் அதுவும் குறிப்பிட வேண்டிய ஒன்றதான்

புலிகளின் விமானத்தை துரத்திச் சென்று ஒரு பெல் விழுந்து நொறுங்கியதால் தான் கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை அன்பு தம்பியே

  • கருத்துக்கள உறவுகள்

அதியன் அண்ணா

வான் புலிகளின் முதலாவது தாக்குதல். 2006 ஆண்டு பலாலில நடத்தினவ அது தான் அவற்களின் முதலாவது தாக்குதல். <_<

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதியன் அண்ணா

வான் புலிகளின் முதலாவது தாக்குதல். 2006 ஆண்டு பலாலில நடத்தினவ அது தான் அவற்களின் முதலாவது தாக்குதல். <_<

குட்டிப்பையன் சொல்வது சரி முதல் தாக்குதல் பலாலியில தான் நடந்தது ஆனால் அதை புலிகள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் மறைமுகமாக தெரிவித்திருந்தார்கள்.அதன் பின்னர் தான் புலிகள் தெரிவித்திருந்தார்கள் எமது மக்களை காக்க முப்படையும் பயன்படுத்தப்படலாம் என்று.

குட்டிப்பையன் சொல்வது சரி முதல் தாக்குதல் பலாலியில தான் நடந்தது ஆனால் அதை புலிகள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் மறைமுகமாக தெரிவித்திருந்தார்கள்.அதன் பின்னர் தான் புலிகள் தெரிவித்திருந்தார்கள் எமது மக்களை காக்க முப்படையும் பயன்படுத்தப்படலாம் என்று.

குட்டிபையன், மற்றும் சுப்பண்ணை சொல்லுவதுபோல் முதலாவது தாக்குதல் 11.08.2006 அன்று பலாலியில் நடைபெற்றது

Edited by சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குட்டிபையன், மற்றும் சுப்பண்ணை சொல்லுவதுபோல் முதலாவது தாக்குதல் 11.08.2006 அன்று பலாலியில் நடைபெற்றது

சிறி நீங்கள் அந்த ஓடிக்கொண்டு திரிஞ்ச சிறி தானே எப்ப தொடக்கம் இப்படி பச்சையா மாறினிங்க <_<:lol: ?

அது தமிழ் சிறி என்ன ? ஒருவேளை பெயரும் மாத்திட்டாரோ :D

Edited by suppannai

சிறி நீங்கள் அந்த ஓடிக்கொண்டு திரிஞ்ச சிறி தானே எப்ப தொடக்கம் இப்படி பச்சையா மாறினிங்க <_<:lol: ?

அது தமிழ் சிறி என்ன ? ஒருவேளை பெயரும் மாத்திட்டாரோ :D

சுப்பண்ணை நான் அவரில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது தாக்குதல்:

2007-04-24 அன்று அதிகாலை 1:20 அளவில் யாழ் பலாலி படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா படையினர் 30 பேர் காயமடைந்திருந்தனர்.

இத்தாக்குதலில் மயிலிட்டியில் 6 அரச படையினர் கொல்லப்பட்டதனை ஏன் விட்டு விட்டீர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.