Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. யாரும் புலம்பெயர் தமிழர் ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்து விட்டால் உடனே தமிழ் தேசிய எதிர்பாளர்களின் கீறல் விழுந்த கருத்துக்களின் அணிவகுப்பு தொடங்கி விடும் .
  2. சுத்து மாத்து சுமத்திரணை விட இவரை நம்புவர்கள் அதிகம்.அடுத்த முறையும் வென்று அநியாயம் பண்ண போகுது .
  3. அர்சுனா லூசு போல் வெளிநாட்டு சிங்களவர்களுக்கும் மகிந்த குடும்பம் தான் பெரிது இங்கு வாழும் அவர்களால் புலம்பெயர் தமிழர்களின் முன்னேற்றம் ஜீரனிக்க முடியாத சுமை . வெளியில் சிரித்து கதைத்தாலும் உள்ளுக்குள் இனவெறி விஷம் கொழுந்து விட்டு எரிவதை தடுக்க முடியாமல் அசடு வழிவார்கள் பாருங்கள் . எல்லாம் அவர்களுக்கு சிறு வயது முதல் போதிக்க பட்ட இனவெறி விஷம் இலகுவில் போகாது அது போனால்த்தான் இலங்கைக்கு சுபீட்சம் என்பது அவர்களுக்கு தெரியாது .
  4. அவர் வந்ததால் நிம்மதி பெருமூச்சு விடுவது சுத்துமாத்து சுமத்திரன் தான். தன்னை வெண்ட சுத்து மாத்து கிறுக்கன் வந்திருக்கார் என்று .
  5. நான் நினைக்கவில்லை அனுரா அரசே இந்த திட்டத்தை குப்பையில் வீசி விடும் .
  6. வரலாறு அப்படி சொல்லவில்லையே உங்களுக்கு தெரியாத ஒன்றல்ல .... .
  7. மூஞ்சுத்துக்கு போக வழியில்லையாம் அடுப்புக்குள்ள விழுந்த கதையா போயிட்டுது . அங்கை இருக்கிற சனத்துக்கு நிம்மதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்க இந்த கோடாலி காம்பால் முடியலை ஆய்வு செய்கிரராம் விட்டால் செவ்வாய் கிரகத்தையும் ஆய்வு செய்வார் .
  8. இந்த ஆயிரம் வருட அடிமைகள் யாழில் இருந்து என்ன செய்கின்றனர் ? 3௦௦ மில்லியனுக்கு அதிகமான இந்தியர்கள் அவர்களை அடிமை படுத்தி வைத்திருந்தது வெறும் பத்தாயிரத்துக்கு குறைவான பிரட்டிஷ் காரர் மட்டுமே . இந்தியா சுதந்திரம் என்ற பெயரில் அடிமை கிந்தியர்களின் பாதுகாப்பு உறுதிபடுத்த்ப்பட்டதே தவிர மற்றைய தென் பகுதி வீரமிகு நாடுகள் வேண்டுமென்றே இந்தியா என்ற தேசத்தில் இணைக்கப்பட்டது .பகத் சிங்கை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்பவர்களின் தலைவர்கள் என சொல்லபடுபவர்கள் காந்தி நேரு போன்றவர்கள் ஆங்கிலேயர் அளித்த அற்ப சுகத்துக்கு ஆசைபட்டு வாய் மூடி மவுனமாக இருந்தனர் சிங் தூக்கில் இட்டு கொல்லப்படும் மட்டும் . கனக்க வேண்டாம் ஜெனரல் டயர் உத்தர விட்ட போது வாலாபாக்கில் துப்பாக்கி சூடு நடத்தியது ஆங்கிலேயரிடம் எச்சில் இலை உண்ணும் துப்பாக்கி ஏந்திய இந்தியர்களே தங்கள் சொந்த மக்களை கொடூரமாக கொன்றவர்கள் இன்றும் அவர்களின் வாரிசுகள் இந்திய அரசியலில் கோலோச்சுகின்றனர் . எல்லாவற்றையும் விட மிக மிக மோசமானது சில ஆயிரம்கள் மாத்திரமே உள்ள முகலாயர்களிடம் அந்த பாரிய தேசம் அடிமையாக கிடந்தது சில ஆயிரம் பொற்காசுகளுக்கும் அற்ப சில சுகபோகங்களுக்கும் பதிலுக்கு அவர்கள் செய்த வேலை இங்கு யாழில் எழுத முடியாது அவ்வளவு கேவலம் . இப்படி கேவலமான வரலாறு உள்ள கூட்டம் குடியரசு தினம் கொண்டாடுவது வெக்க கேடானது . அந்த பல ஆயிரம் கால அடிமை கூட்டத்துக்கு சுதந்திரம் தன்எழுச்சி என்றால் பிடிக்காது தானே அதனால்த்தான் யாழில் குந்தி இருந்து அடிமையாக இருத்தல் எப்படி என்று வகுப்பெடுகிரார்கள் போல் உள்ளது .
  9. இலங்கை தமிழரசுக்கட்சி கடந்த 12 ஆண்டுகளாக பல உறுப்பினர்களை நீக்கியுள்ளது என்று சிவசேனை அமைப்பின் இலங்கைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பல உறுப்பினர்களை அதற்கு அடித்தளமாக இருந்தவர் கிருஸ்தவ பாதிரியார் சுமந்திரன் ஆவார். கிருஸ்தவ பாதிரியாருடைய சபையாக தமிழரசுகட்சியை மாற்ற வேண்டும் என்ற நோக்கதுடன் தமிழரசுகட்சியின் தூண்களையெல்லாம் நீக்கிவிட்டார். தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களையெல்லாம் நீக்கிவிடுகின்றார்கள். தற்போது , தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனின் பதவியையும் நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சி.வீ.கே .சிவஞானமும், சுமந்திரனும் தான் நீக்கப்பட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டார். https://tamilwin.com/
  10. அவை எல்லாவற்றையும் விட மோசமான மீன்பிடி இந்திய இழுவை படகுகளின் ரோலிங் உலகெங்கும் தடை அவர்களுக்கு எதிராக மூச்சு காட்ட மாட்டார் உள்ளுரில் சண்டித்தனம் காட்டுகிறார் .
  11. இன்னும் சில வருடங்களில் வங்குரோத்து தவிர்க்க முடியாது அதை சாதாரண சிங்கள சனத்துக்கு சொல்லி விளக்க எந்த சிங்கள கட்சியும் தயார் இல்லை அனுர உட்பட .சிங்கள சனத்தை பப்பாவில் ஏற்ற இருக்கவே இருக்கு புத்தர் சிலை தமிழர் பகுதியெங்கும் புத்தர் சிலையை எந்த சிங்கள கட்சி வைக்குதோ அந்த கட்சிதானே அடுத்தமுறை ஆட்சி இது இலங்கையின் சாபகேடு .
  12. ஓடுமா ? உர கதை போல் கழிவுகள் தான் சைனா வில் இருந்து லங்காவுக்கு வருகின்றன போல் உள்ளது . நவீன உலகின் குப்பை கூடையாகிட்டுது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.