Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் அடுத்தவருடம் உலகத்தமிழாராட்சி மாநாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் அடுத்தவருடம் உலகத்தமிழாராட்சி மாநாடு!

உலகத் தமிழாராட்சி மாநாடு எதிர்வரும் வருடத்தில் தமிழகத்தின் கோவை மாநகரில் நடாத்தப்படவுள்ளதாக அறியவருகிறது. (ஆதாரம் தற்ஸ் தமிழ்) உலகத் தமிழர்களும்,(குறிப்பாக ஈழத்தமிழர்கள்) தமிழறிவாளர்களும் இதனை எப்படி எதிர்கொள்வது என்பதுபற்றிய ஆக்கபூர்வமான கலந்துரையாடல் தேவை. அதாவது கருனாநிதி தலைமையில் நடாத்தப்படும் இக்கண்துடைப்பு நாடகத்திற்கு ஈழத்தமிழர்கள் தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கவேண்டுமா? அன்றேல் பங்குகொள்ள வெண்டுமா? அன்றேல் உலகத் தமிழறிவாளர்களை பங்குகொள்ளாது பகிஸ்கரிக்கும் வண்ணம் வேண்டுகோள் விடுப்பதா என்பதனை மிகவும் பயனுள்ள முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்து முடிவெடுத்தல் வேண்டும். இதற்கு என்ன செய்யவேண்டும்?

........ ஒன்றை உணருவோம், ஏதோ நாலு சினிமாப்படங்கள் எமது பணத்துக்காக எடுக்கப்படுகிறது என்பதால், நாம் இந்தியாவின் அரசியலை நிர்ணயிப்பதாக கூத்தடிக்கிறோம். தவறு!! ... தமிழகம் எங்களின் கைகளில் என்று கோட்டை கட்டுகிறோம்.

நடிகர் விஜய் காங்கரஸில் இணைய முதல் எதிர்ப்பு நாம் தெரிவித்தோம். ... இவைகளின் பின்விளைவுகள், எமக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அணமையில் இந்திய பாதுகாப்புக்கு பொறுப்பான நாராயணன் தெரிவித்த கருத்துகளும் ... எமது வீரவீச்செல்லைகள் எல்லை மீறி செல்வதின் எதிரொலியாகவும் இருக்கலாம். நாராயணன் எனும் மலையாளி தமிழின விரோதியின் செயல்களுக்கு நாம் எண்ணை ஊற்றுகிறோம்.

எமது குறிப்பாக புலம்பெயர் எம்மவர்களின் செயல்கள் இந்திய இறையாண்மைக்கு இடையூறாக இருப்பதாக, குறிப்பாக தமிழ்த்தேசியத்தை தமிழகத்தில் வளர்ப்பதாக இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கணிப்புகளுக்கு ... நாமே களமிடுகிறோம்.

குறிப்பாக தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் எமக்கு ஒன்றையுமே செய்யப்போவதில்லை, அப்படியாயின் எம் மேல் இரக்கம் கொண்ட சிலர் காங்கரஸ் கட்சியில் இணைந்தால் .. சிலவேளை சில மாற்றங்களை கொண்டு வர முடியாதா???

ராகுல் காந்தி, மேற்கத்தேய நாடுகளில் கல்வி. அதே இந்திய சிந்தனைகள் இருக்க தேவையில்லை. சிலசமயம் அகன்ற பார்வை இருக்கலாம். சில தமிழக இளைஞர்கள் அவருடன் கை கோர்ப்பதால் .... எமக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது??? .... சில சமயம் சாதகமான சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

எமது தொடர் இந்திய எதிர்ப்பானது .... நாம் நினைக்கலாம் மேற்குலகு எம்முடன் கை கோர்க்கிறது என்று ... ஒன்றையும் செய்யப்போவதுமில்லை! இந்தியாவை மீறி எவரும் ஒன்றையும் செய்து விடவும் முடியாது!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு எல்லாம் முதல் விதை போட்ட தனிநாயகம் அடிகளார் ஏனோ மறக்கப்பட்டு விட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்துக் கேட்கப்பட்ட விடையம் உலகத் தமிழர் மாநடு தமிழ் நாட்டின் கோவை நகரில் எதிர்வரும் வருடத்தில் நடைபெறவிருக்கின்றது என்பதே. அதாவது தமிழின அழிப்பிற்கு உதவி செய்த கருனாநிதி தனது தவறினை மறைத்து கைதட்டல் வாங்குவதற்காக தமிழ் என்னும் பெயரில் இன்னுமொரு பம்மாத்து நாடகம் ஆடப் போகிறார். இதம்மூலம் உலகில் தமிழர்களுக்கு மத்தியில் அவரது பெயர் கெட்டுக்கிடப்பதை மாற்றியமைக்கவும். சிலவேளை இந்த நாதாரி மண்டையைப் போட்டிட்டால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுதாபம் தெரிவித்து தான் எழுதுவதுபோல் கவிதயாவது எழுதுவார்கள் என்பதற்காகவே இந்த ஏமாத்து வித்தை.

கருனாநிதி தமிழ்நாட்டினை கூறுபோட்டு மலையாளிக்கொ அன்றேல் இத்தாலிக்காறிக்கொ பட்டாபோட்டுக் கொடுக்கட்டும் அதைபற்றி கவலைப் படவேண்டியது எமது கடமை இல்லை என்றால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் உலகத்தமிழர் எனும் விடையம் எப்போது வந்ததோ அப்போதே நாம் விழித்தெளல் வேண்டும் . கொலைகாரக் கூட்டம் காங்கிரசுக்கு வக்காளத்து வங்கி இங்கு எவரும் எதையும் சாதித்து விடமுடியாது. தவிர தமிழ் நாடிலிருந்து இதுவரை காங்கிரசில் சேர்ந்து செயல் பட்டவர்கள் எல்லாரும் கிழித்துப் போட்டினம் இனிமேல் விஜய் போய்க்கிழிக்கப் போகிறார் அதன் பின்பு மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் மனமாற்ற உண்டாகி ஈழத்தமிழர் வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடவைக்கப் போகினம். இந்தச் சினிமாக் கழிசடைகள் தம்மிடம் இருக்கும் பணத்தினை செலவுசெய்யாது அடுத்தவன் முதுகில் அமர்ந்திருந்து சவாரி செய்து பதவிபெற முயற்சி செய்கிறார்கள். இங்கு சிலர் இப்போதும் அவர்களை நம்பி உலவைக்க போகிறம் எனக் கூறுவதை பார்த்தால் சிரிப்பாய் சிரிக்க வேண்டும் போல் உள்ளது.

விருப்பமென்றால் இந்தியத் தமிழாரட்ட்சி மாநாடு என்று பெயல்வாத்து மாநாட்டை நடாத்தட்டும், நாயே சுவானமே என்று யராவது கேட்கிறார்களா பார்ப்பம்.

இங்கு கருத்துக் கேட்கப்பட்ட விடையம் உலகத் தமிழர் மாநடு தமிழ் நாட்டின் கோவை நகரில் எதிர்வரும் வருடத்தில் நடைபெறவிருக்கின்றது என்பதே. அதாவது தமிழின அழிப்பிற்கு உதவி செய்த கருனாநிதி தனது தவறினை மறைத்து கைதட்டல் வாங்குவதற்காக தமிழ் என்னும் பெயரில் இன்னுமொரு பம்மாத்து நாடகம் ஆடப் போகிறார். இதம்மூலம் உலகில் தமிழர்களுக்கு மத்தியில் அவரது பெயர் கெட்டுக்கிடப்பதை மாற்றியமைக்கவும். சிலவேளை இந்த நாதாரி மண்டையைப் போட்டிட்டால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அனுதாபம் தெரிவித்து தான் எழுதுவதுபோல் கவிதயாவது எழுதுவார்கள் என்பதற்காகவே இந்த ஏமாத்து வித்தை.

கருனாநிதி தமிழ்நாட்டினை கூறுபோட்டு மலையாளிக்கொ அன்றேல் இத்தாலிக்காறிக்கொ பட்டாபோட்டுக் கொடுக்கட்டும் அதைபற்றி கவலைப் படவேண்டியது எமது கடமை இல்லை என்றால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் உலகத்தமிழர் எனும் விடையம் எப்போது வந்ததோ அப்போதே நாம் விழித்தெளல் வேண்டும் . கொலைகாரக் கூட்டம் காங்கிரசுக்கு வக்காளத்து வங்கி இங்கு எவரும் எதையும் சாதித்து விடமுடியாது. தவிர தமிழ் நாடிலிருந்து இதுவரை காங்கிரசில் சேர்ந்து செயல் பட்டவர்கள் எல்லாரும் கிழித்துப் போட்டினம் இனிமேல் விஜய் போய்க்கிழிக்கப் போகிறார் அதன் பின்பு மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் மனமாற்ற உண்டாகி ஈழத்தமிழர் வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடவைக்கப் போகினம். இந்தச் சினிமாக் கழிசடைகள் தம்மிடம் இருக்கும் பணத்தினை செலவுசெய்யாது அடுத்தவன் முதுகில் அமர்ந்திருந்து சவாரி செய்து பதவிபெற முயற்சி செய்கிறார்கள். இங்கு சிலர் இப்போதும் அவர்களை நம்பி உலவைக்க போகிறம் எனக் கூறுவதை பார்த்தால் சிரிப்பாய் சிரிக்க வேண்டும் போல் உள்ளது.

விருப்பமென்றால் இந்தியத் தமிழாரட்ட்சி மாநாடு என்று பெயல்வாத்து மாநாட்டை நடாத்தட்டும், நாயே சுவானமே என்று யராவது கேட்கிறார்களா பார்ப்பம்.

அரோகரா ... :lol:

Edited by Bond007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.